BREAKING: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?…. தமிழக அரசு முக்கிய முடிவு…!!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

ஆட்டோவுக்கு புதிய செயலி.. குறைகிறது கட்டணம்?… சூப்பர் குட் நியூஸ்…!!

ஓலா மற்றும் ஊபர் செயலிகளை பயன்படுத்துவதற்கு அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆட்டோக்களுக்கு புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறை, செயலி வடிவமைப்பு…

Read more

சிவராத்திரி: மார்ச் 8 அரசு விடுமுறை?…. தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன??

மார்ச் 8 ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோவில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். விரைவில் தேர்தல் வரவுள்ளதால் சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் மார்ச்…

Read more

வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை?…. ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… வருகிறது அறிவிப்பு….!!!

இந்தியாவில் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மத்திய அரசும் பல…

Read more

ஹேப்பி நியூஸ்: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு இனி புதிய பொருள் கிடைக்கும்… அரசின் அதிரடி திட்டம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு…. இவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்?… வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு நாளை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தின் புதிய வகை கொரோனா பரவல் பேகம் எடுத்துள்ள…

Read more

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 எப்போது?…. தமிழக அரசு வெளியிடப் போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாள் நெருங்கி வருவதால் அரசு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு தொகை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஆயிரம்…

Read more

வங்கிக் கணக்கில் ரூ.2000 வருகிறது?…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்களுக்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க…

Read more

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் கொழுப்பு சத்து விகித அடிப்படையில் பாலை தரம் பிரித்து ஆரஞ்சு, பச்சை மற்றும் ஊதா உள்ளிட்ட பால் பாக்கெட் களை மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. தினம் தோறும் 2.06 கோடி லிட்டர்…

Read more

GPay, PhonePe பயன்படுத்த கட்டுப்பாடு?…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருகிறது யு பி ஐ செயலிகள். இந்தியாவில் தற்போது நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ சர்க்கரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் ஒரு கிலோ துவரம்பருப்பு 30 ரூபாய்க்கும் மற்றும்…

Read more

அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி… தமிழக அரசு GOOD NEWS..!!!

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில்…

Read more

குஷியோ குஷி…. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இனி…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கப்படும் என அண்மையில் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தைப் போல தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்குவது குறித்து முதல்வர்…

Read more

Other Story