டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருகிறது யு பி ஐ செயலிகள். இந்தியாவில் தற்போது நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால் அதனை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக தொகை பரிமாறப்படுவதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி google pay மற்றும் phonepe உள்ளிட்ட செயலிகளில் பணம் அனுப்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.
GPay, PhonePe பயன்படுத்த கட்டுப்பாடு?…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more