டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருகிறது யு பி ஐ செயலிகள். இந்தியாவில் தற்போது நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால் அதனை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக தொகை பரிமாறப்படுவதை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி google pay மற்றும் phonepe உள்ளிட்ட செயலிகளில் பணம் அனுப்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.
GPay, PhonePe பயன்படுத்த கட்டுப்பாடு?…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
ரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read moreஉங்கள் முதலீட்டில் 7.50 சதவிகிதம் வரை வட்டி பெறுங்கள்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்களுக்காக மஹிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் தங்கள் முதல் வீட்டிற்கு 7.50 சதவீதம் கூட்டு வட்டியை பெற முடியும். இதன்…
Read more