ஓலா மற்றும் ஊபர் செயலிகளை பயன்படுத்துவதற்கு அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆட்டோக்களுக்கு புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறை, செயலி வடிவமைப்பு குழுவுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோவுக்கு புதிய செயலி.. குறைகிறது கட்டணம்?… சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
Breaking: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது…!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.
Read moreஇ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read more