வாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…

Read more

தமிழகம் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா….???

தமிழகத்தில் பொது தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி…

Read more

அனைத்து வயதினரும் ORS பருகலாம்… பொது சுகாதாரத்துறை அறிவுரை….!!!

தமிழகத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து வயதினரும் ORS கரைசலை பருகலாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடலில் உப்பு சத்து குறைவதை மீட்க ORS பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்…

Read more

மே 1 வெயில் கொளுத்தும்…. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….!!!!

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் மே 1 வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read more

ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம்… தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்தது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்ன மொட்டு இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…

Read more

மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…

Read more

FLASH NEWS: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை கிடுகிடு உயர்வு…!!!

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை மூன்று ரூபாய் உயர்ந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை…

Read more

கர்ப்பிணிகளே உஷார்… அடுத்த 3 மாதத்திற்கு கவனமா இருங்க… மருத்துவர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த…

Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களுக்கு அலெர்ட்… யாரும் வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை திருச்சி கோவை ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் பெரம்பலூர் அரியலூர் நாமக்கல்…

Read more

தமிழகம் முழுவதும் 48 மணி நேரத்திற்குள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திருச்சி மற்றும் விருதுநகர் நகர பேருந்தின் நாற்காலி சாலையில் விழும் காட்சி மற்றும் பேருந்தில் ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோக்கள் வெளியானது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் போக்குவரத்து துறைக்கு ஆலோசனைக் கூட்டம்…

Read more

குஷியோ குஷி… தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை இல்லை என்றால் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க…

Read more

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration…

Read more

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…

Read more

தமிழகத்தில் மே 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்….‌ வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி…

Read more

BREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…

Read more

இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை…

Read more

இனி இவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது… அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்… தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் கிரேடுகளை பதிவிடுமாறும், 8ம் வகுப்புக்கு முழு…

Read more

மக்களே உஷார்… தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று IMD எச்சரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதி தீவிர அனல் காற்று வரை வீசும்…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…

Read more

தமிழக பாஜகவினர் இடையே வெடித்தது மோதல்… பரபரப்பு….!!!

மக்களவைத் தேர்தலில் பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுத்த பணத்தை பகிர்வது தொடர்பாக பல இடங்களில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஏஜெண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மாவட்ட நிர்வாகிகளே எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்திற்கு ஆளான பூத் ஏஜெண்டுகள் தமிழகத்தின் பல்வேறு…

Read more

BREAKING: வெப்ப அலை வீசும்…. தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை….!!!

தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

மே 1-ம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு… தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 1 ஆம் தேதி வெப்ப அலை புதிய உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவர் மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும்,…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாள்கள் விடுமுறை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி…

Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை… ஷாக் நியூஸ்…!!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாக சரிந்து இருப்பதால் சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நீர்மட்டம் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 102 அடியாக இருந்த நிலையில் தற்போது 54.32 அடியாக…

Read more

திரவ நைட்ரஜன் பொருட்களை விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை…!!!

கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட…

Read more

“இனி குழந்தைகளை அடிக்க கூடாது” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள்…

Read more

உணவு பொருட்களில் திரவ நைட்ரஜன் – தமிழக அரசு கடும் வார்னிங்….!!!

உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 இன் படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனிப்பு வகைகள்…

Read more

கோடை விடுமுறை… தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு இன்று 280 பேருந்துகளும், நாளை 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில்…

Read more

கோடை விடுமுறை…. தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. எச்சரிக்கை…!!!

மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை தனியார் பள்ளிகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு மாதத்திற்கு மேல் இருப்பதால் வாகனங்களை…

Read more

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.24 லட்சம் மாணவர் சேர்க்கை….பள்ளிக்கல்வித்துறை சாதனை….!!!!

தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல்…

Read more

தமிழ்நாட்டுக்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்… மக்களுக்கு நிம்மதி செய்தி…!!!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடரும் என தெரிவித்துள்ளது. அதன்படி பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு…

Read more

சுட்டெரிக்கும் வெயில்: பீர் விற்பனை மளமளவென உயர்வு…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெப்ப தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகம் நாடுகின்றனர். ஆனால் மது பிரியர்கள் கூலான பீர் அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,…

Read more

BREAKING: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?…. தமிழக அரசு முக்கிய முடிவு…!!!

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என…

Read more

சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கடும் வெப்பம்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

பூமத்திய ரேகையில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேல் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 18…

Read more

பள்ளிகள் திறந்த மறுநாளே விடுமுறை… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதே தேதியில் தான் மற்ற மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மறுநாளே…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 24 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் வருகின்ற 28ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்…

Read more

தேர்தல் விதிகள் இன்னும் நடைமுறையில் இருக்கா?…. தேர்தல் அதிகாரி விளக்கம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன. இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதற்கு முன்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற…

Read more

18 மாவட்டங்களில் இன்றும் வெயில் வாட்டும்… உங்க ஊர் இருக்கானு பாருங்க…!!!

த மிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று சில இடங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கோடை காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில்இன்று (ஏப்ரல்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விதி மாற்றம்?… இல்லத்தரசிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளா தேர்தலை முன்னிட்டு குமரி,…

Read more

BREAKING: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை… மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா….?

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் வட மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. 12 – 3 யாரும் வெளியே போகாதீங்க…!!!

நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதத்தில் இருந்தே அதிகமான வெயில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி, வேலூர்,…

Read more

Other Story