இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை… தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்தமான் பகுதிகளில் மழை பெய்ய…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையும் பெய்கிறது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதே நேரத்தில் வங்க கடல் பகுதிகளில் வருகிற 13-ம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு…

Read more

தமிழக மக்களே..! “அக்னி நட்சத்திரத்தில் வெளுக்க போகும் மழை”… இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்பதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. அந்த வகையில்…

Read more

சட்டென மாறுது வானிலை… ஜில் அப்டேட்..! “கொளுத்தும் வெயிலை குளிர்விக்க வரும் மழை”… மே 6-ம் தேதி வரை செம கிளைமேட்… மழை வரப் போகுது…!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள்..? உடனடியாக நாடு கடத்தும் முயற்சிகள் தீவிரம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பாகிஸ்தான்…

Read more

தமிழக மக்களே..! அக்னி நட்சத்திரம் தொடக்கம்… மே 4 முதல் 28-ம் தேதி வரை… மொத்தம் 25 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்..!!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்படி மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். அதன்படி மொத்தம் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருக்கும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

“தமிழ்நாட்டில் மட்டும் 250 பேர்”… ஏப்ரல் 29-க்குள் கண்டிப்பாக வெளியேறணும்… பறந்தது சம்மன்…. அதிரடி உத்தரவு..!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்புறம் பாகிஸ்தான் இருப்பதாகவும் அவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளதோடு அவர்களுடன் அனைத்து உறவுகளையும்…

Read more

தமிழகத்தில் இருந்து உடனடியாக இவர்கள் வெளியேற வேண்டும்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு விசாவும் ரத்து…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை… ஜூன் 2-ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியது. இந்நிலையில் இன்று 6 முதல் 9-ம்…

Read more

தமிழக மக்களே…!! “இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை”… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… காலையிலேயே முக்கிய எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

“நாங்க பஸ் ஸ்டாண்ட் அமைக்கிறது இருக்கட்டும்”… அங்க பேருந்து போக வழி இருக்கா…? அமைச்சர் கே.என் நேரு கேள்வி..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு, அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க…

Read more

தமிழக காவலர்களுக்கு வார விடுமுறை…. டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தமிழ்நாட்டில் உள்ள காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும்…

Read more

மக்களே..!! காலையிலேயே குளுகுளு அப்டேட்… “கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் ஜில்லென மழை”… இன்னும் ஒரு வாரத்திற்கு வானிலை இப்படித்தான்..!!

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்கு…

Read more

தமிழக மக்களே…! “இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை மழை தான்”.. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி இருப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…

Read more

அப்படி போடு…! “தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் 45 நாட்கள் வரை”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் இன்றுடன் 1 முதல்…

Read more

குஷியோ குஷி..!! தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் பின்னர் சனி ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை. அதன் பிறகு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திங்கட்கிழமையும்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதாவது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழகம் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம்,…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

“வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”… இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதன் பிறகு தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில்இன்று  3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு புகழ்பெற்ற…

Read more

மக்களே உஷார்… தமிழகத்தில் வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்… பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

தமிழகத்தில் தற்போது தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்த தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எப்பொழுதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்கிறது.  அந்த வகையில் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே…

Read more

மக்களே..! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்னும் 2 நாட்களுக்கு வானிலை இப்படித்தான்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழ்நாட்டில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இதேபோன்று விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார…

Read more

மக்களே..!! தமிழகத்தில் மாதம் தோறும் மின் கட்டணம்… எப்போது தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்..!!

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தற்போது மின் கணக்கீடு செய்யும் நிலையில் அதனை மாதந்தோறும் கணக்கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தல்…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதல் கோடை விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 21 ஆம் தேதி…

Read more

“தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்”… இன்றும் வெப்பம் வாட்டி வதைக்கும்… காலையிலேயே அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 27-ம் தேவி முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 11 இடங்களில் வெயில்…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெப்பம்… “இன்று ஒரே நாளில் 10 இடங்களில் சதம் அடித்த வெயில்” ‌… தவிப்பில் பொதுமக்கள்…!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொத்தம் 10 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்துள்ளது.…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் மார்ச் 29 முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31 ஆம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.…

Read more

“முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுயரை கூட்டம்” …. 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சிறப்பு பரிசு… என்னன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!

இந்தியா முழுவதும் அடுத்த வருடம் மத்திய அரசு தொகுதி வரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கு மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏனெனில் தொகுதி மறு வரையறை செய்தால் தென் மாநிலங்களுக்கு எம்பிகள் தொகுதி குறையும் என்பதால் எதிர்ப்புகள்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரையில் மொத்தம் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

“தமிழகம் முழுவதும் மார்ச் 19ஆம் தேதி ஸ்டிரைக்”… ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் வரும் மார்ச் 19-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க…

Read more

Breaking: 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான…. ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடபட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி…

Read more

தமிழக மக்களே‌‌…! “சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”… 12 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் காலை நேரத்தில் பொதுவான பனிமூட்டம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்பிறகு வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

Read more

மக்களே குட் நியூஸ்…. இனி 2 மாதங்களுக்கு அந்த பிரச்சனை இருக்காது…. மின்சார வாரியம் அதிரடி உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதோடு பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் வெயில் காலம் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கும் வேலையில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.…

Read more

அப்படி போடு…! தமிழகத்தில் மீண்டும் பெண்களுக்கான சூப்பர் திட்டம்… நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற…

Read more

“இனி ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல வேண்டாம்”… தமிழகம் முழுவதும் புதிய முறை அமல்… யாரெல்லாம் பயன்பெறலாம்… விண்ணப்பிப்பது எப்படி..?

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. அந்த வகையில்…

Read more

மக்களே உஷார்..! இனி மழை இல்லை வெயில் தான்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… சூடான கிளைமேட்… அலர்ட்..!!!

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 7-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மார்ச் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று…

Read more

கல்வியும் மருத்துவமும் தான் எங்கள் இரண்டு கண்கள்… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!

சென்னை கொளத்தூரில் பெரியார் மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், வடசென்னை வளர்த்த சென்னையாக மாற்றுவதற்கு இந்த பெரியார் மருத்துவமனை ஒரு மைல் கல் ஆகும். இந்த மருத்துவமனைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சேகர்பாபு என்னிடம்…

Read more

நாளைக்கு 11 மணிக்கு என்னால வர முடியாது… உன்னால முடிஞ்சத பாத்துக்கோ… சீமான் சவால்…!!!

நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சீமானை இன்று நேரில் ஆஜராக கூறி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதன் காரணமாக…

Read more

35 வருஷமா சரியான தூக்கம், சாப்பாடு எதுவுமே இல்லாம இளமை வாழ்க்கையை தொலைச்சுட்டேன்… திருமாவளவன் வேதனை…!!!

தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தேர்தல் அரசியலுக்கு வந்ததோடு சேர்த்து கணக்கிட்டால் நான் மொத்தமாக 35 ஆண்டுகள் அரசியலில் பயணம் செய்துள்ளேன். ஒரு மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கே பெரும் பாடுபட…

Read more

எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது… திருமாவளவன் ஆவேசம்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்றோ இந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விடுதலை…

Read more

உள்ளூரில் விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… அமைச்சர் கே.என் நேரு…!!!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே என் நேரு, நான் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தல் பற்றி உங்களிடம் அதிகமாக பேச நினைக்கின்றேன். வரும் வழியில் தான் ஒரு பரபரப்பான செய்தியை அறிந்தேன். நடிகர்…

Read more

நீங்களே இப்படி பொய் சொல்லலாமா ப்ரோ?… விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி…!!!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம் அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. அதனைப் போலவே எந்த மொழியையும்…

Read more

தமிழ்நாடு மட்டும் இந்தியை எதிர்க்க இதுதான் காரணம்?… காரணங்களை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்…!!!

இளம் வயதினர் முதல் மூத்த குடிமக்கள் வரை தமிழ் மண்ணில் வாழ்கின்றவர்களின் தாய்மொழி பற்றும் இன உணர்வும் ஆதிக்க மொழியிடமிருந்து அன்னை தமிழை காக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வர்…

Read more

இனியும் திமுகவின் போலி நாடகங்களை தமிழக மக்கள் நம்ப மாட்டாங்க… அண்ணாமலை விமர்சனம்…!!!

மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக நடத்தும் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன்…

Read more

Other Story