குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் இன்று முதல் கோடை விடுமுறை…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு மற்றும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என…

Read more

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள முக்கியமான 90 ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடையில் வெப்பம் அதிகரிப்பால்…

Read more

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளில் தானியங்கிக் கதவு… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதை தவிர்க்கவும் மாணவர்களின் நலனை கருதியும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன…

Read more

விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

தமிழகத்தில் 100இல் ஒருவருக்கு மாரடைப்புக்கு வாய்ப்பு…? ஆய்வில் தகவல்…!!

உடலின் அனைத்து பாகங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தைக் கொண்டு செல்வது இதயத்தின் பிரதான பணி. இப்படி ரத்தத்தை உடலுக்கு கொண்டு செல்லும் வேலையை ரத்த குழாய்கள் செய்கின்றனர். இந்த ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.…

Read more

புதிய ரேஷன் அட்டை எப்போது?…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!

தமிழகத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. கடந்த மாதமும் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள்…

Read more

RTE மாணவர் சேர்க்கை… யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு கிடைக்கும்?… இதோ விவரம்…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்திற்கு கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22 ஆம் தேதி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் மாலை 7 மணி வரை தேனி, தென்காசி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஒரு வாரம் நீட்டிப்பு?… மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!!

கோடை வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் பணிகள் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டின் இறுதி பண்ணினால் வருகின்ற 26 ஆம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக்கல்வித்துறை…

Read more

RTE இட ஒதுக்கீடு… மாணவர் சேர்க்கையில் புதிய கட்டுப்பாடு… பள்ளிக்கல்வித்துறை முடிவு….!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் அரசு பள்ளி இருப்பின் அதே பகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்று…

Read more

தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த 1.7 கோடி பெண்களை இந்த திட்டம் சென்றடைகிறது. தேர்தல் நேரத்தில் இது குறித்து பேசிய அமைச்சர்…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறியுள்ள…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த…

Read more

இன்னும் 45 நாள்கள் இருக்கு… அனைவரும் காத்திருக்க வேண்டும்..!!!

தமிழகத்தில் 39 தொகுதிக்கான மக்களவைத் தேர்தலும் விலவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு இன்னும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் உஷார் நிலை… தீவிர கண்காணிப்பு…!!!

நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனைத்…

Read more

BREAKING: மேலும் ஒருநாள் டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம்…

Read more

3 அடுக்கு பாதுகாப்பு…. 24 மணி நேரமும் கண்காணிப்பு.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேஃப்….!!!

EVM வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேர காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இல்லை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என்று மறுக்கவோ பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவு விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27 சதவீதம்…

Read more

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட வாக்குப்பதிவு அதிகம்… வெளியான தகவல்….!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இதில், பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில்…

Read more

6 மணியுடன் நிறைவு…. டோக்கன் வாங்கி வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்…!!!

வாக்களிக்கும் நேரம் 6 மணியுடன் நிறைவடைந்து இருப்பதால் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். இனி 6 மணிக்கு…

Read more

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்…!!

தமிழகத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். தான் போட்டியிடும் கோவை தொகுதியில் பல உதாரணங்களை எடுத்துக் கூறிய அவர், இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரே வாக்குச்சாவடியில்…

Read more

Election Breaking: தமிழகத்தில் இதுவரை 51.41% வாக்குகள் பதிவு…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் குறைந்தபட்சமாக மத்திய…

Read more

“வாக்களிக்காவிட்டால் விடுமுறை ரத்து”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று உள்துறை மற்றும் மதுபான கடை ஊழியர்களின் விடுமுறையும்…

Read more

BREAKING: வாக்களிக்காவிடில் விடுமுறை ரத்து… தமிழகத்தில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உள்துறை மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிக்காத…

Read more

மக்களவை தேர்தல்.. தமிழகத்தில் இன்று இவையெல்லாம் இயங்காது…!!!

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்காது. அதே சமயத்தில் பால், குடிநீர், மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள்…

Read more

BREAKING NEWS: தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல்..!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் கடலூர், திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர், குமரி என பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வி வி பேட் இயந்திரங்களில் ஏற்பட்ட…

Read more

தேர்தலை முன்னிட்டு மேலும் ஒரு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே தற்போது தாம்பரம் மற்றும் நெல்லை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 18ஆம் தேதி இன்று இரவு 9.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு…

Read more

தமிழக மக்களே… மாலை 6 மணிக்கு பிறக்கும் வாக்களிக்கலாம்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்தார். அப்போது காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்…

Read more

6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்… தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!

வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி…

Read more

தமிழக தேர்தல் களத்தில் இத்தனை கட்சிகளா?…. நீங்களே பாருங்க…!!!

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முறை போட்டி உள்ளது. தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் போட்டியிடும் இதுவரை அறியப்படாத தக்கம் கட்சி, திப்பு…

Read more

BREAKING: விமானக் கட்டணம் ரூ.5000க்கு மேல் உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு விமான கட்டணம் 3674 ரூபாயிலிருந்து (ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு) 8, 555…

Read more

மக்களவைத் தேர்தல்… தமிழகம் முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து…!!!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 1126 திரையரங்குகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது என்பதற்காக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை… டாஸ்மாக் நிர்வாகம் தகவல்…!!!

தமிழகத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுவதால் நேற்று முன்தினம் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஏப்ரல் இருபதாம் தேதி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ஓய்ந்தது பரப்புரை…!!!

தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்துள்ளது. இப்போது முதல்…

Read more

பருப்பு விலை மூட்டைக்கு ரூ.700 உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி… ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவப்…

Read more

இன்னும் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வரலையா?… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… கவலையில் குடிமகன்கள்….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி இன்று முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

ரேஷன் அட்டை இல்லாமலும் இனி பொருட்கள் வாங்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

தமிழகம் முழுவதும் சுகாதார நிலையங்களில்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் சேமிப்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மருந்துகளை…

Read more

5 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த இரண்டு நாட்கள் மதுபான…

Read more

நாளை 6:00 மணிக்கு மேல் எதுவும் செய்யக்கூடாது… தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை மாலை 6:00 மணிக்கு மேல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் இரண்டு ஆண்டுகள்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்… இன்று கல்லாகட்ட போகுது….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

இலவச மாணவர் சேர்க்கை… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 25 சதவீத இலவச செயற்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை…

Read more

தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு… உடனே போங்க….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால்…

Read more

இன்றைக்குள் வீடுவீடாக சென்று பூத் சிலிப்… தேர்தல் ஆணையம் உத்தரவு …!!!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து பூத் சிலிப்…

Read more

Other Story