தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம் போல இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இரவு 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 12 மணி வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.