தமிழகத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுவதால் நேற்று முன்தினம் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஏப்ரல் இருபதாம் தேதி காலை 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் வழக்கத்தை விட நேற்று முன் தினம் 2.5 மடங்கு அதிகம் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை… டாஸ்மாக் நிர்வாகம் தகவல்…!!!
Related Posts
10ஆம் வகுப்பு புத்தகத்தில் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்….!!!
தமிழகத்தில் 9ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு பத்தாம் வகுப்பில் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக பாடநூல் கழகம்…
Read moreஏற்காடு விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!
சேலம் ஏற்காட்டில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று நடந்த…
Read more