தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த இரண்டு நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 அதாவது நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more