நாளை 6:00 மணிக்கு மேல் எதுவும் செய்யக்கூடாது… தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை மாலை 6:00 மணிக்கு மேல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் இரண்டு ஆண்டுகள்…

Read more

Other Story