சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகின்றது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more