பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த உதயநிதி, ரோடு ஷோ செல்லும் மோடியை மக்கள் ரோட்டுக்குத்தான் அனுப்பப் போகிறார்கள் என்றும் கடுமையாக சாடினார்.
திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை கேட்டால் என்ன ஆவது?… கிண்டல் அடித்த உதயநிதி…!!!
Related Posts
Breaking: நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்…. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று விருதுநகர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தண்டனை விவரம்…
Read moreசொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்…. ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும்… உடனே போங்க…!!!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடி உடன் சொத்து வரி செலுத்துவதற்கு இன்று கடைசி நாளாகும். புதிய விதிகளின்படி ஒரு நிதியாண்டில் முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…
Read more