பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த உதயநிதி, ரோடு ஷோ செல்லும் மோடியை மக்கள் ரோட்டுக்குத்தான் அனுப்பப் போகிறார்கள் என்றும் கடுமையாக சாடினார்.
திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை கேட்டால் என்ன ஆவது?… கிண்டல் அடித்த உதயநிதி…!!!
Related Posts
1000 கட்றோம்னு சொன்னீங்க…. ஆனா 3 வருஷத்துல ஒரு செங்கல் கூட வைக்கல… அண்ணாமலை பரபரப்பு குற்றாச்சாட்டு….!!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை…
Read moreஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…
Read more