BREAKING NEWS: தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல்..!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் கடலூர், திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர், குமரி என பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வி வி பேட் இயந்திரங்களில் ஏற்பட்ட…

Read more

திண்டுக்கல், வேலூரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை …. வாக்குப்பதிவு நிறுத்தம்….!!!

தமிழக முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் 18 வது வார்டு மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை. இதனால் அங்கு சற்று நேரம்…

Read more

Other Story