தமிழக முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் 18 வது வார்டு மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்தி நகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை. இதனால் அங்கு சற்று நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாக்கு செலுத்த ஆவலுடன் வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல், வேலூரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை …. வாக்குப்பதிவு நிறுத்தம்….!!!
Related Posts
கொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!
வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…
Read moreநள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது நம்பர் பிளேட் கட்டுப்பாடு…. மீறினால் அபராதம்….!!
சென்னை மாநகர் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு…
Read more