தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை

விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை தொடரும் என்று கூறிய அவர், வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக ஒவ்வொன்றாக விசாரணை நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.