தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்குள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை…

Read more

பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை… பரபரப்பில் தமிழகம்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில்…

Read more

தேர்தல் பணிகளில் ஏதாவது புகாரா?… உடனே 1950 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க… தேர்தல் அதிகாரி…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6,23,26,901 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 68,144 வாக்கு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்….. கள்ள ஓட்டுக்கு வாய்ப்பே இல்லை…. தேர்தல் அதிகாரி தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி…

Read more

“32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை” தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் உச்சக்கட்டம் அடைந்திருக்க மறுபுறம் பட்டுவாடா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது காங்., அதிமுக, நாதக, தேமுதிக, சுயேட்சை உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் இதில்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா புகார்… தமிழக டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கொடுத்துள்ளது. இந்த பண பட்டுவாடா புகார் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய…

Read more

Other Story