ஈரோடு இடைத்தேர்தல்….. கள்ள ஓட்டுக்கு வாய்ப்பே இல்லை…. தேர்தல் அதிகாரி தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி…

Read more

Other Story