பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்…. நடவடிக்கை எடுக்க உத்தரவு….!!
ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் எட்டு முறை வாக்களித்த சம்பவம் பெரும் சர்ச்சை…
Read more