ஓய்வு பெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு…. அடுத்த டிஜிபி யார் தெரியுமா?… வெளியான தகவல்..!!

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த சில நாடுகளில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே.…

Read more

“19 உயிர்களை காவு வாங்கியது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால்”…. தமிழக டிஜிபி பகீர் தகவல்….!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை”…. டிஜிபி பொய் சொல்லலாமா…? கொந்தளித்த பாஜக…!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பொய் சொல்லக்கூடாது என பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் பரவி வருகிறது.…

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா புகார்… தமிழக டிஜிபிக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் கொடுத்துள்ளது. இந்த பண பட்டுவாடா புகார் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய…

Read more

Other Story