தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இதில், பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்று (ஏப்ரல் 20) வெளியாக உள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தம் 71.90 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட வாக்குப்பதிவு அதிகம்… வெளியான தகவல்….!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more