குஷியோ குஷி..! தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அய்யா  வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை ஏராளமானோர் பின்பற்றுவார்கள். இதன் காரணமாக…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். அதாவது மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள்…

Read more

குஷியோ குஷி…! “மொத்தம் 5″… தமிழகத்திற்கு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் மார்ச் 4-ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. இதனால் அன்றைய தினம் அரசு…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் மார்ச் 4-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரை தென் மாவட்டங்களில் ஏராளமான மக்கள் போற்றி வழிபடுகிறார்கள். இதன்…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..? “மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்ததால் வேலையிலிருந்து தூக்கிய நிறுவனம்”… பெண் வேதனை..!!

பெண்களுக்கு தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். இந்தியாவில் கூட ஒடிசா உட்பட சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள்…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள்…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 11ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஹோட்டல் பார்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை. எனவே தடையை மீறி மதுபானம் இருப்பது தெரிய வந்தால்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை. முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு செல்வார்கள். ஏராளமான பக்தர்கள் பழனி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு நடந்தும் செல்வார்கள். ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்…

Read more

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முருகனின் அறுபடைவீடுகளில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பார்கள். இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச…

Read more

குஷியோ குஷி..! தமிழகத்தில் இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழக்கு விழா இன்று. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி …

Read more

FLASH: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 11-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கன்னியாகுமரி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக்…

Read more

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி இங்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம். இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்த நிலையில் தற்போது…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

காரைக்காலில் வருடம் தோறும் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இன்று விழா நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.…

Read more

Breaking: பிப்.11 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதன்படி திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட…

Read more

Breaking: இடைத்தேர்தல்.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 4-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! “மொத்தம் 18 நாட்கள்”… நோட் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கான திருத்தப்பட்ட விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் ரேஷன் கடைகளுக்கு 18 நாட்கள் விடுமுறை என்பது வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு 18 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 18 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரேஷன் கடைகள் விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி 26, பிப்ரவரி 11, மார்ச் 30, மார்ச் 31,…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். பொதுவாக முக்கிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். குறிப்பாக சுதந்திர தினம்,…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..‌ அரசு அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… எங்கு தெரியுமா…? ஆட்சியர் அறிவிப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உலகப் புகழ் பெற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது. அதன்படி அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று மாட்டுப்பொங்கல் திருநாளில் பாலமேடு பகுதியில்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை…. வெளியான செம குட் நியூஸ்..!

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை காலை முதல் களைகட்ட தொடங்கியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் நிலையில் வீட்டில் பொங்கல் வைத்து மகிழ்கிறார்கள். மற்றொருபுறம் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை…

Read more

Breaking: பொங்கல் பண்டிகை…! ஜனவரி 16, 17 விடுமுறை… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகை விடுமுறையை நீடித்துள்ளது. அதன்படி…

Read more

Breaking: தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி  ஜனவரி 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியவர். இதன் காரணமாகத்தான் திருவள்ளுவர் தினத்திற்கு…

Read more

பொங்கல் பண்டிகை…! ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு 9 நாட்கள் விடுமுறை…!!

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட மஞ்சள்களை, விற்பனை செய்வதற்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் ஜன. 17ஆம் தேதி விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம். இதற்கு அடுத்த நாள் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல். இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…

Read more

குஷியோ குஷி…! புத்தாண்டு பிறந்தாச்சு… தமிழகத்தில் 23 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை குறித்து அறிவித்த நிலையில் இன்று புத்தாண்டு பிறந்துள்ளதால் 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள். அதாவது, இன்று ஜனவரி 1ஆம் தேதி…

Read more

Breaking: இன்று நாடு முழுவதும் அரை நாள் விடுமுறை… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவின் பிரதமராக ‌2 முறை இருந்தவர் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தை சீரமைப்பதில் இவருடைய பங்கு அளப்பரியது. இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.‌ நேற்று இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி…

Read more

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறையில்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. !

பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சமீபத்தில் அரையாண்டு நடந்தது. இந்த தேர்வு கடந்த 23ம் தேதி  நிறைவு பெற்றது. அதன் பின் 24ம் தேதியிலிருந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று முதல் 9 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் நேற்றுடன்  நிறைவடைந்தது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி டிசம்பர் 21ஆம் தேதி வரையும்…

Read more

குஷியோ குஷி..! தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி டிசம்பர் 21ஆம் தேதி வரையும்…

Read more

குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற 23ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் 24-ஆம் தேதியிலிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை. அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள்…

Read more

Breaking: தமிழகத்தில் 2025-ல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான 2025 ஆம் ஆண்டு கூறிய பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை. அதன் பிறகு…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை வெளுத்து வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 50 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதேபோன்று தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.‌ இன்று…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு ‌ விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் தர்மபுரி, ராமநாதபுரம், கடலூர், சிவகங்கை, மயிலாடுதுறை, சேலம், திருவாரூர், விருதுநகர், திண்டுக்கல்,…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 22 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி…

Read more

Breaking: கனமழை எதிரொலி..! தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.‌ அதாவது தென்மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை வெளுத்து வாங்கும் நிலையில் நாளை மறுநாள் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 23 மாவட்டங்களில் ‌ பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

“மொத்தம் 23″… கூடுதலாக ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கன மழை எதிரொலியாக இன்று  மொத்தம் 23 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும்…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கன மழை எதிரொலியாக இன்று  மொத்தம் 22 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும்…

Read more

கனமழை எதிரொலி…! தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு விடுமுறை… அரையாண்டு, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

தமிழகத்தில் இன்று கனமழை எதிரொலியாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் அதாவது 1 முதல் 5 வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

FLASH: தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று கனமழை எச்சரிக்கை காரணமாக…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவான நிலையில் அது வலுப்பெற்றுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

Other Story