Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது இலங்கை மற்றும் தமிழகம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று…

Read more

Breaking: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் என்று வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதன் காரணமாக நேற்று முதல் 9 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா… 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை….!!

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் இன்னும் மீளாமல் இருக்கிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? உடனே பாருங்க..!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் டிச.24 முதல் 9 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ‌ 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ‌ 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு ‌ விழுப்புரம் மற்றும் ‌ திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்…

Read more

கனமழை எதிரொலி..! தமிழகத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு ‌ விழுப்புரம் மற்றும் ‌ திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை ‌3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருப்பினும் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை வட்டத்தில் உள்ள…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று வழுவிழந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம்  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி…

Read more

Breaking: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

விடாது பெய்யும் மழை… நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது. இது புதுச்சேரி அருகே நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வழுவிழந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் தற்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

Read more

மக்களே..! டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில்…

Read more

பெஞ்சல் புயல்…! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…?

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று குறிப்பாக 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில்…

Read more

Breaking: ஃபெஞ்சல் புயல் எதிரொலி… தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது. இதன்…

Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது. இது நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று மற்றும்…

Read more

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கனமழை குறித்த விடுமுறைகளை…

Read more

JUST IN: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

Read more

Breaking: புயல் எதிரொலி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன்…

Read more

Breaking: கனமழை எச்சரிக்கை… தேர்வுகள் ஒத்திவைப்பு… நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. மழை காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்…

Read more

மாணவர்களே…! லீவு விட்டாச்சு…! இன்று 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது ‌8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

இந்த மாவட்டத்தில் ‌இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு…

Read more

போடு வெடிய…! 2025-ல் தீபாவளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு பொது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 24 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதில் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை இரண்டும் ஒரே நாளில் வரும் நிலையில் பொது விடுமுறை தினம்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் 24 நாட்கள் விடுமுறைகள் வருகிறது. அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை. இதனையடுத்து ஜனவரி…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இது அடுத்த இரு தினங்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை…

Read more

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறைகள் வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வருகிறார்கள். அந்த வகையில்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில்…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்திலும் காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும்…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 10 மணி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் நேற்று முதல் விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்க்கும் நிலையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 14 cm மழை பதிவாகியுள்ளது.…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் விடிய விடிய கன மழை பெய்து வரும் நிலையில் முன்னதாக விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தற்போது பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னையில் விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரையில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை பருவமழை நீடிக்கும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வரும் நிலையில்…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 13-ல் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவாரூர் மாவட்டத்திற்கு தற்போது நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான…

Read more

மக்களே…! தமிழகத்தில் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வங்கி விடுமுறை தினங்கள் குறித்து பார்ப்போம். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் வங்கிகளுக்கு பொது விடுமுறை. அதன் பிறகு முக்கிய பண்டிகை தினங்கள் அதாவது அரசு விடுமுறை தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. அந்த வகையில் நவம்பர்…

Read more

குட் நியூஸ்..! இன்று முதல் ‌5 நாட்கள் தொடர் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை மட்டும்  மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றால் போதும்.‌ மதியம் மேல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து நாளை…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அரசாங்கம் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று  தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்கள் செல்வதற்கு வசதியாக அரசு சிறப்பு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ‌ அரை நாள் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அரசாங்கம் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நாளை தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள்…

Read more

சூப்பரோ சூப்பர்…! தீபாவளிக்கு ‌5 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தெருந்த நிலையில் அதனை தமிழக அரசு ஏற்று தீபாவளிக்கு…

Read more

அப்படி போடு..! நெருங்கும் தீபாவளி.. தமிழகத்தில் அடுத்த 8 நாட்களில் 5 தினங்கள் விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக முழுவதும் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை…

Read more

Other Story