மக்களே…! அனைத்து ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா…? தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்தார். அதாவது தீபாவளி பண்டிகையின் போது பொது மக்களுக்கு…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

குட் நியூஸ்…! தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை… புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு…!!

புதுச்சேரி மக்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் விடுமுறை…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. “2025-ம் ஆண்டில் இத்தனை நாட்கள் விடுமுறையா”…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக் கான விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2025-ல் மொத்தம் 14 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் மத்திய அரசு பணியில் இருக்கும் நிலையில்…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வியாழக்கிழமை. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் அதற்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு.…

Read more

சற்றுமுன்: இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும்…

Read more

Breaking: இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த மூன்று தினங்களாக சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து…

Read more

அப்படி போடு…! தீபாவளியில் குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் ‌4 நாட்களுக்கு தொடர் விடுமுறை…!?!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் 16,500 அரசு பேருந்துகளை…

Read more

Breaking: சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர்,…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலவும் கடும் மழையால் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இலகுவாக வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்படுவதும், அத்துடன் பாதுகாப்பை…

Read more

மாணவர்களே…! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க மாவட்டம் இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதன்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நாளையும் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எதிரொலியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா…? துணை முதல்வர்‌ சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்துவரும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக அதிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 6…

Read more

புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திலும் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவு…!!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

சென்னையில் கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருகிற 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்…

Read more

குட் நியூஸ்…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான திருத்திய நாள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் வேலை நாட்கள் 210 நாட்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்பதை…

Read more

Dating போகனுமா….? தாராளமா போயிட்டு வாங்க…. சம்பளத்துடன் Leave…. ஊழியர்களுக்கு புதிய சலுகை….!!

நம் நாட்டில் ஊழியர்களுக்கு அலுவலகத்தில் மருத்துவ விடுப்பு, பெருகால விடுப்பு போன்ற சலுகைகள் கொடுக்கப்படுவதுண்டு. சில அலுவலகங்களில் சுற்றுலா செல்வதற்கு கூட விடுப்பு வழங்குவார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி தாய்லாந்தில் ஒரு நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அது அந்நிறுவனத்தின்…

Read more

தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தின் பொதுவாக முக்கிய பண்டிகை தினங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினங்கள் போன்றவைகளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளுக்கும்…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் அரசாங்கம் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை…

Read more

குஷியோ குஷி…! தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு ‌9 நாட்கள் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினர் காலாண்டு விடுமுறை தினத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.…

Read more

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் அம்மன்புரம் கிராமத்தில் நாளை (செப். 26) வெங்கடேச பண்ணையாரின் 21வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. பாலா கிருஷ்ணன் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. அதன்படி 11 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. இந்நிலையில் செப்டம்பர் 27ஆம்…

Read more

மக்களே…! புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்… பள்ளிகளுக்கு விடுமுறை…. பேருந்துகளும் ஓடாது என அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி முன்னதாக மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பண்டிகை மாற்றப்பட்டது. இதன் காரணமாக தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை…. எப்போது தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் வருகிற 17-ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 16 மிலாடி நபி பண்டிகை என்று இருந்த நிலையில் பின்னர் செப்டம்பர் 16ஆம் தேதி என்று மாற்றப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கம் செப்டம்பர் 17ஆம் தேதியை…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாலுகா, மானாமதுரை, திருபுவனம் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை…

Read more

தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் வங்கிகளில்  எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதுகிறது. என்னதான் டிஜிட்டல் மயமானாலும் வங்கிகளில் தினசரி வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்னதாகவே…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறும் தேதியை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தேதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் செப். 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இமானுவேல் சேகரனார் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி அனைத்து மது கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக அரசின் பல திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு செப். 11-ல் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை…

Read more

“விடுமுறை”…. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி….!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கு புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி விடுமுறை எடுக்க வேண்டும் எனில் அவர்கள் “களஞ்சியம்” என்ற செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்படி…

Read more

மக்களே….! செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில்…

Read more

குட் நியூஸ்…! செப்டம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தினங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி இந்த மாதத்தில் மட்டும் சுமார் 9 நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. அதன்படி இன்று செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. அதன் பிறகு…

Read more

சற்று முன்….! தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…?

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாது. அதாவது…

Read more

3 நாட்கள் தொடர் விடுமுறை…. களைகட்டிய சுற்றுலா தளங்கள்… அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை தினங்களாகும். அதாவது இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

ஆக.29 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள புனித தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி. இந்த கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும்‌. இந்த தேவாலயத்தில் வருடம் தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில்…

Read more

குஷியோ குஷி….! நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்…

Read more

அலர்ட்…! வங்கிகளுக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின்  கடைசி சனிக்கிழமை நாளை ஆகும். இதன் காரணமாக நாளை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு பொது…

Read more

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..‌!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 சனிக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

விடுமுறை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு….!!!

தமிழகத்தில் விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமாகவே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கருவூலங்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 30) இங்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதல்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜூலை 29-ல் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் திருத்தணி முருகன் கோவிலும் ஒன்றாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இந்த கோவிலில் வருகின்ற 29ஆம் தேதி ஆடி…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு…

Read more

Other Story