மகிழ்ச்சியில் மாணவர்கள்…! இன்று(ஏப்ரல் 4) முதல் தொடர் விடுமுறை…. இதையும் மனசுல வச்சிக்கோங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று  பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை…

Read more

மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.…

Read more

விடுமுறை: ஏப்.4ல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என்றும் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்…

Read more

அடுத்த மாதம் தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. இதோ விபரம்….!!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரலில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு…

Read more

Breaking: தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விடுமுறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும்…

Read more

பங்குனி உத்திரம்: இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஒருசில மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள் என்னென்ன?…. அரசு பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்றும்…

Read more

கல்வி நிறுவனங்களுக்கு மார்ச்-9 விடுமுறை…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

வடமாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை.  நடப்பு ஆண்டு மார்ச் 7,8,9 போன்ற தேதிகளில் ஹோலி பண்டிகையானது வடமாநிலங்களில் வெகு விமர்சையாக நடைபெறயிருக்கிறது. இதனால் வட மாநில அரசுகள் பள்ளிகளுக்கும், அரசு அலுவலகத்திற்கும் விடுமுறை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு…

Read more

ஹோலி பண்டிகை எதிரொலி!…. புதுச்சேரியில் ஜிப்மருக்கு நாளை(மார்ச்-8) விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

வட மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு ஹோலி பண்டிகையானது மார்ச் 7 -9ம் தேதி வரை நடைபெறயிருக்கிறது. இதனால் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஹோலி…

Read more

பெண் ஊழியர்களுக்கு வரும் 8-ஆம் தேதி விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மார்ச்-8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் வருடந்தோறும்…

Read more

அய்யோ முடியல… வீட்ல ஒரே சண்டை சார்…! காவல் ஆய்வாளரின் கடிதம் இணையத்தில் வைரல்…!!!!!

காவலர் பணி மிகவும் கடுமையான வேலைகளில் ஒன்றாகும். இந்த பணியில் இருக்கும் காவலர்களின் பெரும் குறை என்னவென்றால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. மற்றவர்கள் போல் உறவினர்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக எளிதில் விடுமுறை…

Read more

இன்று|(மார்ச் 4) 3 மாவட்டத்திற்கு விடுமுறை…. 1 மாவட்டத்திற்கு ஸ்கூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று குமரி, தென்காசி. தினத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அய்யா வைகுண்டசாமி 191வது அவதார மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம்,…

Read more

புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி மக திருவிழா வருகிற ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏழாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

மாசி மகத்திருவிழா…. வரும் மார்ச்-7 புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…..!!!!

மாசி மாத பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் கூடி வரும்  நாளே மாசிமகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி உடன் கூடிய மக நட்சத்திர நாளில் விரதம் இருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்…

Read more

மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு  வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும்…

Read more

மார்ச் 13இல் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் முத்துமாரியம்மன்…

Read more

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

இன்று (பிப்ரவரி 18ஆம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று ( சனிக்கிழமை) நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது…

Read more

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு – பிலிப்பட்டி அரசுப்பள்ளிக்கு நாளை விடுமுறை..!!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து தொடக்க கல்வி அலுவலர்…

Read more

வரும் 18ம் தேதி இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…1!

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் மகாசிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

கல்வி, பணி இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை..? சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்?

நாடு முழுவதும் கல்வி, பணிபுரியும் இடங்களில் மகளிருக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிக்க கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல்…

Read more

குஷியோ குஷி!… பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இத்தேர்வுகள் முடிவடைந்த பின் கோடை விடுமுறையும் வரவுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : தமிழக அரசு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில்…

Read more

24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

இன்று(பிப்ரவரி 10) அரசுப்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று  அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை…

Read more

நாளை(10.2.23) அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? மாணவர்கள் மகிழ்ச்சி…!!

புதுச்சேரி மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி நாளை அங்குள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை… “மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை”… மத்திய இணை அமைச்சர் தகவல்…!!!!!

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை  உறுதி செய்யும் விதமாக சட்டம்…

Read more

தமிழகத்தில் இன்று(5.2.2023) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்கள் ஷாக்..!!!

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லறை கடைகள் வாயிலாக மது விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக 130 கோடி ரூபாய் மதிப்பில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்த நிலையில் வடலூர் ராமலிங்கனார் நினைவு தினத்தை…

Read more

Justin: கனமழை எதிரொலி..! தஞ்சை, புதுக்கோட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Read more

தொடர் மழை… “திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை”… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு…

Read more

Justin: கனமழை எதிரொலி….! டெல்டா மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இது இன்று தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை…

Read more

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் இன்று(3.01.2023) பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

சற்றுமுன்: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!

நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும்ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை…

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

#BREAKING : நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட…

Read more

BREAKING : கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நேற்றில் இருந்து கனமழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று இரவு தொடங்கிய கனமழையானது தொடர்ச்சியாக காலை வரை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

விடுமுறை இல்லை…! இன்று வங்கிகள் வழக்கம் போல இயங்கும்…. வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு…!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று,…

Read more

குடியரசு தினம்… விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…! வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இந்நிலையியல் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த நிலையில்…

Read more

பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

Read more

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக…

Read more

வரும் 6 நாட்களில் 5 நாட்கள் விடுமுறை..!

குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அடுத்து வரும் ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வுதியங்களை மீண்டும்…

Read more

பழனி கும்பாபிஷேக விழா – ஜன.,27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை..!!

பழனி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறும் 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து…

Read more

பொங்கல் பண்டிகை… கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிப்பு…!!!!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள் மூலமாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இதனை திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து…

Read more

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது…! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றோடு விடுமுறை நாட்கள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பிவர எதுவாக நாளை ஜன. (18) விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பள்ளி,…

Read more

ரேஷன் கடைகள் இன்று (ஜன,.16) இயங்காது…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ரேஷன்…

Read more

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…

Read more

Other Story