“ஆயுதபூஜை விடுமுறை”… சொந்த ஊருக்கு திரும்பிய 4 லட்சம் மக்கள்…. சிறப்பு பேருந்துகள், இரயில்கள் இயக்கம்…!!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பலரும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாலும், முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் கலாச்சாரம் வழக்கமாகவே இருந்து வருகிறது. தற்போது ஆயுதபூஜை,…
Read more