ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி மற்றும் 21 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நெரிசல் மிகுநேரங்களாக கருதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 9 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில், மேலே உள்ள இரு நாட்களுக்கு மட்டும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த இரு நாட்களுக்கு மட்டும் சூப்பர் வசதி…. பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ…!!
Related Posts
“சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வாலிபர் கைது”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் கடந்த 3-ம் தேதி கோவை சைபர் கிரைம் காவல்துறையினரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரை கோவைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம் மற்றும்…
Read moreதமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் வேகதிசை மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழை…
Read more