இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும், மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள்ளும் பூஜை செய்து வழிபடலாம். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். அதே சமயம் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை படைக்கலாம். அவரவர் வழிபடுமிடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம் , பூ, ஊதுபத்தி மற்றும் விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.
இன்று ஆயுத பூஜை…. இறைவனை வழிபட சிறந்த நேரம் இதுதான்….!!!!
Related Posts
சித்ரா பௌர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!!
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர்…
Read moreகோடை விடுமுறையில் சம வாய்ப்பு…. விஐபி தரிசனம் ரத்து…. வெளியான தகவல்…!!
வரவிருக்கும் கோடை விடுமுறையின் போது அனைத்து பக்தர்களும் மென்மையான யாத்திரை அனுபவத்தை உறுதிசெய்ய, திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பிரபலமான யாத்திரை தளம்: ஏழு மலைகள் (மலைகள்) மற்றும் வெங்கடேஸ்வராவுடன் தொடர்புடைய திருப்பதி கோயிலுக்கு,…
Read more