இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும், மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள்ளும் பூஜை செய்து வழிபடலாம். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். அதே சமயம் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி மற்றும் பழங்கள் ஆகியவற்றை படைக்கலாம். அவரவர் வழிபடுமிடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம் , பூ, ஊதுபத்தி மற்றும் விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.
இன்று ஆயுத பூஜை…. இறைவனை வழிபட சிறந்த நேரம் இதுதான்….!!!!
Related Posts
அட்சய திருதியை… உங்களால் தங்கம் வாங்க முடியலையா?… அப்போ இந்த பொருள் வாங்குங்க அதிர்ஷ்டம் கிடைக்கும்…!!!
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதுதான். அதனால் தான் இந்த நாளில் எந்த ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலும் அது மேலும் உயர்வு கொடுக்கும் என்பதுதான் ஐதீகம். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு முழுவதும் சிறந்த…
Read moreசித்ரா பௌர்ணமி… திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!!
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர்…
Read more