தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. மல்லிகை ரூ.1300, பிச்சி ரூ.700, முல்லை ரூ. 700, கனகாம்பரம் ரூ.800, அரளி ரூ.500, செண்டு பூ ரூ.70, கோழி கொண்டை ரூ.50, சம்பங்கி ரூ. 450, பன்னீர் ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.200, துளசி ரூ.40க்கும் விற்பனையாகிறது. நல்ல நாள் என்பதால், அதிக விலை கொடுத்து பூக்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
ஆயுத பூஜை: தமிழகம் முழுவதும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு….!!!
Related Posts
தமிழகத்தில் 11,113 அரசு பள்ளிகளில்…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் உள்ள 11,113 அரசு பள்ளிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிக்கல்வித்துறை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 8030 தொடக்கப் பள்ளிகளிலும், 3083 நடுநிலைப் பள்ளிகளிலும்…
Read moreமுதலமைச்சர் மாநில இளைஞர் விருது…. ரூ.1,00,000 பரிசு…. மே 15 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 2024 ஆம்…
Read more