10 பேர் செத்தது உங்களுக்கு ‘வேஸ்ட்’ கேள்வியா….? அமைச்சர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. கொந்தளித்த இணையதளம்….!!

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரம் எனப் புகழப்படும் இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்துக் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் மத்தியப் பிரதேச அமைச்சர்…

Read more

இதுதான் உண்மையான ‘தன்தேராஸ்’…. பழைய நினைவுகளைப் பகிர்ந்த அமைச்சர்…. இந்தூர் மக்களை நெகிழ வைத்த வைரல் வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரில், அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தனது குடும்பத்தின் பழைய ‘காகி ஜி கி துக்கான்’ என்ற கடைக்கு தன்தேராஸ் அன்று சென்றார். இந்த கடை அவரது தந்தையால் நடத்தப்பட்ட ஒரு சிறிய மளிகைக் கடையாகும். தன்தேராஸ்…

Read more

“நான் உங்களைவிட பிரபலமானவள்” .. பெண்ணிடம் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கிய பிரபல டிராஃபிக் போலீஸ்… அடுத்த நாளை மாரடைப்பால்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரத்தில் புகழ்பெற்ற ‘டான்ஸிங் டிராஃபிக்’ போலீஸராக பரிசளிக்கப்பட்டிருந்த ரஞ்சீத் சிங், வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சினியர் அதிகாரிகளை சந்தித்து, தன் நிலைபாடை விளக்கி வந்த பிறகு மார்புவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

Read more

Other Story