10 பேர் செத்தது உங்களுக்கு ‘வேஸ்ட்’ கேள்வியா….? அமைச்சர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. கொந்தளித்த இணையதளம்….!!
இந்தியாவின் மிகத் தூய்மையான நகரம் எனப் புகழப்படும் இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகியதால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்துக் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் மத்தியப் பிரதேச அமைச்சர்…
Read more