இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த 7 வயது குழந்தை… ஓங்கி பளார் என்று அறைந்த காவலர்… மயங்கி விழுந்த சிறுவன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், தனது இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த காரணத்திற்காக 7 வயது சிறுவனைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பான்ஸ் பரோலியா கிராமத்தில்…

Read more

“ப்ளீஸ் அம்மா என்ன விட்ருங்க”… கதறி அழுதும் மனம் இறங்காத தாய்… 7 வயது மகளை கழிவு நீர் தொட்டியில் மூழ்கடித்து… பதைபதைக்க வைக்கும் சம்பவம்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7 வயதுச் சிறுமியான ரெபெக்கா காஸ்டலானோஸ் தனது தாயால் கழிவுநீர்த் தொட்டியில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோர சம்பவம் அனைத்து இடங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 5:40 மணியளவில் அந்த…

Read more

Other Story