“தேனீக்கள் கூடு”… அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற வட மாநில தொழிலாளி… கத்தி கூச்சலிட்ட 14 வயது சிறுமி… அதிர வைக்கும் சம்பவம்…!!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனை அகற்றுவதற்காக ஒரு வட மாநில தொழிலாளியை அழைத்து சென்றுள்ளனர். அந்த நபர் அந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு 16 வயது சிறுமி…

Read more

மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 வயது சிறுமி…. நைசாக பேசி தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

திரிபுராவில் உள்ள உனகொட் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உறவினர் வீட்டில் நடந்த மத நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு உள்ளார். அந்த நிகழ்ச்சியில் இசை குழுவினர்களும் பங்கேற்று…

Read more

பாப்பா..! என்கூட வா.. நான் டான்ஸ் ஆட சொல்லிக் கொடுக்கிறேன்… காருக்குள் ஏறிய சிறுமியிடம்.. நடன பயிற்சியாளர் எனக் கூறி வாலிபர் செஞ்ச கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்ட இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது…

Read more

“வேலைக்கு சென்ற பெற்றோர்”… வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி… அத்துமீறி நுழைந்த வட மாநில வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய 11 வயது மகள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் பெற்றோர்…

Read more

“தொடர் தொல்லை”… போன் நம்பர் கேட்டு டார்ச்சர்… 15-ஐ மிரட்டிய 51…. பதறிய பெற்றோர்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியில் சாதிக் பாட்ஷா (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்த நேரத்தில் சாதிக் பாட்ஷா பாலியல்…

Read more

“தனியாக இருந்த 8 வயது சிறுமி”…. வளர்ப்பு தந்தையால் நேர்ந்த கொடூரம்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மதுரையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் கணவர் பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த பெண் செல்வகுமார் (32) என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். அதன்…

Read more

Other Story