ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்…
Read more