மது போதையில் மனிதாபிமானமற்ற செயல்… நகத்தால் கீறி.. அடித்துத் துன்புறுத்தி… 77 வயது மூதாட்டிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… சிக்கியது எப்படி?… வெளிவந்த பகீர் உண்மை…!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அந்த இளைஞர், மது…
Read more