கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த பயங்கரம்… தூக்க மாத்திரை முதல் கழுத்து நெரிப்பு வரை… நள்ளிரவில் நடந்த பகீர் கொலை..!!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனிஷாவிற்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

14 வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் – ‘சுறா’ படத்திற்கும் இந்த இளைஞருக்கும் என்ன சம்பந்தம்?… தவெக கூட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!!!!

விஜய் ரசிகர்கள் தங்களின் ஆதார் கார்டில் புதுமையான பெயர்களை வைத்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் சுவாரசியமான பின்னணியை…

Read more

நிபந்தனைகளை மீறினாரா விஜய்?… வேலூர் கூட்டத்தில் நடந்தது என்ன? – போலீஸ் வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை காலதாமதம் செய்வதாக எழுந்த புகார்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, நிகழ்ச்சி குறித்த…

Read more

விஜயகாந்த் தொண்டர்களுக்கு வேதனை… கூட்டணி முடிவால் கொதித்துப்போன தமிழிசை – என்ன சொன்னார் தெரியுமா?…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ள முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கட்சி, தற்போது ஒரு மூழ்கும் கப்பலில்…

Read more

மது போதையில் மனிதாபிமானமற்ற செயல்… நகத்தால் கீறி.. அடித்துத் துன்புறுத்தி… 77 வயது மூதாட்டிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை… சிக்கியது எப்படி?… வெளிவந்த பகீர் உண்மை…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 77 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அந்த இளைஞர், மது…

Read more

வாடகை வீட்டுக்குள் ரகசிய காதல்… நண்பனின் காதலி மீது ஆசை…மொத்த பேரும் ஆடிப்போயிட்டாங்க… வேலூரில் பரப்பரப்பான க்ளைமாக்ஸ்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

வேலூரில் நண்பனின் காதலியையே மற்றொரு நண்பன் காதலித்த விவகாரம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் பணிபுரிந்து வந்த இளைஞர்கள் மத்தியில் இந்தச் சிக்கல் தொடங்கியுள்ளது. ஒரு இளைஞர் தனது காதலியைத் தனது…

Read more

பள்ளி செல்லும் குழந்தைகளை கட்டாயம் கவனிங்க… காட்பாடி டி.எஸ்.பி பெற்றோர்களுக்கு அட்வைஸ்..!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல்துறையினர் செங்குட்டை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருள் குற்றத்தை பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் டி.எஸ்.பி பழனி தலைமை வகித்தார். ஆய்வாளர் ஆனந்த் மற்றும் துணை ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கு வகித்தனர்.…

Read more

“பக்தர்களை வரிசையாக படுக்க வைத்து”… கை மேல் ஏறி குறி சொன்ன சாமியார்… பிரபல கோவிலில் வினோத நேர்த்திக்கடன்…!!!

வேலூர் மாவட்டம் மேல் அரசம்பட்டிக்கு அருகே தீர்த்தம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற வன காட்டு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நூறு…

Read more

நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்: இறந்த குழந்தையின் பெற்றோருக்கு வீடு…… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் இனி இதுபோல் யாருக்கும் வரக்கூடாது…. அன்புமணி வலியுறுத்தல்…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

பாம்பு இருப்பதாக கூறிய அரசு ஊழியர்…. தீயணைப்பு வீரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அப்படி என்ன இருந்துச்சு…?

வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு இன்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை தீயணைப்பு வீரர் எடுத்து பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர் வீட்டிற்குள் பாம்பு வந்து விட்டதாகவும், உடனடியாக வந்து பிடிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு…

Read more

முன்னாள் ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மலரும் நினைவுகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு  பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்…. முன்னாள் மாணவர்கள் செய்த செயல்…. குவிந்த பாராட்டுகள்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி என்ற பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ரஜினி தலைமையில்…

Read more

அதிகாரிகள் மேற்பார்வையில்…. விறுவிறுப்பாக நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் கடந்த அக்டோபரில் நடைபெற்றது. அதே போல் ஆசிரியர் தகுதித்…

Read more

16-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு…. 2 நாட்களாக கள ஆராய்ச்சி….!!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி ஊராட்சி ரங்கம் பேட்டை என்ற கிராமத்தில் மலையடிவார பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி வரலாற்று…

Read more

அம்மாடியோவ்…! சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்….. 36 பேர் படுகாயம்….!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் என்ற கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தீ அணைப்பு, மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். மேலும் ஓடுபாதையின் இருபுறங்களில் சவுக்குக்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்….!!!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் என்ற பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (25) மீது திருட்டு போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது…

Read more

Other Story