ஓகே சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்….!!!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் என்ற பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (25) மீது திருட்டு போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது…

Read more

Other Story