முன்னாள் ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. மலரும் நினைவுகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு  பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து பேசினர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.…

Read more

Other Story