அம்மாடியோவ்…! சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்….. 36 பேர் படுகாயம்….!!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் என்ற கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தீ அணைப்பு, மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். மேலும் ஓடுபாதையின் இருபுறங்களில் சவுக்குக்…

Read more