நெஞ்சை உலுக்க வைத்த சம்பவம்: இறந்த குழந்தையின் பெற்றோருக்கு வீடு…… மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது.…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்…! பிறந்த குழந்தையின் சடலத்துடன் 120 கி.மீ ஸ்கூட்டரில் சென்ற தம்பதி…. ஆந்திராவில் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கிங் சார்ஜ் என்று அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் குமுடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் கடந்த 2-ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த…

Read more

Other Story