நள்ளிரவில் பயங்கரம்..! “நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி இந்து முன்னணி அமைப்பு நிர்வாகி வெட்டி படுகொலை”… திருப்பூரில் பரபரப்பு…!!!
திருப்பூர் மாவட்டம் குமாரனந்தபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி. இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவராக இருந்தவர். இந்நிலையில் பாலமுருகனை குமாரானந்தபுரம் பகுதியில் நடு ரட்டில் ஓட ஓட…
Read more