ஒரே மேடையில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி..”ராஜஸ்தானில் தடை… தமிழ்நாட்டில் ஐபோன்!”..திரண்ட லட்சக்கணக்கான பெண்கள்..பாஜக-வை சீண்டிய முதல்வர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல்…

Read more

“16 வயது மாணவியுடன் நெருங்கி பழகிய தனியார் நிறுவன ஊழியர்”… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… மருத்துவ பரிசோதனையில் பகீர்..!!

திருப்பூரில் பிளஸ்-1 பயிலும் பள்ளி மாணவியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் மணிகண்டன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார்…

Read more

“பொய்யான விமர்சனமா கனிமொழி கொடுத்த ‘நோஸ்கட்’ பதில்…. வைரலாகும் அதிரடி பேட்டி…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவுள்ள ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டிற்கான பணிகளை ஆய்வு செய்ய கோவை வந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் வைக்கும் பொய்யான விமர்சனங்களுக்குப்…

Read more

திருப்பூரில் களமிறங்கிய தவெக: யார் வாக்கும் பறிக்கப்படக் கூடாது! தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்த செயலாளர்..!!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும், மக்கள் வசிக்கும்…

Read more

  • December 21, 2025
“கூண்டோடு காலியான கூடாரங்கள்..!” அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி என்ட்ரி. ஒரே நாளில் 500 பேர் இணைப்பு.. தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மெகா மாற்றம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 20, சனிக்கிழமை) நடைபெற்ற கழக நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில்…

Read more

2026-ல் சம்பவம் இருக்கு..! “ஆண்களுக்கு அனுமதியில்லை”… கனிமொழி நடத்தும் அதிரடி மாநாடு… செந்தில் பாலாஜி போட்ட மெகா பிளான்..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 29-ம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற பிரம்மாண்டமான மேற்கு மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Read more

“3 வயசு மகளுடன் ஸ்கூட்டியில் தாய் வீட்டுக்கு புறப்பட்ட பெண்”… கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட பயங்கரம்… காணாமல் போன குழந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே செங்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் மதகில், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் சிக்கியிருந்தது. இதனை கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் பெற்ற போலீசார்…

Read more

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி!.. கள்ளக் காதலியை கொன்று எரித்த கொடூரம்.. 4 மனைவி கொண்ட போலீஸ்காரர் அதிரடி கைது..!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் உத்தமப்பாளையம் வட்டமலை அணை அருகே, வனப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஒருப் பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், ஓய்வு பெற்றக் காவலர் ஒருவரைக் கைது செய்தபோதுப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்டவர் பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த…

Read more

“4 மனைவிகள், 6 குழந்தைகள்”… அடங்காத மோகம்… மீண்டும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல்… முகம் சிதைந்த நிலையில் பிணம்… உறைய வைக்கும் பின்னணி…!!!

திருப்பூர் மாவட்டம் உத்தமபாளையம் வட்டமலை அணை அருகே உள்ள வனப்பகுதியில், டிசம்பர் 6ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வெள்ளக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நடந்த…

Read more

“9-ம் வகுப்பு தான்”.. 18 வயது வாலிபருடன் இன்ஸ்டா பழக்கம்… பெற்றோரை உறைய வைத்த அந்த ஒரு செய்தி… கர்ப்பத்தால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!!

திருப்பூரில் வேலைக்காக குடியேறிய உத்தரப்பிரதேச தம்பதியின் 15 வயது மகள், அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் நிலையில், சமூக வலைதளத்தில் அறிமுகமான இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அந்த தகவலின்படி, மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் கொங்கு…

Read more

தவெக-வின் மெகா பிளான்! என்.டி.ஏ. கூட்டணியில் காத்திருக்கும் பேரதிர்ச்சி! – டி.டி.வி. தினகரன் சொன்ன தேர்தல் ரகசியம்..!!!

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என்று தெரிவித்தார். புதிதாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம்  ஒரு புதிய கூட்டணியை அமைக்க முயற்சி செய்வதாகவும், ஏற்கனவே வலுவாக…

Read more

  • December 8, 2025
ஈபிஎஸ் மீதான தனிப்பட்ட வருத்தமல்ல! யதார்த்தம் இதுதான்! – தமிழக வெற்றிக் கழகம் குறித்து தினகரன் கொடுத்த அதிர்ச்சித் தகவல்! – திமுக கூட்டணிக்குப் புதிய சவால்..!!

திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். புதிய வரவாக உள்ள தமிழக வெற்றிக் கழகம்  தங்களது தலைமையில் புதிய அணியை வலுவாகக் கட்டமைக்க முயற்சி…

Read more

லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து… 15- க்கும் மேற்பட்டோர் படுகாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள பெருமாநல்லூர் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

  • October 22, 2025
Breaking Update!: கனமழை காரணமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!

திருப்பூர்,கரூர்  மாவட்டத்தில் இன்று (அக்.22) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (அக்.22) பரவலாகும் கனமழை காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கொட்டியடி மழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள்…

Read more

Breaking: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை… நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை… திருப்பூர் பனியன் நிறுவனங்கள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் அதாவது அக்டோபர் 18ம் தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு முறையும் சொந்த…

Read more

“பக்கத்து வீட்டு இளம் பெண் மீது காதல்”… பெற்றோருக்கு தெரிந்த உண்மை… வேதனையில் தவித்த 19 வயது வாலிபர்… அடுத்து நடந்த விபரீதம்…!!

திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பகுதியில் காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாளையக்காடு 2-வது வீதியைச் சேர்ந்த பாண்டியனின் மகன் யோகேஷ் (19), ஒரு…

Read more

வீட்டில் யாருமில்லாத நேரம்…. மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த தொழிலாளி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஒரு சிறுமி வசித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 12ஆம் தேதி சிறுமியின் பெற்றோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்று…

Read more

  • September 21, 2025
“17 வயசு தான் ஆகுது”… 11-ம் மாணவனுக்கு.. அ ** போட்டோ‌ எடுத்து அனுப்பிய கணித ஆசிரியர்.. தந்தைக்கு தெரிந்த உண்மை.. திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவன், கடந்த சில நாட்களாக செல்போனில் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது, கணித ஆசிரியரான…

Read more

“என்னை பேருந்தில் இருந்து இறக்கியா விடுறீங்க”…. கோபத்தில் வாலிபர் செய்த செயல்…. காயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஜெயக்குமார் என்பவர் ஏறியுள்ளார். இதையடுத்து மது போதையில் இருந்த ஜெயக்குமார் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகராறு செய்திருக்கிறார். இதனால்…

Read more

கள்ளக்காதலியுடன் இப்படியா?…. வீடியோவை பார்க்க சொன்ன கணவர்…. அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு…. பரிதவிப்பில் 2 வயது குழந்தை….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்  செந்தில். இவருடைய மகள் கீர்த்தி மீனா கடந்த 4 வருடங்களுக்கு முன் திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து தம்பதியினர் இடுவம்பாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வாழ்ந்து…

Read more

“ஒரு மகனுக்கு தாயான 28 வயது பெண் மீது காதல்”… திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 25 வயது வாலிபர்… ஏற்க மறுத்த தாய்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் செங்கமேடு பகுதியில் வசித்து வந்தவர் தான் பிரதீப் என்ற பிரவீன். இவர் தனக்கு உறவினர் என்று யாருமில்லை என்று கூறி கணவரை இழந்து ஒரு மகனுடன் வசித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து…

Read more

  • September 13, 2025
திமுகக்காரன் என்ற அடையாளம் இருந்தால் ஒரு உயிரை பறிக்கலாமா..? “கன்னித்தீவு போல் தொடர்கிறது”… விவசாயியை கொன்ற திமுக பேரூராட்சி தலைவர்… நயினார் ஆவேசம்..!!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “திருப்பூரில் மக்களுக்குப் பயன்பாடற்ற இடத்தில் தார் சாலை அமைத்ததை எதிர்த்து புகார் அளித்த சமூக ஆர்வலரைத் திமுக பேரூராட்சித் தலைவர் பழனிசாமி கார் ஏற்றிக் கொன்றதாக வெளிவந்துள்ள…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! “தார் சாலை அமைக்க எதிர்ப்பு”.. விவசாயியை கார் ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவர்… திருப்பூரில் பரபரப்பு…!!!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே, தார்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விவசாயியை திட்டமிட்டு கார் மோதி கொலை செய்ததாக திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கலம் அருகே உள்ள கருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60).…

Read more

“55 வயது பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறல்”… 25 வயது வாலிபர் செய்த கொடூரம்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில், வயதான பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் அருகேயுள்ள கம்பிளியபட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனியாக வசித்து வந்த 55…

Read more

“தந்தை இல்லாத 14 வயது சிறுமி”… காப்பகத்தில் வைத்து பாதிரியார் செய்த கொடூரம்… பாதுகாப்பு கொடுக்க வேண்டியவரே… கோர்ட் அதிரடி..!!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் (50) என்ற பாதிரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகம் நடத்தி வந்தார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை தங்கவைத்து, அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்து வந்த இவர், 2022 டிசம்பரில்…

Read more

“திருமணம் ஆகி 7:மாதம்தான் ஆகுது”.. தியேட்டரில் படம் பார்க்க ஆசைப்பட்ட புது பெண்.. சினிமாவுக்கு அழைத்து செல்லாத கணவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே, புதுப்பெண் ஒருவர், சினிமா பார்க்க அழைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. காங்கயம் அருகே படியாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்றவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு, சவுமியா என்ற…

Read more

போதை பெண்களின் அட்ராசிட்டி.. சாலையில் செல்லும் வாலிபர்களை வழிமறைத்து முத்தம் கொடுத்து, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலால் பரந்த வளர்ச்சியடைந்துள்ளதோடு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதியாக திகழ்கிறது. இதன் மையப்பகுதியான மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், விபச்சாரக் கும்பல்கள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன என பொதுமக்களும், வியாபாரிகளும் புகார்…

Read more

  • August 27, 2025
உங்க பேத்தி வயசு தான் இருக்கும்..! 60 வயதில் செய்ற வேலையா இது… கொடூரனாக மாறிய தாத்தா… பாட்டியிடம் கதறிய 9 வயது மாணவி… பெரும் அதிர்ச்சி..!!!

அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த பனியன் தொழிலாளி, திருப்பூரைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்தப் பெண்ணின் பேத்தியான 9 வயது சிறுமி,  வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கழிவறைக்கு சென்ற வேளையில் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

  • August 26, 2025
பெருமை…! தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு… குவியும் பாராட்டுகள்..!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, ஆண்டுதோறும் சிறந்த பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின்…

Read more

  • August 23, 2025
“புதிய ஆட்டோமேட்டிக் கார்”… ஆசையாக வாங்கிய பின் ஏற முயன்ற உரிமையாளர்… நொடியில் உடல் நசுங்கி பலியான சோகம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராயபாளையத்தைச் சேர்ந்த செந்தில், திருப்பூர் அண்ணாநகர் பகுதியில் வணிக நிறுவனம் நடத்தி வந்தார். சமீபத்தில் அவர், ஆட்டோ பார்க்கிங் வசதி கொண்ட புதிய சொகுசு காரை வாங்கியிருந்தார். இதனால் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த புதிய…

Read more

“வீடியோ காலில் பேசிய இளம்பெண்”… ஆபாசமாக பேச வைத்து… கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் 28 வயது பெண் ஒருவர், பல்லடம் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு பிரபு(27) மற்றும் பானு(32) ஆகியோரும் வந்தனர். அப்போது அவர்கள் 3 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின்…

Read more

சுதந்திர தின விழாவில் நடந்த சம்பவம்..! பிரசவ வலியில் துடி துடித்த நிறைமாத கர்ப்பிணி… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்… குவியும் பாராட்டுகள்..!!!

சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் ஒரு ஆட்டோவில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர்…

Read more

பிரசவ வலியால் துடித்த வட மாநில பெண்… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்… என்னதான் நடந்துச்சு?…!!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி வெளிவட்ட சாலையில் இரவு நேரத்தில் பிரசவ வழியில் பெண் ஒருவர் துடித்துள்ளார். இந்நிலையில் பிரசவ வழியில் துடித்த பெண்ணை அழைத்து மருத்துவமனைக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது குழந்தை பாதி வெளியே வந்துவிட்டது. இதனால் ரோந்து…

Read more

எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலையில் கைதான முக்கிய குற்றவாளிகள்… “எங்கள் உயிருக்கு ஆபத்து…” நீதிமன்ற வாசலில் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அ.தி.மு.க கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தோப்பில் வைத்து தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இவர்களுக்கு இடையே வழக்கு…

Read more

  • August 7, 2025
திருப்பூரில் வரதட்சணை கொடுமையில் இளம்பெண் தற்கொலை – கணவர் குடும்பத்தினர் கைது..!!

திருப்பூர் மாவட்டத்தில், ரிதன்யா கொலைக்குப் பிறகு  நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி என்ற 24 வயது இளம்பெண், திருமணமாகி 11 மாதங்களிலேயே வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். திருமணத்தின் போது அவரது பெற்றோர் 120 பவுன்…

Read more

  • August 7, 2025
#BREAKING : தமிழகத்தை நடுங்க விட்ட SSI படுகொலை.. குற்றவாளி என்கவுண்டர். பின்னணி தகவல்.!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் கைது…

Read more

  • August 7, 2025
#BREAKING: திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பணியாற்றிய எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மணிகண்டன் இன்று அதிகாலை என்கவுன்டரில் உயிரிழந்தார். கடந்த சில நாள்களுக்கு முன் அவரது தந்தை மற்றும் மகன் போலீசில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை…

Read more

  • August 6, 2025
தமிழகத்தை உலுக்கிய SSI படுகொலை … “கொடூர தந்தை, மகன் கைது”… மூன்றாவது குற்றவாளி தேடுதல் பணி தீவிரம்..!!!

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே பணியாற்றி  வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களான தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன்…

Read more

  • August 6, 2025
“120 பவுன் நகை, , ₹38 லட்சம் இனோவா கார், ரூ.25 லட்சம் ரொக்கம்….” திருப்பூரில் இன்னொரு ரிதன்யா….! கண்ணீர் விடும் பெற்றோர்…. பகீர் சோக பின்னணி….!!

திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த சுகந்தியின் மகள் பிரீத்தி (வயது 26), ஈரோட்டைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி திருமணமானது. திருமணத்தின்போது 120 பவுண் நகை, ₹25 லட்சம் ரொக்கம், ₹38 லட்சம் மதிப்பிலான…

Read more

Breaking: அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ கொடூரமாக வெட்டிக்கொலை…. 2 பேர் எஸ் பி அலுவலகத்தில் சரண்…!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு பேர், குடிபோதையில் ரகளை செய்ததாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை , இருவரும் கூரிய ஆயுதம் கொண்டு விரட்டி விரட்டி…

Read more

Breaking: மீண்டும் பயங்கரம்… திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது…. வரதட்சணை கொடுமையால் விபரீத முடிவு எடுத்த பெண்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் பிரின்ஸ் கார்டன் பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருடன் கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களது திருமணத்திற்கு நகை, பணம், ஆடம்பர கார் என்று வரதட்சணையாக…

Read more

  • August 6, 2025
ஏற்கனவே 3 மகள்கள்..! 4-வது பிறந்த பெண் குழந்தை… பணக்கார தம்பதிக்கு ரூ‌.2 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்…. கூண்டோடு தூக்கிய போலீஸ்… கோவையில் அதிர்ச்சி…!!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே பள்ளபாளையத்தைச் சேர்ந்தவர், 35 வயதான பனியன் தொழிலாளி. இவருக்கு 30 வயதான மனைவியும், ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் மனைவிக்கு பிரசவவலி ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில்…

Read more

  • August 6, 2025
Breaking: திருப்பூரில் போலீஸ் எஸ்ஐ தலை துண்டித்து படுகொலை… முதல்வர் ஸ்டாலின் ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

திருப்பூரில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் நள்ளிரவில் பயங்கரம்…! சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொடூர கொலை…. திருப்பூரில் பெரும் பரபரப்பு…!!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சண்முகவேல் என்பவர், நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மகேந்திரன் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி..! 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வட மாநில தொழிலாளி கைது… பெற்றோர் போராட்டத்தால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் கூட அரங்கேகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி…

Read more

  • July 29, 2025
தமிழகத்தில் பயங்கரம்.‌‌.! உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… திருப்பூரில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றிய முருகானந்த் (வயது 35) என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த ஊரான தாராபுரம் அருகே வந்திருந்த முருகானந்த், அங்கு நடந்த மோதலில்…

Read more

டிப் டாப்பாக உடையணிந்து வந்த பெண்கள்…. ஊழியர் அசந்த நேரத்தில் ஒரு கிலோ வெள்ளி நகைகள் அபேஸ்…. தில்லாலங்கடி வேலை…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோட்டில் பெருமாநல்லூரை சேர்ந்த பிரகதீஷ் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி இரவு கடையில் இருந்த நகைகளை சோதனை செய்து பார்த்தபோது சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால்…

Read more

பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து… 30 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் எரிந்து நாசம்… போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் திருப்பூரில் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் தினமும்  வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில் படுத்து தூங்குவதே வழக்கம். நேற்று முருகேசன் வழக்கம் போல வியாபாரத்தை முடித்துவிட்டு கடையில்…

Read more

  • July 26, 2025
அதிர்ச்சி..! கர்ப்பிணிக்கு காலாவதியான குளுகோஸ்.. திருப்பூர் அரசு சுகாதார மையத்தில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அவிநாசி சாலையில் செயல்படும் தாய் சேய் நல மையத்தில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த பானுமதி என்ற 5 மாத கர்ப்பிணி, மருத்துவ பரிசோதனைக்காக அண்மையில் அந்த மையத்தை சென்றடைந்தார்.…

Read more

தமிழகத்தை உலுக்கிய ரிதன்யா வழக்கு…! கணவர், மாமனார், மாமியார் ஜாமீன் மனு…. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கவின்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 28-ஆம் தேதி ரதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

Other Story