பலமுறை கெஞ்சியும் நிற்காததால்…. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து மாணவன் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் விஷ்ணு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் சிறுவன் பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த…
Read more