அரையாண்டு தேர்வு கட்டணம்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை கடும் எச்சரிக்கை..!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை தேதியை கடந்த 23-ம் தேதி  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை…

Read more

உக்ரைனுக்கு இந்த உதவி பண்ணாதீங்க…. ஏவுகணை தாக்குதல் பண்ணுவோம்…. ரஷ்யா எச்சரிக்கை….!!

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மறைமுகமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரஷ்ய மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் வெகு தூரம் பயணம் செய்து உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது. இதுபோன்று ரஷ்யா…

Read more

தமிழ்நாட்டிற்கு ஆபத்து… முதியோர் மாநிலமாக மாறும் அபாயம்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 16வது நிதி குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைத்துவிட்டு, வளர்ச்சியை எதிர் நோக்கம் பகுதிகளுக்கு நிதியை மடை மாற்றுவதால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும்…

Read more

“தீவிரவாதிகள் செத்துக்கிட்டே தான் இருப்பாங்க”… என்கவுண்டர் தொடரும்… பரூக் அப்துல்லா எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கிடையே தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லை வழியாக 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக…

Read more

ரயிலில் இதை எடுத்து செல்லாதீங்க… “அபராதத்துடன் 3 வருஷம் ஜெயில்”… பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தீபாவளி பண்டிகையில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7:00 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க…

Read more

Breaking: “19 நாட்கள்”… ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல்… காலிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை…!!!

காலிஸ்தான் பிரிவினைவாதி குரபத்வந்த் சிங் பன்னு. இவர் தற்போது ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு விழா அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் 19ஆம்…

Read more

மீளா துயரில் காசா மக்கள்… “இஸ்ரேலுக்கு இனி ராணுவ உதவிகள் கிடையாது”… அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இஸ்ரேல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து லெபனான், ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்ததாக ஈரானை தாக்க திட்டமிட்டது. முன்னதாக ஈரான் இஸ்ரேல் மீது…

Read more

பெற்றோர்களே…! வங்கி கணக்கில் வரும் ரூ.1000… whatsapp-க்கு வரும் முக்கிய மெசேஜ்… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு தொழிற் பயிற்சி…

Read more

ALERT: கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு பயனாளர்கள் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் தற்போது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் கூகுள் செயலிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மத்திய கணினி உடனடி நடவடிக்கை குழு கூகுள் குரோம் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை…

Read more

செம வார்னிங்..! மின்வாரிய ஊழியர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யவே கூடாது… எச்சரிக்கை அறிவிப்பு..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஈர நேரங்களில் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று மின்துறை…

Read more

மக்களே உஷார்…! மறந்து கூட இதை செஞ்சிராதீங்க… மின்சார வாரியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை…. வெளியான போலி கடிதம்…!!!

பொதுமக்கள், எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கான புதிய மோசடி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு போலியான கடிதம், மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் HPCL சார்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால்…

Read more

ALERT: உயிரே போயிடுச்சு… இந்த நம்பரிலிருந்து போன் கால் வந்தா எடுக்காதீங்க… எச்சரிக்கை..!!!

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் whatsapp மூலம் போன் கால் செய்து மோசடி செய்து வருவதாக தற்போது சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே whatsapp நம்பருக்கு +92 என்று தொடங்கும் நபரில் இருந்து போன் கால் வந்தால் யாரும்…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை அழைத்து, இவ்விடுமுறையில் ஆன்லைன் மூலம் சிறப்பு வகுப்புகள்…

Read more

தவெக மாநாட்டுக்கு தடை விதிக்கணும்… “அதை செய்யலனா விஜயின் வீடு முற்றுகையிடப்படும்”… இந்து மக்கள் கட்சி பகிரங்க எச்சரிக்கை..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்  நடைபெறும் நிலையில் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு மாநாட்டில் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய…

Read more

இஸ்ரேல்-ஈரான் போர்…! இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலையை ஒட்டி, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் பகுதிகளில் உள்ள ஹமாஸ்…

Read more

“ஐபிஎல் போட்டியில் விளையாட 2 வருடங்களுக்கு தடை”…. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை…!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய…

Read more

மக்களே..! நாய் வளர்க்கிறீர்களா…? தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக அரசு தற்போது நாய்கள் வளர்த்தல் தொடர்பான ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த 11 வகையான நோய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்…

Read more

என்னோட கதையை யாரும் எடுக்காதீங்கபா… இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை…!!!

பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் காப்புரிமையை பெற்று படமாக்க திட்டமிட்டு வரும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.  அதில் வேள்பாரி நாவலில் உள்ள சம்பவங்கள் தனது அனுமதியின்றி பிற படங்களில்…

Read more

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்தது நியாயமா… கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ்…!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டின் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதம் குறித்து இயக்குனர்  மோகன் ஜி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதனை தவறுதலாக புரிந்து கொண்ட திருச்சி…

Read more

உஷார்…! ஐபோன் பயனாளர்களுக்கு வந்த திடீர் அலர்ட்… மத்திய அரசு எச்சரிக்கை….!!!

இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கை அமைப்பு (Cert-In) ஏற்கனவே ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற சாதனங்களில் உள்ள iOS, iPadOS மற்றும் macOS உட்பட உள்ள மென்பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள…

Read more

கேள்வி கேளுங்க…. தப்பில்ல… ஆனா என்கிட்ட விவாதம் பண்ணாதீங்க…. பத்திரிக்கையாளரை எச்சரித்த அமித்ஷா…!!

மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் நிலைமை குறித்த புதிய கருத்துக்கள் சமீபத்தில் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் தொடர்பாக ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது, “நீங்கள் கேள்விகள் கேட்க முடியும், ஆனால் விவாதம் கூடாது” எனக் கூறி,…

Read more

பூமியை தாக்கும் சிறுகோள்… எச்சரிக்கை விடுத்த நாசா… அதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம்…!!

பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களையும், சிறு கோள்களின் நகர்வுகளையும் கண்காணிப்பதில் நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி 2024-ஓஎன் என்ற சிறு கோளை கண்டறிந்த நாசா அதனுடைய…

Read more

மக்களே உஷார்… பணம் பறிக்கும் கும்பலால் அச்சம்… போலீசார் விடுத்த எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் பறிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மர்ம நபர்கள் சிலர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கிக் கொண்டு பண மோசடி செய்து வருகின்றனர். இதுகுறித்து சைபர்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பரவல்… 12,600 பேர் பாதிப்பு…. வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 12600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெங்கு பாதிப்பு மாநிலம் முழுவதும் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

உஷார்…! UPI பயன்படுத்தும் பெண்களை நெருங்கும் ஆபத்து…. போலீசார் கடும் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் ஆன்லைன் மோசடிகளால் ‌ யுபிஐ பணம் பரிவர்த்தனைகளை பயன்படுத்துபவருக்கு பண மோசடி…

Read more

பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்…. மனித குலத்திற்கே பேரழிவு… இஸ்ரோ தலைவர் எச்சரிக்கை…!!!

பூமியை நோக்கி தற்போது விண்கல் ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இது மனித குலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த விண்கல்லுக்கு அபோபிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை எகிப்திய நாகரிகத்தின் படி அழிவின்…

Read more

FLASH: இந்தியாவில் WIKIPEDIA தளத்துக்கு தடை….? நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு…!!

டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை எனில் உடனடியாக தடை செய்ய அரசுக்கு உத்தரவிடப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் விக்கிபீடியா தளத்தை எச்சரித்துள்ளது. அதாவது விக்கிப்பீடியாவின் ஏஎன்ஐ பக்கத்தில் பிரச்சார தளம்…

Read more

என் ஏரியாகுள்ள வந்து என்னோட ஆசிரியரையே அவமானப்படுத்துறியா…? உன்ன சும்மா விடமாட்டேன்…. கொந்தளித்த திமுக அமைச்சர்…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன்னம்பிக்கை என்ற பெயரில் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறு ஜென்மம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு இதனை…

Read more

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டம்…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரைந்து செயல்படுத்தவில்லை எனில் மானியம் வழங்கப்படாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்த மறு சீரமைப்பு திட்டத்திற்காக…

Read more

அதிகரிக்கும் வெப்பநிலை…. “தொடர்ந்து சூடாகும் பூமி”….. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!!

நம்முடைய பூமியை பற்றியும் விண்வெளி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விஞ்ஞானிகள் அவ்வப்போது முக்கிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நாம் வாழும் பூமி அதிக அளவுக்கு வெப்பம் ஆவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி…

Read more

புதிய சிக்கல்… எலான் மஸ்க்கிற்கு 24 மணி நேர கெடு.! – எச்சரிக்கை.!

பிரேசில் நாட்டில் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளம் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டு உச்ச நீதிமன்றம், எலான் மஸ்க்கிற்கு 24 மணி நேர கெடு விதித்துள்ளது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால்,…

Read more

ALERT: பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீங்க…. தேசிய பங்குச்சந்தை ஆணையம் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு இணையதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் பெரும் அளவில் நடக்கிறது. இதனால் மக்களுக்கு…

Read more

ஏஐ பயன்பாடு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஏஐ பயன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது கடன் வழங்குதல் மற்றும் முதலீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.…

Read more

இனி தனியார் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை….!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதாவது தனியார் பள்ளிகளில் அனுமதி இன்றி எந்த ஒரு முகாம் நடத்தினாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அந்த பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார். அதன்…

Read more

உங்களுக்கு இந்த “மெசேஜ்” வருதா… அப்போ உடனே இதை செய்யுங்க… whatsapp வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இதனால் whatsapp செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனமானது புது புது அப்டேட்டுகளை புகுத்தி வருகிறது. இதனால் வாட்ஸ் அப்புக்கு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் அதனை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும்…

Read more

ஆணா ? பெண்ணா? 3 மாத கருவிலேயே கண்டறிந்து சொல்லும் கும்பல்… தட்டி தூக்கிய கலெக்டர்… அதிரடி ஆக்சன்…!!

தமிழ்நாட்டில் தற்போது ரகசியமாக கருவில் உள்ள பாலினம் என்னவென்று கண்டறிந்து தெரியப்படுத்துவது ஆங்காங்கே நடந்து கொண்டு வருகிறது. தற்போது தர்மபுரி மாவட்டத்தில் பாலினம் கண்டறியும் கும்பல் ஒன்று சிக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக கருவில் பாலினம்…

Read more

இங்கிலாந்தில் கட்டுப்பாட்டை மீறிய விந்தணு தானம்…. உலக அளவில் உடன்பிறப்புகள் இருக்கக்கூடும்…. எச்சரித்த நாளிதழ்….!!!

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து வெளிநாட்டிற்கு விந்து அணுக்கள் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது அங்கு விந்தணு தானம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ளது. இங்கிலாந்தின் விதிமுறைப்படி ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்திற்கு மேல் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி…

Read more

இனி இப்படி பணம் அனுப்பக்கூடாது… மீறினால் ஜெயில் கன்பார்ம்…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி சில விதிமுறைகளை விதித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், எச்சரிக்கை விடும் விதமாகவும் உள்ளது. அதாவது வங்கி விதித்த…

Read more

பூமியை அதிவேகமாக நெருங்கும் ஆபத்து…. நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

நம்முடைய பால்வெளி மண்டலத்தில் யூகிக்க முடியாத அளவுக்கு பல்வேறு விதமான ஆச்சரியங்கள் இருக்கிறது. தொடர்ந்து பூமி மற்றும் அதனை சுற்றியுள்ள கோள்கள் பால்வழி மண்டலம் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற நாசா விண்வெளி மையம் விண்வெளியில் நடக்கும்…

Read more

தனியார் பள்ளிகளில் இனி இதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்…. தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு பறந்துள்ளது. அதாவது கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நாதக கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது என்சிசி முகாம் நடத்துவதாக…

Read more

மின் கட்டணம்… உங்க போனுக்கு இப்படி மெசேஜ் வருதா…? தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக நுகர்வோர்களுக்கு போலியான குறுஞ்செய்தி விடுத்து  அதன் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உங்களின் பழைய மாத மின்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… கூட்டம் கூட்டமாக குவியும் பெண்கள்….‌‌ தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி ரூ‌.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டாம்…

Read more

விண்ணப்பித்தால் உடனே ரூ.1000?…. தமிழக அரசு விளக்கம்….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்காக ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் வாட்ஸ் அப் மூலமாக தகவல் ஒன்று பரவியது. இந்த தகவலை…

Read more

கோவிலில் கியூஆர் கோடு வைத்து ரூ.3.5 லட்சம் சுருட்டல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பதற்கு பஞ்சமே இல்லை. திரும்பின பக்கம் எல்லாம் ஏதாவது ஒரு மோசடி செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் இதனை அறிந்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றிய ஒரு மோசடி…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… இந்த தவறை செய்யாதீங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கும் இது பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதனை பெறுவதற்கு ரேஷன்…

Read more

போலி முதலீட்டுத் திட்டம்.. ரூ.2.01 கோடி மோசடி… அதிர்ச்சி சமபவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலம்…

Read more

ALERT: சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி கோடி கணக்கில் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தினம் தோறும் மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக…

Read more

உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்து வருதா?… மெசேஜ் மட்டும் கிளிக் பண்ணா பட்ட நாமம் தான்…. எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சைபர் குற்றவாளிகள்…

Read more

Other Story