கூகுள் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. பாஸ்வேர்டுகள் ஹேக்… உடனே இத பண்ணுங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெக்ஸ்டாப் சிஸ்டம்களில் கூகுள் குரோம் பயனர்களுக்கு CERT –…

Read more

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு… எச்சரிக்கை…!!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியிலிருந்து 19000 கனஅடியாக தற்போது அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை 8000 கனாடியாக இருந்த நிலையில் இன்று காலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக…

Read more

ஆன்ட்ராய்டு போன்களுக்கு ஹேக்கிங் அபாயம்…. உடனே அப்டேட் செய்ய பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல் தொடர்ந்து புதுவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசு என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும்…

Read more

BREAKING: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… யாரும் இத நம்பாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி செய்திகள் அதிக அளவு இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்…

Read more

“நடிப்பதற்கு ஆட்கள் தேவை”… லைகா பெயரில் வரும் பொய் அழைப்புகள்… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பதற்கு பஞ்சமே கிடையாது. திரும்பும் இடமெல்லாம் மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக செல்போன் மூலமாக பல மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனம்…

Read more

Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை… இத மட்டும் யாரும் நம்பி ஏமாந்துறாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொண்டு மோசடிக்காரர்கள் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பலரும் ஏமாந்து விடுகின்றனர். இது தொடர்பாக அரசு என்னதான் விழிப்புடன் இருக்க மக்களை அறிவுறுத்தி…

Read more

ALERT: SCREEN SHOT மூலம் பணத்தை திருடும் மோசடி கும்பல்…. சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக்கொண்டு மோசடி கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனை அறியாத மக்கள் பலவிதமான மோசடிகளில் சிக்கி தங்களுடைய பணத்தை இழந்து விடுகிறார்கள். தினம்தோறும் புதுவிதமான…

Read more

லிங்கை தொட்டதும் காலியான பணம்…. அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் பெண் இன்ஜினியர்…

Read more

உங்க தகவல்கள் திருடப்படாமல் இருக்க இதை பண்ணுங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து…

Read more

வயநாடு நிலச்சரிவு… வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை… கேரளா அரசு எச்சரிக்கை…!!!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து…

Read more

ஆன்லைனில் பழைய போன் வாங்குவோர் கவனத்துக்கு… இத படிச்சி பாத்துட்டு போங்க….!!!

புதிதாக அதிக விலை கொடுத்து ஸ்மார்ட் போன் வாங்க முடியாத காரணத்தால் சிலர் ஆன்லைனில் போனை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். அவர்களுக்கான ஆலோசனை தான் இது. ஆன்லைனில் சில நேரம் திருட்டுப் போனை மர்ம நபர்கள் தங்களுடைய போன் என்று பொய்…

Read more

ஒருநாள் என்பது 25 மணி நேரமா?… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…. அதிர்ச்சி தகவல்…!!!

பூமியிலிருந்து நிலவு விலகி செல்வதாக அமெரிக்காவின் விஸ்கான்சின் – மாடிசன் பல்கலை ஆய்வாளர் குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு ஆண்டுதோறும் 3.8 சென்டிமீட்டர் அளவுக்கு விலகிச் செல்கின்றது. இதனால் பூமியில் நாட்களின் நேரம் மாறுபடலாம். அதாவது இதே வேகத்தில்…

Read more

GOOGLE PAY பரிவர்த்தனையில் புதுமோசடி…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிலையில் கூகுள் பே…

Read more

உலகிற்கே பெரும் ஆபத்து… உடனே இஸ்ரேலை தடுத்து நிறுத்துங்க… ஈரான் பரபரப்பு எச்சரிக்கை…!

இஸ்ரேல் காசா மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனான் மீதும் தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ‌(62) கடந்த புதன்கிழமை என்று ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய…

Read more

BSNL சிம் பயனர்களுக்கு எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க…!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம்…

Read more

Breaking: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இதனால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ள…

Read more

உங்க போனில் இந்த APP-ஐ உடனே டெலிட் பண்ணுங்க…. இல்லனா அவ்வளவுதான்…. அரசு எச்சரிக்கை….!!!

மொபைல் சேரி ஒன்றில் அதிகமான மோசடிகள் நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த செயலியின் பெயர்  CashExpand-U Finance Assistant – Loan ஆகும். இது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இந்த செயலி உங்களுடைய மொபைலில் இருந்தால்…

Read more

#ScamAlert : மின் பயனாளர்களே இதை நம்ப வேண்டாம்…. எச்சரிக்கையா இருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் என்பது அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என வருமானவரித்துறை ‌ தெரிவித்துள்ளது. இந்நிலையில் வருமான வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

Read more

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு…!!!

பொதுவாகவே குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் மருந்து கடைகளில் டானிக் வாங்கி பெற்றோர்கள் கொடுக்கின்றனர். குறிப்பாக பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கின்றனர். ஆனால் இந்த மருந்துகளில் நச்சுப் பொருட்கள் அதிகம் உள்ளதாக மத்திய மருந்து தர…

Read more

மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’.. மக்கள் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர்…

Read more

பூமியை நெருங்கும் ஆபத்து…. நீர்நிலைகளில் குறையும் ஆக்ஸிஜன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த பூமி 70%  கடல், நதி போன்ற நீர்நிலைகளால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

ALERT: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக டெங்கு பாதிப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு…

Read more

கேரளாவுக்கு போகாதீங்க… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை…

Read more

வாட்ஸ்ஆப் மூலம் சைபர் மோசடி… மக்களே உஷார்…. இத தொட்டா மொத்தமும் காலி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து…

Read more

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்புகள்…. வந்தது அலர்ட்…. இதை மட்டும் நம்பவே நம்பாதீங்க….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் வேலை இருப்பதாக கூறி தற்போது மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த புதிய வகை மோசடி குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் ஒரு எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தெற்கு ரயில்வே…

Read more

செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை… இனி அலர்ட்டா இருங்க…!!!

இந்திய மக்களின் வாழ்வியலில் தங்கம் என்பது பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தங்க நகைகள் அணிந்து கொள்வதை இந்திய மக்கள் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள். தற்போது ஆண்களும் தங்க நகைகளை அணிகிறார்கள். வளர்ந்துவிட்ட ஆன்லைன் யுகத்தில் டிஜிட்டல் முறை மூலம் தங்கத்தை…

Read more

இ-சலான் என்ற பெயரில் பெரும் மோசடி… பொதுமக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது சைபர் கிரிமினல்கள் ஒவ்வொரு நாளும் புதிய…

Read more

மக்களே உஷார்… சூப்பர் மார்க்கெட்டில் அரங்கேறும் நூதன மோசடி… இனி அலர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி…

Read more

செல்போன் வெடித்து சிதறி உயிரிழந்த இளைஞர்… நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ரஜினி என்பவரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் சென்ற மற்றொரு…

Read more

நிஃபா வைரஸ்: எச்சரிக்கையாக இருக்க தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. காய்கள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிடவும், குகை, கிணறுகள் மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல்,…

Read more

ALERT: ஜிபே, போன் பே பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. மறந்து கூட இதை மட்டும் செஞ்சிடாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் அனைவரும் போன் பே, ஜிபே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எளிதாக பண பரிவர்த்தனை நடைபெறுவதால் பலரும் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு…

Read more

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.. மக்களே இதை நம்ப வேண்டாம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்?… தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் பேசு பொருளாக உருவெடுத்து இருக்கும் சன்டிபுரா வைரஸ் 1965 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டது. இதனால் இந்த வைரஸுக்கு அந்த பெயர் வந்தது. இந்த வைரஸ் 15 வயதிற்கும் குறைவான உரை தாக்கக்கூடியதாக கூறப்படுகிறது.…

Read more

டிராஃபிக் இசலான் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி…. பயனர்களுக்கு எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து…

Read more

நீங்க அதிக நேரம் செல்போன் யூஸ் பண்றீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை செல்போனை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த அளவிற்கு செல்போன்…

Read more

இந்த SMS வந்தால் உடனே பிளாக் பண்ணுங்க…. RBI எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

ALERT: இவர்களின் கேஸ் இணைப்பு துண்டிப்பு?… பொது மக்களுக்கு கேஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது…

Read more

மக்களே அலெர்ட்… இந்த ரூ.500 நோட்டுகள் செல்லாதா?… PIB Fact Check விளக்கம்….!!!

உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் 500 ரூபாய் நோட்டுகளில் சில நோட்டுகள் செல்லாது என்ற சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளின் எண் வரிசையில் நட்சத்திர…

Read more

போலி இ-மெயிலால் பணம் பறிபோக வாய்ப்பு…. சைபர் கிரைம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்து…

Read more

உஷார்…! நீங்க காலையில் எழுந்ததுமே போனை பாக்குறீங்களா…? எச்சரிக்கும் நிபுணர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 61% ஃபோன் பயன்படுத்துபவர்கள் படுக்க செல்வதற்கு முன்பாகவும், எழுந்ததும் செல்போனை பார்ப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் நிபுணர்கள். போனில் உள்ள எல்இடி…

Read more

Jio பயனர்களுக்கு 3 மாத இலவச ரீசார்ஜ்?… இந்த லிங்கை கிளிக் பண்ணா மொத்தமும் காலி… எச்சரிக்கை…!!!

ஆனந்த் அம்பானி திருமண வைபோகம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் பல பிரபலங்களும் மும்பையில் குவிந்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் சொகுசு கப்பல்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை…

Read more

அரங்கேறும் புதிய வகை மோசடி… இந்தியா போஸ்ட் பெயரில் உங்களுக்கும் இது மாதிரி எஸ்எம்எஸ் வருதா?… அலெர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இமெயில் முகவரிக்கும் மோசடி கும்பல் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றது. இது தொடர்பாக வரும்…

Read more

ALERT: வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை… சைபர் கிரைம் அலர்ட்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. அதன்படி…

Read more

ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!

ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்போனில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14 பதிப்புகளில் இயங்கும் செல்போனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது.…

Read more

சிலிண்டர் பயனர்களே…. உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா?… அலெர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சிலிண்டர்…

Read more

பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய எச்சரிக்கை…!!!

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கையில் தண்டத்துடன் தண்டபாணி கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது பாம்பாட்டி சித்தர் வடித்த சிலை ஆகும்.இந்த மருத மலைக்கு நாள்தோறும்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு.. இனி இதற்கும் அபராதம்… ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்தியாவில் தினம்தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு…

Read more

நீங்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் கடைக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தவாறு போன் மூலமாக ஆர்டர் செய்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் அரங்கேறுகின்றன.…

Read more

Other Story