நீங்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் கடைக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தவாறு போன் மூலமாக ஆர்டர் செய்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் அரங்கேறுகின்றன.…

Read more

ALERT மக்களே…! ஒரே பாஸ்வேர்ட் யூஸ் பண்றீங்களா…? அப்போ இதை கட்டாயம் படிங்க..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தது வ்ருகிறது. சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் தனிப்பட்ட நபர்களுடைய செல்போனை ஹேக் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் பரிசு விழுந்திருக்கிறது…

Read more

இனி இந்த தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை… ரயில்வே டிஎஸ்பி எச்சரிக்கை…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் அதிக அளவிலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதனால் எப்போதும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் அவ்வப்போது…

Read more

வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோர் கவனத்திற்கு… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய…

Read more

மூளையை தின்னும் அமீபா… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது எச்சரிக்கை… வழிகாட்டுதல்கள் வெளியீடு…!!!

மூளையை தின்னும் அமீபா வைரஸ் காரணமாக கேரளாவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும், நீர்நிலைகள், குளங்கள் மற்றும்…

Read more

எச்சரிக்கை: மோசடி SMSஐ டெலிட் செய்யவும்…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் பெயரில் வரும்…

Read more

GMail பயன்படுத்துவோர் கவனத்திற்கு… இதை உடனே படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள். ஜிமெயில் பயன்படுத்திவிட்டு முறையாக வெளியேறவில்லை என்றால் அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதை கண்டுபிடித்து வெளியேறுவது அவசியம்.…

Read more

பானிபூரி சாப்பிடலாம்: ஆனா ஒரு கண்டிஷன்… தமிழக உணவுத்துறை அதிகாரி தகவல்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பாணி பூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று நேற்று…

Read more

பரவும் ஜிகா வைரஸ்… மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலம் துணைவியில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிகா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதன் வேகத்தை புரிந்து கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. வேகமாக…

Read more

கூகுள் குரோம் செயலியை உடனே அப்டேட் பண்ணுங்க… பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!

உலக அளவில் கூகுள் குரோம் செயலியை தினம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் குரோம்…

Read more

மோசடி அலர்ட்: பெற்றோர்களே உஷார்… இந்த மெஜேஜ் வந்தா நம்பாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பள்ளிக்கல்வித்துறை பெயரை பயன்படுத்தி தென் மாவட்டங்களில் மரும…

Read more

NET BANKING பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. குறிப்பாக UPI செயலிகளை பரிவர்த்தனைகளுக்கு மக்கள் அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து இதில்…

Read more

“ஒரு உயிர் போனால் கூட, மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின்..!!!

மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும்…

Read more

பூமியை தேடி வரும் மிகப்பெரிய ஆபத்து?… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

ஒரு மலையுடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு சிறிய கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 2011 UL21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமிக்கு அருகில் சுற்றி வருகின்றது. இது சூரியனின்…

Read more

புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துகள்- எச்சரித்த WHO… அலெர்ட்…!!!

டைப் 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘Ozempic’ Mounjaro மற்றும் பிற GLP-1 ஆகிய மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் விதமாக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளை போலியான பதிப்புகள்…

Read more

சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…

Read more

ஹீட் ஸ்ட்ரோக்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத்துறை…. மக்களே அலெர்ட்…!!!

இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார். மேலும் வெயிலால் உயிரிழப்பவர்களின்…

Read more

ALERT: அரங்கேறும் புதிய வகை மோசடி…. CBIC எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் பொதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கஷ்டம்ஸ் அதிகாரிகள்…

Read more

கர்நாடகாவில் டெங்கு: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்…!!!

இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவ மாற்ற காலங்களில்…

Read more

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு…. உலக சுகாதார அமைப்பு திடீர் எச்சரிக்கை…!!

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏவியன் இன்ஃப்ளுயன்சா என்று அழைக்கப்படும் ‌ அரியவகை பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அரியவகை நோய் கடந்த 2019 ஆம்…

Read more

செல்போனில் பேசுவது பெண் குரலா?… அலெர்ட் ஆகுங்க…. அரங்கேறும் புதிய வகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக மோசடிகள் அதிகரித்து விட்டன. இந்த நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும்…

Read more

அனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ்?….. லிங்கை தொட்டா மொத்தமும் காலி…. எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் தினம்தோறும் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு…

Read more

பள்ளிகள் திறப்பு…. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் ஜூன் பத்தாம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அரசு அறிவித்த தேதியில்தான் பள்ளிகளை திறக்க வேண்டும்…

Read more

சுற்றுச்சூழல் மாசுபாடு… உலகிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?… எச்சரிக்கை…!!!

உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் சுற்றுப்புற சூழலுக்கு பெறும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இயற்கை செல்வங்கள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரம் முன்னேற்றம் என்ற பெயரில் வனப்பகுதி பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை சூழல் கெடுவது மட்டுமல்லாமல் மழையும் குறைந்து வளமான நிலங்கள்…

Read more

71 லட்சம் கணக்குகள் முடக்கம்…. பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விதிகளை மீறியதாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 71 லட்சம் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம்…

Read more

ALERT: வேகமாக பரவுகிறது…. தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்…!!!

இந்தியாவில் நான்கு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் அதிகம் பரவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு…

Read more

பிரியாணி பிரியர்களே உஷார்…. உணவு பாதுகாப்புத் துறை அதிர்ச்சி தகவல்….!!!

பொதுவாகவே உணவுகளில் பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. பலரும் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த நிலையில் பக்கெட் பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது சுட சுட…

Read more

உடனே நீக்குங்க….! தவறு நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு…. SBI வங்கி எச்சரிக்கை…!!!

SBI வங்கியானது இந்திய வங்கிக் கிளையில் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஊழியர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ளதாக புகைப்படம் எடுத்து நபர் ஒருவர் தன்னுடைய X தளத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த SBI நிர்வாகம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக…

Read more

இன்று (மே 31) தான் கடைசி நாள்…. ஆதாருடன் பான் கார்டை இணைத்து விடுங்கள்…. வருமானவரித்துறை இறுதி எச்சரிக்கை…!!!

வருமான வரி சட்ட விதிகளின்படி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். வருமான வரித்துறை கடந்த மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வரி செலுத்துவோர் தங்களுடன் பான் கார்டை ஆதாருடன் மே 31ஆம் தேதிக்குள் இணைத்தால் டிடிஎஸ் வரி வசூலில் எந்த…

Read more

கூகுள் மேப் பயன்படுத்துறீங்களா..? இந்த நேரத்தில் எச்சரிக்கையா இருங்க…. முக்கிய அறிவுறுத்தல்…!!

மழைக்காலத்தில் பயணம் செய்யும்பொழுது கூகுள் மேப்பை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரளா காவல்துறை, மோட்டார் வாகன துறையினரும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கூகுள் மேப்பால் வழிதவறி சென்றதில் கடந்த வருடம் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்…. அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானை…

Read more

கொசுக்கள், ஈக்கள், பூச்சிகளால் பேராபத்து…. பொது மக்களுக்கு WHO எச்சரிக்கை…!!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக வெஸ்ட் நைல் மற்றும் டெங்கு போன்ற பரவும் நோய்களால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக மக்கள் தொகையில்…

Read more

வெளிநாட்டில் வேலை…. உடனே செக் பண்ணுங்க…. அயலக நலத்துறை எச்சரிக்கை….!!!

ஆள்சேர்ப்பு முகவர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரணை செய்த பிறகு பணிக்கு செல்ல வேண்டும் என்று அயலாக நலத்துறை எச்சரித்துள்ளது. விசாவின் உண்மைத்தன்மை மற்றும் பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன்பு இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு…

Read more

சூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…

Read more

மாம்பழங்களை பழுக்க வைக்கும் வாயு… மனிதர்களுக்கு ஆபத்து…. எச்சரிக்கும் FSSAI….!!!!

பொதுவாகவே பழங்கள் சீசன் வந்து விட்டால் சந்தையில் அதிகம் காணப்படும். சீசனில் அளவுக்கு அதிகமாக பழங்கள் விளையும் நேரத்தில் அதனை பழுக்க வைக்க சில மருந்துகளை தெளிப்பார்கள். இப்படி பயன்படுத்தும் மருந்துகள் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை…

Read more

2050க்குள் உலகில் பாதி பேருக்கு மையோபியா ஏற்படக்கூடும்…. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!

மயோபியா என்பது கிட்ட பார்வை குறைபாடு என்று அறியப்படுகிறது. அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் இருப்பவை மங்கலாக தெரியும். கணினி மற்றும் செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து…

Read more

ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!

சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…

Read more

எச்சரிக்கை: கடுமையான சூறாவளி புயலாக மாற வாய்ப்பு…. அலெர்ட்டா இருங்க….!!!

வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர வங்க கடலோர பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இது நாளை வடகிழக்கை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற மே 25ஆம் தேதி புயலாக மாறும் என்றும் மே 26…

Read more

கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…

Read more

செயற்கை நுண்ணறிவு(AI) குறித்து எச்சரித்த மைக்ரோசாப்ட் CEO….. அதிர்ச்சி….!!!

தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா பேட்டி அளித்தார். அப்போது, தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களை இடம் மாற்றி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வருவது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது AI- ஐ ஒரு மனிதனாக…

Read more

மக்களே உஷார்… வேகமாக பரவுகிறது…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவமற்ற காலங்களில் பெய்யும்…

Read more

Apple பயனர்களே உஷார்…. உடனே இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad, Mac, Apple watch ஆகிய பொருள்களை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை வாங்குவது என்பது பலருடைய கனவாக உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு…

Read more

ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….

தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து  மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…

Read more

உங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து கால் வந்துச்சா?… அலர்ட்டா இருங்க… எச்சரிக்கை…!!!

தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர்…

Read more

ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!

புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…

Read more

வாகன ஓட்டிகளே… “இதை செய்யாவிட்டால் ரூ.4,000 அபராதம்…. 3 மாதம் சிறை” வெளியான அறிவிப்பு…!!

புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மோட்டார் வாகனச் சட்டம் 1988…

Read more

புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த பக்கம் மட்டும் யாரும் போயிறாதீங்க…. எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18இன்று , மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…

Read more

உடனே உங்கள் பின் எண்ணை மாற்றாவிட்டால் ஆபத்து… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பின் நம்பர் ஒரு பாதுகாப்பு கவசத்தை அளிக்கிறது. சிலர் இது பற்றி அலட்சியமாக உள்ளனர். 1234, 0000 போன்ற பலவீனமான பின் நம்பர்கள்,…

Read more

Other Story