Breaking: “19 நாட்கள்”… ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல்… காலிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை…!!!

காலிஸ்தான் பிரிவினைவாதி குரபத்வந்த் சிங் பன்னு. இவர் தற்போது ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சீக்கிய இனப்படுகொலையின் 40-வது ஆண்டு நினைவு விழா அனுசரிக்கப்பட உள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் 19ஆம்…

Read more

நாடு முழுவதும் பெரும் பரபரப்பு…! காலிஸ்தான் தொடர்புள்ள இடங்களில் NIA சோதனை…!!

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்புள்ள இடங்களிள் சோதனை நடைபெற்று வருகிறது. காலிஸ்தான் தொடர்பு பஞ்சாப் மற்றும் கனடா ஆகிய இரண்டு இடங்களிலும் இருக்கிறது.  காலிஸ்தான் மீண்டும் வேண்டும் என கனடா நாட்டிலேயே தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாக பணம்…

Read more

Other Story