இஸ்ரேல் – ஈரான் போர்… இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி… நடுவில் புகுந்து கல்லா கட்டும் புதின்… 64 ஆயிரம் கோடி லாபம்…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ரஷியா, சர்வதேச நாடுகளுக்கு பெருமளவில்…

Read more

இஸ்ரேல் – ஈரான் போர் உச்சகட்ட பதற்றம்… வானில் இருந்து விழுந்த நெருப்புக் கோளங்கள்.. தெஹ்ரான் அதிரடி அப்டேட்…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஏவுகணைகள் மழையெனப் பொழிந்ததில் விமான நிலையத்தின்…

Read more

இஸ்ரேல்-ஈரான் போர்…! இந்தியர்களுக்கு தூதரகம் வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை…!!!

இஸ்ரேலில் உருவாகி வரும் பதற்றமான சூழ்நிலையை ஒட்டி, அந்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மற்றும் லெபனான் பகுதிகளில் உள்ள ஹமாஸ்…

Read more

Other Story