ஜாக்கிரதை..! பட்டம் விடுவது இனி கிரிமினல் குற்றம்… தண்டனை என்ன தெரியுமா??
சென்னை ரயில்வே கோட்டம் பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தண்டவாளங்கள் மற்றும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களுக்கு மேலே செல்லும் மின்சாரக் கம்பிகளில் 25,000…
Read more