“விஷப்பாம்பு செம காண்டுல இருக்கு போல!”… பைக்கை விட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடித்த 5 அடி நாகம்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கோவை புதூர் ரிங் ரோட்டில் இன்று மதியம் ஒரு ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு…

Read more

  • April 5, 2026
“நாமம் போட்டுட்டாங்க!” – இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்குதல்.. கட்சி மாறத் தயாராகும் நிர்வாகிகள்? வெடித்த உட்கட்சிப் பூசல்..!!

கே.ஏ. செங்கோட்டையன்,  கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை குறித்துப் பல்வேறு அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார். அதிமுகவில் தேர்தல் வேட்பாளர் மனுவுக்காகப் பணம் கட்டிய பலருக்கு சீட் வழங்காமல், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ‘நாமம்’ போட்டு ஏமாற்றிவிட்டதாக…

Read more

“யானைகள் இப்படித்தான் தூங்குமா”?… ஆனைமலை யானைகளின் கியூட் குடும்ப சங்கமம்”… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைக் குடும்பம் ஒன்று காட்டின் அடர் பகுதியில் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச வன தினத்தை முன்னிட்டு, தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா…

Read more

ஒரு சிலிண்டரின் விலை 5500 ஆ?…. தட்டுப்பாட்டால் சாலையோர கடைகளை மூடிய சிறு வணிகர்கள்…. முடங்கிய தொழில்…!!!

கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வரும் வணிக எரிவாயு உருளைகளின் கடும் தட்டுப்பாடு காரணமாக வீதியோரக் கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் பெருமளவில் மூடப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…

Read more

பல் முளைக்காத கைக்குழந்தை முதல், பல் விழுந்த முதியவர் வரை யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை… நடிகை விந்தியாவின் அதிரடிப் பேச்சு வைரல்…!!!

தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு எவ்விதப்…

Read more

மனுஷியா நீங்க?… பேச்சில் மனிதத்தன்மை இல்லையா?.. கனிமொழி பேச்சால் கொந்தளித்த நடிகை கௌதமி – வைரலாகும் காரசார அறிக்கை…!!!

விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தெரிவித்த கருத்து, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நடிகை கௌதமி, கனிமொழியின் பேச்சு முற்றிலும் “மனிதத்தன்மையற்றது”…

Read more

  • March 15, 2026
“பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்ல….” உயர் அதிகாரியின் பாலியல் சீண்டல்…. திமுக ஆட்சியை விளாசும் அண்ணாமலை….!!

தமிழகக் காவல்துறையையே தலைகுனிய வைக்கும் விதமாக, கோவையில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு சிறப்புப் காவல் படையில் (TSP) அதிகாரியாகப் பணிபுரியும் செந்தில்குமார் என்பவர், ஒரு பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துத் தாக்கிய புகாரில் இன்று…

Read more

Breaking: தமிழகத்தில் படு பயங்கரம்..! பெண் போலீசை அலுவலகத்தில் வைத்தே பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் கைது… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பெண் போலீசை அதிகாரி ஒருவரே அலுவலகத்தில் வைத்து பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோயம்புத்தூரில் 45 வயது பெண் போலீஸ் ஒருவரை உதவி…

Read more

பெற்றோர்களே உஷார்… 100% தேர்ச்சிக்காக மாணவர்களின் எதிர்காலம் பலியா?… படிக்கவில்லை என்றால் டி.சி-யா?… கோவையில் வெடித்த புதிய சர்ச்சை..!!!

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒரே கல்வியாண்டில் 49 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.…

Read more

பள்ளிச் சிறுவர்கள் உயிருடன் விளையாடும் விடியா அரசா?…. கோவை சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருந்ததே இந்த உடல்நலக் குறைபாட்டிற்கு முக்கிய…

Read more

“அதெல்லாம் அங்க தான் முடியும்.. இங்க பருப்பு வேகாது!”… பெண் வேடமிட்டு ரீல்ஸ் எடுத்த கேரள இளைஞர்கள்.. கோவையில் போலீஸ் போட்ட எண்டு கார்டு..!!

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ள வேண்டும் என்ற போதையில் இளைஞர்கள் பலரும் விபரீதமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜிஸ்மோன் மற்றும் ஜித்து சாஜி ஆகிய இருவரும், அதிக ஃபாலோயர்களைப்…

Read more

காங்கிரஸா? தமிழக விவசாயிகளா?… முதல்வர் எதைத் தேர்வு செய்தார்?… 3.5 லட்சம் வேலைவாய்ப்பு என்னவானது?… தி.மு.க அரசைப் புள்ளி விவரங்களுடன் திணறடித்த அண்ணாமலை…!!!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க., டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து துரோகம் செய்துவிட்டதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது…

Read more

“இதுதான் சரியான தீர்ப்பு!”… கோயம்புத்தூர் மாணவி வழக்கில் அதிரடி தீர்ப்பு… அதிர வைத்த நீதிபதி சுந்தர்ராஜ்..!!

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தவசீ, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் “சாகுமவரை சிறை” தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

Read more

  • March 7, 2026
“வாழ்நாள் முழுவதும் சிறைதான்” – கோவை மாணவி வழக்கு…. நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு….!!

கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ், கார்த்திக் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய…

Read more

“டீச்சர்ஸ் கையில் இனி மொபைல் இருக்கக் கூடாது” மீதி வினாத்தாள்களுக்கு சீல்…. ரூல்ஸ் போட்ட அரசு….!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை மிக முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வு மையங்களுக்குள் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லத் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் ஆசிரியர்கள் செல்போன்…

Read more

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குறீங்களா….? கவனமா இருங்க…. உரிமையாளரை கட்டி போட்டு…. பணிப்பெண் செய்த கொடூரம்….!!

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாக இருந்த அந்த மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில்…

Read more

வாட்ஸ்அப் வதந்தி.. சிறுத்தை என நினைத்து அலறிய மக்கள்.. ஆனா சிக்கியது இதுதான்.. அதிர்ச்சி உண்மை.‌.!!

கோவை மாவட்டத்தில் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில், சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அந்த வீடியோவில், ஒரு விலங்கு காம்பவுண்டு சுவரைத் தாவி குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், மக்கள் அச்சமடைந்து…

Read more

பெரியார் மண்ணில் பெரியாருக்கே இந்த நிலையா?… மோடி கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… கொந்தளிக்கும் திராவிட கட்சிகள்…!!!

மேட்டுப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், மேடையின் அருகிலிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படம் அகற்றப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்காகப்…

Read more

“200 சதவீத வெற்றி உறுதி!” – கொங்கு மண்டலத்தில் அதிரப்போகும் திமுகவின் ‘Flash News’.. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

கோயம்புத்தூர் நீலாம்பூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவை மக்களின் அன்பும், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் காட்டும் ஆர்வமும் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 200 சதவீத வெற்றியை உறுதி செய்துள்ளதாகக்…

Read more

“விஜய்யை திட்டுவது மக்களை திட்டுவதா?” – அதிரடி காட்டிய அண்ணாமலை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!!

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக சினிமா மற்றும் அரசியல் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்கள்…

Read more

“வெடிகுண்டு போல் வெடித்த லாரி டயர்”… தூக்கி வீசப்பட்ட வாலிபர் – பதறவைக்கும் பின்னணி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரி டயருக்கு காற்று நிரப்பிய போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் ஒட்டும் கடை…

Read more

“அதிமுக, பாஜக பருப்பு வேகாது!” 2026 தேர்தலுக்காக கோவையில் திமுகவின் மெகா பிளான்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பேச்சு..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுகவின் புதிய தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே பேசிய அவர், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளைத்…

Read more

2026 தேர்தல்: “கல்லா பெட்டி கூட்டணி யாருடையது?”… கோவையில் வானதி சீனிவாசன் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்…!!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததன் மூலம்…

Read more

குடிக்க தண்ணீர் வேணும்..! வீட்டுக்கு வந்த ஜவுளி கடை ஊழியர்… நம்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தாயிடம் கதறிய இளம் பெண்… பட்டப்பகலில் பயங்கரம்..!!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் கோவை காந்திபுரம் பகுதியில்…

Read more

  • February 21, 2026
“பழைய இரும்பு வாங்கல…. சைக்கிள் தான் திருடுவோம்” ‘குட்டி யானை’ திருடர்களின் பகீர் கைவரிசை…. வைரலாகும் சிசிடிவி….!!

கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பழைய பொருட்களை வாங்குவது போலக் ‘குட்டி யானை’ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டின் முன்னே இருந்த சைக்கிளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிபெருக்கியில் பழைய இரும்பு,…

Read more

  • February 13, 2026
உஷார்.. “என்னடா இப்படிலாம் திருடுறீங்க..?”.. ஆட்டோ ஓட்டுநர்கள் வேடமிட்டு கைவரிசை காட்டிய கும்பல்.. கோவையில் அரங்கேறிய பகீர் திருட்டு..!!!

கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அதிரவைக்கும் ஒரு திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஸ்டாண்டுகளில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருக்கும் போது, ஒரு கும்பல் தங்களது ஆட்டோவை அங்கே கொண்டு வந்து நிறுத்துகின்றனர். பார்ப்பதற்குச் சாதாரணமாக ஆட்டோவை நிறுத்துவது போலத்…

Read more

கூட்டம் ஓட்டாக மாறாது – விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டியில் கஸ்தூரியின் அதிரடி அரசியல் விமர்சனம்…!!!

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சமீபத்தில் அரசியலில் களம் இறங்கியுள்ள முன்னணி நடிகரின் புதிய கட்சி குறித்துப்…

Read more

  • February 11, 2026
“நடுரோட்டில் இது என்ன கூத்து?” பெல்ட்டால் அடித்துக்கொண்ட வடமாநிலத்தவர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்….!!

கோவை காந்திபுரம் பகுதியில் நள்ளிரவில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நிமித்தமாக கோவையில் தங்கியிருக்கும் இந்த இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, திடீரென நடுரோட்டில் பயங்கர மோதலாக மாறியுள்ளது.…

Read more

பகீர்: யாரும் போக அஞ்சும் அடர்ந்த வனம்.. அங்கே அந்த நபர் செய்தது என்ன?… வனக்காவலர்கள் பார்த்த அந்த காட்சி… வெளிவந்த தகவல்..!!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில், மனித நடமாட்டமே இல்லாத பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்குகளின் புகலிடமாகவும், இயற்கை சமநிலை மாறாத அடர்ந்த காடாகவும் விளங்கும் இப்பகுதிக்குள், எவ்வித அனுமதியுமின்றி அந்த…

Read more

நடிகர் நாடாள முடியுமா? – விமர்சகர்களுக்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், கோவையில் நடைபெற்ற மாவட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியைத் தலைவர் விஜய்யின் காலடியில்…

Read more

பகீர் : கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த பயங்கரம்… தோழிகளே துரோகிகளான கொடுமை… கூடா நட்பு கேடு தரும்.. திடுக்கிடும் பின்னணி..!!!

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடையே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம், “கூடா நட்பு கேடு தரும்” என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. அங்கு ஒன்றாகப் படித்து வந்த நான்கு மாணவிகளில், இருவர் வாலிபர்களைக் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

“மனைவி படும் வேதனையை பார்க்க முடியல”… கேன்சர் படுத்திய பாடு… 10 வயது மகளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கோவையில் அதிர்ச்சி..!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் நிலைகண்டு மனமுடைந்த மின்வாரிய பொறியாளர், தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய…

Read more

“நாங்க சாகப் போறோம்” உறவினர்களுக்கு வந்த வீடியோ…. மின்வாரிய அதிகாரி குடும்பத்தோடு தற்கொலை….!!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, “நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம்” என்று உருக்கமாக வீடியோ பதிவு செய்து தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்துத் துடிதுடித்துப் போன உறவினர்கள், அடுத்த நிமிடமே…

Read more

மதுவிலக்கு அமல்படுத்தினா தான் கூட்டணி!”… யார் அந்த ரகசியக் கட்சி?”… ஒரு வாரத்தில் வெளிவரும் ‘பிக் அப்டேட்… டாக்டர் கிருஷ்ணசாமி கொடுத்த க்ளூ… தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி…

Read more

கல்லூரி வகுப்பறையில் ரத்தக்கரை..! “சக மாணவருடன் பேசியதால் ஆத்திரம்”… 17 வயது மாணவியை கத்தியால் குத்திய காதலன்.. கோவையில் படு பயங்கரம்..!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், சக மாணவருடன் பேசிய ஆத்திரத்தில் முதலாம் ஆண்டு மாணவியைக் கத்தியால் குத்திய காதலனை போலீஸார் கைது செய்தனர். கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், 17 வயது மாணவி…

Read more

கோவையில் ரத்தக் களறியான கல்லூரி.. “கல்வி நிலையங்கள் கொலைக் கூடாரங்களாக மாறுகிறதா?” பொங்கி எழுந்த நயினார் நாகேந்திரன்..!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரைச் சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பிள்ளைகள் படித்து…

Read more

முதல் கணவர் கொடுத்த சித்திரவதையை மறக்க முடியல… பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் கையில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் மோகனபிரியா, கடந்த கால கசப்பான நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர், தனது இரண்டாவது கணவர் விஜயனுடன் வசித்து…

Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழம்.. புது காருக்கு திருஷ்டி கழிச்சது ஒரு தப்பா?… அண்டை வீட்டாருடன் வெடித்த பயங்கர மோதல்… வைரலாகும் வீடியோ..!!!

கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய காருக்குத் திருஷ்டி கழித்த விவகாரத்தில், பக்கத்து வீட்டாருக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழத்தைச் சுற்றி திருஷ்டி கழித்துள்ளனர். அவ்வாறு…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆட்சியில் பங்கு கேட்டால் என்ன தப்பு?… திமுக கூட்டணியில் வெடித்த புது சர்ச்சை… கோவையில் நடந்த அதிரடி பேட்டி..!!!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றும், இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள இயல்பான மற்றும் எதார்த்தமான ஒரு எதிர்பார்ப்புதான் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

கோவையில் ஒரு ‘தீரன்’ ஆபரேஷன்.. 16 லட்சத்தைப் பறிகொடுத்த முதியவர்..குஜராத் வரை விரட்டிச் சென்று 10 பேரைத் தூக்கிய கோவை போலீஸ்.. அதிரடி கைது வேட்டை..!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் சாமுவேல் சந்திரசேகர், தனது செல்போனுக்கு வந்த போலி RTO லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார். மர்ம நபர்கள் அவரது செல்போனை ஹேக் செய்து, கிரெடிட் கார்டு மூலம்…

Read more

தை பிறந்தால் வழி பிறக்கும்… அதிமுக கூட்டணியில் நடப்பது என்ன?… பாஜகவின் மாஸ்டர் பிளான் இதுதானா?… நயினார் நாகேந்திரன் கொடுத்த அந்த ஒரு ‘பஞ்ச்’…!!!

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் நிலையில், அமைச்சரவையில் இடம்பிடிக்க பா.ஜ.க. தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகப் பரவிய தகவல்களுக்கு அக்கட்சியின் முக்கியத் தலைவர் நயினார் நாகேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read more

  • January 9, 2026
பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… திருமணமாகி ஒன்றரை ஆண்டு காத்திருந்து வந்த ‘தேவதை’.. ஒரே ஒரு இருமல் செய்த விபரீதம்! கோவையில் நிகழ்ந்த துயரம்..!!!

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளிவேல் – வரதலட்சுமி (23) தம்பதியினருக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களாகக்…

Read more

திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு.. அமித் ஷா வருகையால் திமுக கதறுகிறது.. வானதி சீனிவாசன் அதிரடி..!!

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாகப் பாதித்துள்ளதாக விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் அமித் ஷாவை ‘அவதூறு ஷா’ என்று முதலமைச்சர் பேசியிருப்பது, அவருடைய…

Read more

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம்.. தலைவர் மீது தாக்குதல்.. திமுக அரசுக்கு எல்.முருகன் விடுத்த கடும் எச்சரிக்கை..!!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கடுமையாகச் சாடினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், பக்தர்களின் உரிமையை நீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் 144 தடை…

Read more

பேருந்தில் ஏறியது முதல் இறங்கியது வரை விடாமல் டார்ச்சர்..! “அந்த பொண்ணு ரொம்ப பாவம்”… கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் செயல்முறைப் பயிற்சிக்கான பொருட்களை வாங்க வால்பாறை வந்த மாணவி, மீண்டும் ஊர் திரும்புவதற்காக அரசு பேருந்தில்…

Read more

“பூட்ட உடைக்கவே மாட்டாங்க ஆனா பலே திருட்டு..!”.. கோவையில் சிக்கிய கில்லாடி திருடன்.. இதுதான் மெகா பிளானா?.. அதிர்ச்சியான சம்பவம்..!!

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா மார்டின் என்பவர் கடந்த வாரம் தனது வீட்டில் கொள்ளை போனதாகப் புகார் அளித்திருந்தார். இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. பிடிபட்ட திருடன் மிகவும் நூதனமான முறையில்,…

Read more

“41 வயது சித்தப்பா மீது மோகம்”… உல்லாசம் அனுபவித்த 3 வயது குழந்தையின் தாய்… தண்டவாளத்தில் 27 வயது கணவனின் பிணம்… மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தண்டவாளத்தில் வீசிய மனைவி போலீசில் சரணடைந்தார். மதுரையைச் சேர்ந்த தேவா (எ) ரித்தீஷ் (27), கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனது மனைவி இந்திராணி…

Read more

ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீட்டில் கைவரிசை… கையும் களவுமாக சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்… ஆப்பு வைத்த போலீஸ்..!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் மாதம் அடுத்தடுத்து 13 வீடுகளில் அரங்கேறிய தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலக் கொள்ளையர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் வசிக்கும்…

Read more

என்ன விளையாட்டு இது….? 1 இல்ல 2 இல்ல 23 முறை வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய சைபர் கிரைம்….!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் (E-mail) வாயிலாக மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது கடந்த சில மாதங்களில் விடுக்கப்படும் 23-வது மிரட்டலாகும். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,…

Read more

  • December 30, 2025
“உண்மையான ஆட்டம் இனிமேல்தான் இருக்கு..!” அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான் இதுதான். கொங்கு மண்டலத்தை அதிரவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி…!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற பெயரில் மேற்கொண்டு வரும் மாநிலத் தழுவிய பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று (டிசம்பர் 29) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

Read more

Other Story