“கோவையில் பரபரப்பு!”.. நேற்று மாலை கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு.. 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி வேட்டை..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை 10 வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார்…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“நாங்க மழையை நினைச்சோம், ஆனா சுனாமி வந்திருச்சு!” – தேர்தல் தோல்வி குறித்து ஓப்பனாக உடைத்த தமிழிசை.. கோவையில் அதிரடி பேச்சு..!!”

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இரு மொழிக் கொள்கை என்பது தங்களின் கொள்கை முடிவு எனத் தமிழகக் கல்வி அமைச்சர்…

Read more

  • May 18, 2026
விளையாடச் சென்ற இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! – போலீஸ் விசாரணையில் வெளியான அந்த ‘பகீர்’ உண்மை.. நண்பர்களே செய்த கொடூரம்.!!

தமிழகத்தின் கோவை இருகூர் பகுதியில் கடந்த 15-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் மாயமான 13 வயது பள்ளிச் சிறுவன் ரித்தீஸ், விளையாட்டின் போது ஏற்பட்ட சாதாரண தகராறில் அவனது நண்பர்களாலேயே கற்கள் மற்றும் மதுபாட்டில்களால் அடித்துக் கொடூரமான முறையில்…

Read more

“தந்தை இல்லாத சிறுமிக்கு நேர்ந்த துயரம்!”.. சாக்லேட் ஆசை காட்டி மிரட்டிய பள்ளி வேன் டிரைவர்.. 6 வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். அச்சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி கோவையில் உள்ள தனது…

Read more

  • May 16, 2026
திமுகவிலிருந்து அடுத்த விக்கெட் காலி! “உழைச்சதுக்கு அங்க மரியாதை இல்ல” ஆதரவாளர்களுடன் தவெக-வில் இணைந்தார் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம்.. கொங்கு அரசியலில் அதிரடி திருப்பம்.!!

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல திமுக முக்கியப் புள்ளியான டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில்…

Read more

“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

Breaking: பயங்கர விபத்து… முதல்வர் விஜய்யை கலங்க வைத்த 4 பேர் மரணம்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு….!!

சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்குச் சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (37). இவர் தனது மனைவி மேனகா…

Read more

“454 மார்க் எடுத்தும் இந்த முடிவா..?” நல்லாதானே படிச்சா.. அப்புறம் ஏன் இப்படி..? 12-ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்..!!

கோவை சேர்ந்த ராம்குமார் – நர்மதா தம்பதியின் 17 வயது மகள் யாழினி, கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவில் யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தான் எதிர்பார்த்ததை…

Read more

  • April 26, 2026
காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்..”ஒரே நாளில் மாறிடுச்சு!” கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு விழுந்த அடி – அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளிகள்..!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கோவையில், ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பலத்த அடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்து வருவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் 77-வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி, 91-வது வார்டு…

Read more

“திமுக-வின் 5 லட்சம் கோடி ரகசியம்!”… மேடையிலேயே கணக்குக் கேட்ட இ.பி.எஸ்… அதிர்ச்சியில் அறிவாலயம்…!!!

கோவையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை மிகக்கடுமையாகச் சாடினார். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் ஒரு குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான போராக…

Read more

  • April 18, 2026
“அசிங்கமா போயிடும்.. “எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு.. வெளியிட்டா ரோடுல நடக்க முடியாது!” செங்கோட்டையனுக்கு இபிஎஸ் விடுத்த எச்சரிக்கை..!!

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இன்று (ஏப். 18) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துள்ள…

Read more

  • April 17, 2026
“TVK கெத்து.!” சிறுவர்களிடம் சிக்கிய திமுகவினர்? ராமநாதபுரம் தவெக அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்ய ‘கலகல’ சம்பவம் – வைரலாகும் வீடியோ..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் பகுதியில் திமுகவினர் வீதி வீதியாகச்…

Read more

Breaking: கோர விபத்து… வால்பாறையில் சுற்றுலாவுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று அரங்கேறியுள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக 9-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு…

Read more

விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி… சென்சார் கூட ஆகல.. அதுக்குள்ள டிவில ‘ஜனநாயகன்’ படமா?… சிக்கிய கேபிள் டிவி உரிமையாளர்… ஒரு தியேட்டர் ரிலீஸையே மாற்றிய அந்த ஒரு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் கேபிள் சேனலுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கருமத்தம்பட்டி ராம்நகர் பகுதியில் ‘ராசி பிரைம் மூவி’ என்ற பெயரில் கேபிள்…

Read more

“தியேட்டருக்கு முன்னாடியே கேபிள் டிவியில் ஜன நாயகன்!”.. கைவரிசை காட்டிய ஆர்வக்கோளாறு ஆப்ரேட்டர்.. கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்..!!!!

தளபதி விஜய் நடித்து இன்னும் ரிலீஸ் ஆகாத ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆகி சினிமா உலகையே அதிரவைத்த நிலையில், கோவையில் ஒரு கேபிள் ஆப்ரேட்டர் செய்த காரியம் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. கோவை கருமத்தப்பட்டி பகுதியில்…

Read more

கேபிள் டிவியில் “ஜனநாயகன்”…. படத்தை லீக் செய்தது யார்?… ஆக்ஷனில் இறங்கிய த.வெ.க… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி அடுத்தடுத்துப் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தணிக்கை சிக்கல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகத் திரைக்கு வராமல் முடங்கிக்கிடந்த இந்தப் படம், கடந்த 10-ஆம்…

Read more

“என் வாழ்க்கையே போச்சு!”.. தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையான வாலிபர்.. ஆம்புலன்ஸுக்கே வந்த நீதிமன்ற அதிகாரிகள்.. 1 கோடி கேட்டு வழக்கு..!!

கோவையை சேர்ந்த 40 வயதான சமையல் கலைஞர் லோகநாதன், ராஜஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடும் நிலையில் இருந்த அவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள…

Read more

“விஷப்பாம்பு செம காண்டுல இருக்கு போல!”… பைக்கை விட்டு இறங்க மாட்டேன்னு அடம் பிடித்த 5 அடி நாகம்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கோவை புதூர் ரிங் ரோட்டில் இன்று மதியம் ஒரு ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல சென்று கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற சுமார் 5 அடி நீளமுள்ள பெரிய நல்ல பாம்பு…

Read more

  • April 5, 2026
“நாமம் போட்டுட்டாங்க!” – இபிஎஸ் மீது செங்கோட்டையன் கடும் தாக்குதல்.. கட்சி மாறத் தயாராகும் நிர்வாகிகள்? வெடித்த உட்கட்சிப் பூசல்..!!

கே.ஏ. செங்கோட்டையன்,  கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை குறித்துப் பல்வேறு அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார். அதிமுகவில் தேர்தல் வேட்பாளர் மனுவுக்காகப் பணம் கட்டிய பலருக்கு சீட் வழங்காமல், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ‘நாமம்’ போட்டு ஏமாற்றிவிட்டதாக…

Read more

“யானைகள் இப்படித்தான் தூங்குமா”?… ஆனைமலை யானைகளின் கியூட் குடும்ப சங்கமம்”… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைக் குடும்பம் ஒன்று காட்டின் அடர் பகுதியில் நிம்மதியாகத் தூங்கி ஓய்வெடுக்கும் நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச வன தினத்தை முன்னிட்டு, தமிழக வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா…

Read more

ஒரு சிலிண்டரின் விலை 5500 ஆ?…. தட்டுப்பாட்டால் சாலையோர கடைகளை மூடிய சிறு வணிகர்கள்…. முடங்கிய தொழில்…!!!

கோவை மாநகரில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வரும் வணிக எரிவாயு உருளைகளின் கடும் தட்டுப்பாடு காரணமாக வீதியோரக் கடைகள் மற்றும் சிறு உணவகங்கள் பெருமளவில் மூடப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…

Read more

பல் முளைக்காத கைக்குழந்தை முதல், பல் விழுந்த முதியவர் வரை யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை… நடிகை விந்தியாவின் அதிரடிப் பேச்சு வைரல்…!!!

தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு எவ்விதப்…

Read more

மனுஷியா நீங்க?… பேச்சில் மனிதத்தன்மை இல்லையா?.. கனிமொழி பேச்சால் கொந்தளித்த நடிகை கௌதமி – வைரலாகும் காரசார அறிக்கை…!!!

விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தெரிவித்த கருத்து, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நடிகை கௌதமி, கனிமொழியின் பேச்சு முற்றிலும் “மனிதத்தன்மையற்றது”…

Read more

  • March 15, 2026
“பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்ல….” உயர் அதிகாரியின் பாலியல் சீண்டல்…. திமுக ஆட்சியை விளாசும் அண்ணாமலை….!!

தமிழகக் காவல்துறையையே தலைகுனிய வைக்கும் விதமாக, கோவையில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு சிறப்புப் காவல் படையில் (TSP) அதிகாரியாகப் பணிபுரியும் செந்தில்குமார் என்பவர், ஒரு பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துத் தாக்கிய புகாரில் இன்று…

Read more

Breaking: தமிழகத்தில் படு பயங்கரம்..! பெண் போலீசை அலுவலகத்தில் வைத்தே பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர் கைது… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது பெண் போலீசை அதிகாரி ஒருவரே அலுவலகத்தில் வைத்து பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோயம்புத்தூரில் 45 வயது பெண் போலீஸ் ஒருவரை உதவி…

Read more

பெற்றோர்களே உஷார்… 100% தேர்ச்சிக்காக மாணவர்களின் எதிர்காலம் பலியா?… படிக்கவில்லை என்றால் டி.சி-யா?… கோவையில் வெடித்த புதிய சர்ச்சை..!!!

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒரே கல்வியாண்டில் 49 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.…

Read more

பள்ளிச் சிறுவர்கள் உயிருடன் விளையாடும் விடியா அரசா?…. கோவை சம்பவத்தால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்திருந்ததே இந்த உடல்நலக் குறைபாட்டிற்கு முக்கிய…

Read more

“அதெல்லாம் அங்க தான் முடியும்.. இங்க பருப்பு வேகாது!”… பெண் வேடமிட்டு ரீல்ஸ் எடுத்த கேரள இளைஞர்கள்.. கோவையில் போலீஸ் போட்ட எண்டு கார்டு..!!

இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ள வேண்டும் என்ற போதையில் இளைஞர்கள் பலரும் விபரீதமான காரியங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த இருவர் தமிழ்நாட்டு போலீசாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜிஸ்மோன் மற்றும் ஜித்து சாஜி ஆகிய இருவரும், அதிக ஃபாலோயர்களைப்…

Read more

காங்கிரஸா? தமிழக விவசாயிகளா?… முதல்வர் எதைத் தேர்வு செய்தார்?… 3.5 லட்சம் வேலைவாய்ப்பு என்னவானது?… தி.மு.க அரசைப் புள்ளி விவரங்களுடன் திணறடித்த அண்ணாமலை…!!!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க., டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து துரோகம் செய்துவிட்டதாகத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது…

Read more

“இதுதான் சரியான தீர்ப்பு!”… கோயம்புத்தூர் மாணவி வழக்கில் அதிரடி தீர்ப்பு… அதிர வைத்த நீதிபதி சுந்தர்ராஜ்..!!

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தவசீ, கருப்பசாமி மற்றும் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் “சாகுமவரை சிறை” தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜ் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.…

Read more

  • March 7, 2026
“வாழ்நாள் முழுவதும் சிறைதான்” – கோவை மாணவி வழக்கு…. நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு….!!

கோவை பீளமேடு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ், கார்த்திக் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய…

Read more

“டீச்சர்ஸ் கையில் இனி மொபைல் இருக்கக் கூடாது” மீதி வினாத்தாள்களுக்கு சீல்…. ரூல்ஸ் போட்ட அரசு….!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை மிக முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வு மையங்களுக்குள் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லத் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் ஆசிரியர்கள் செல்போன்…

Read more

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்குறீங்களா….? கவனமா இருங்க…. உரிமையாளரை கட்டி போட்டு…. பணிப்பெண் செய்த கொடூரம்….!!

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 83 வயதான கஸ்தூரி என்ற மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தனியாக இருந்த அந்த மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில்…

Read more

வாட்ஸ்அப் வதந்தி.. சிறுத்தை என நினைத்து அலறிய மக்கள்.. ஆனா சிக்கியது இதுதான்.. அதிர்ச்சி உண்மை.‌.!!

கோவை மாவட்டத்தில் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில், சிறுத்தை ஒன்று நடமாடுவதாக வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அந்த வீடியோவில், ஒரு விலங்கு காம்பவுண்டு சுவரைத் தாவி குதிப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், மக்கள் அச்சமடைந்து…

Read more

பெரியார் மண்ணில் பெரியாருக்கே இந்த நிலையா?… மோடி கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… கொந்தளிக்கும் திராவிட கட்சிகள்…!!!

மேட்டுப்பாளையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், மேடையின் அருகிலிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படம் அகற்றப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்திற்காகப்…

Read more

“200 சதவீத வெற்றி உறுதி!” – கொங்கு மண்டலத்தில் அதிரப்போகும் திமுகவின் ‘Flash News’.. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

கோயம்புத்தூர் நீலாம்பூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவை மக்களின் அன்பும், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் காட்டும் ஆர்வமும் வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 200 சதவீத வெற்றியை உறுதி செய்துள்ளதாகக்…

Read more

“விஜய்யை திட்டுவது மக்களை திட்டுவதா?” – அதிரடி காட்டிய அண்ணாமலை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!!

தமிழக அரசியல் களத்தில் சமீபகாலமாக சினிமா மற்றும் அரசியல் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்கள்…

Read more

“வெடிகுண்டு போல் வெடித்த லாரி டயர்”… தூக்கி வீசப்பட்ட வாலிபர் – பதறவைக்கும் பின்னணி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரி டயருக்கு காற்று நிரப்பிய போது ஏற்பட்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் ஒட்டும் கடை…

Read more

“அதிமுக, பாஜக பருப்பு வேகாது!” 2026 தேர்தலுக்காக கோவையில் திமுகவின் மெகா பிளான்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பேச்சு..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திமுகவின் புதிய தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே பேசிய அவர், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகளைத்…

Read more

2026 தேர்தல்: “கல்லா பெட்டி கூட்டணி யாருடையது?”… கோவையில் வானதி சீனிவாசன் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்…!!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததன் மூலம்…

Read more

குடிக்க தண்ணீர் வேணும்..! வீட்டுக்கு வந்த ஜவுளி கடை ஊழியர்… நம்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தாயிடம் கதறிய இளம் பெண்… பட்டப்பகலில் பயங்கரம்..!!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் கோவை காந்திபுரம் பகுதியில்…

Read more

  • February 21, 2026
“பழைய இரும்பு வாங்கல…. சைக்கிள் தான் திருடுவோம்” ‘குட்டி யானை’ திருடர்களின் பகீர் கைவரிசை…. வைரலாகும் சிசிடிவி….!!

கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பழைய பொருட்களை வாங்குவது போலக் ‘குட்டி யானை’ வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டின் முன்னே இருந்த சைக்கிளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிபெருக்கியில் பழைய இரும்பு,…

Read more

  • February 13, 2026
உஷார்.. “என்னடா இப்படிலாம் திருடுறீங்க..?”.. ஆட்டோ ஓட்டுநர்கள் வேடமிட்டு கைவரிசை காட்டிய கும்பல்.. கோவையில் அரங்கேறிய பகீர் திருட்டு..!!!

கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அதிரவைக்கும் ஒரு திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டோ ஸ்டாண்டுகளில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருக்கும் போது, ஒரு கும்பல் தங்களது ஆட்டோவை அங்கே கொண்டு வந்து நிறுத்துகின்றனர். பார்ப்பதற்குச் சாதாரணமாக ஆட்டோவை நிறுத்துவது போலத்…

Read more

கூட்டம் ஓட்டாக மாறாது – விமான நிலையத்தில் பரபரப்பு பேட்டியில் கஸ்தூரியின் அதிரடி அரசியல் விமர்சனம்…!!!

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சமீபத்தில் அரசியலில் களம் இறங்கியுள்ள முன்னணி நடிகரின் புதிய கட்சி குறித்துப்…

Read more

  • February 11, 2026
“நடுரோட்டில் இது என்ன கூத்து?” பெல்ட்டால் அடித்துக்கொண்ட வடமாநிலத்தவர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்….!!

கோவை காந்திபுரம் பகுதியில் நள்ளிரவில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நிமித்தமாக கோவையில் தங்கியிருக்கும் இந்த இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, திடீரென நடுரோட்டில் பயங்கர மோதலாக மாறியுள்ளது.…

Read more

பகீர்: யாரும் போக அஞ்சும் அடர்ந்த வனம்.. அங்கே அந்த நபர் செய்தது என்ன?… வனக்காவலர்கள் பார்த்த அந்த காட்சி… வெளிவந்த தகவல்..!!!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில், மனித நடமாட்டமே இல்லாத பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்குகளின் புகலிடமாகவும், இயற்கை சமநிலை மாறாத அடர்ந்த காடாகவும் விளங்கும் இப்பகுதிக்குள், எவ்வித அனுமதியுமின்றி அந்த…

Read more

நடிகர் நாடாள முடியுமா? – விமர்சகர்களுக்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், கோவையில் நடைபெற்ற மாவட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியைத் தலைவர் விஜய்யின் காலடியில்…

Read more

பகீர் : கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த பயங்கரம்… தோழிகளே துரோகிகளான கொடுமை… கூடா நட்பு கேடு தரும்.. திடுக்கிடும் பின்னணி..!!!

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளிடையே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம், “கூடா நட்பு கேடு தரும்” என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. அங்கு ஒன்றாகப் படித்து வந்த நான்கு மாணவிகளில், இருவர் வாலிபர்களைக் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

“மனைவி படும் வேதனையை பார்க்க முடியல”… கேன்சர் படுத்திய பாடு… 10 வயது மகளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.. கோவையில் அதிர்ச்சி..!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் நிலைகண்டு மனமுடைந்த மின்வாரிய பொறியாளர், தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய…

Read more

Other Story