பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மாணவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!
கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம்…
Read more