“நாங்க சாகப் போறோம்” உறவினர்களுக்கு வந்த வீடியோ…. மின்வாரிய அதிகாரி குடும்பத்தோடு தற்கொலை….!!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, “நாங்கள் அனைவரும் சாகப் போகிறோம்” என்று உருக்கமாக வீடியோ பதிவு செய்து தனது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்துத் துடிதுடித்துப் போன உறவினர்கள், அடுத்த நிமிடமே…

Read more

மதுவிலக்கு அமல்படுத்தினா தான் கூட்டணி!”… யார் அந்த ரகசியக் கட்சி?”… ஒரு வாரத்தில் வெளிவரும் ‘பிக் அப்டேட்… டாக்டர் கிருஷ்ணசாமி கொடுத்த க்ளூ… தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊடகங்களில் வெளியாகும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி…

Read more

கல்லூரி வகுப்பறையில் ரத்தக்கரை..! “சக மாணவருடன் பேசியதால் ஆத்திரம்”… 17 வயது மாணவியை கத்தியால் குத்திய காதலன்.. கோவையில் படு பயங்கரம்..!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், சக மாணவருடன் பேசிய ஆத்திரத்தில் முதலாம் ஆண்டு மாணவியைக் கத்தியால் குத்திய காதலனை போலீஸார் கைது செய்தனர். கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில், 17 வயது மாணவி…

Read more

கோவையில் ரத்தக் களறியான கல்லூரி.. “கல்வி நிலையங்கள் கொலைக் கூடாரங்களாக மாறுகிறதா?” பொங்கி எழுந்த நயினார் நாகேந்திரன்..!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரைச் சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பிள்ளைகள் படித்து…

Read more

முதல் கணவர் கொடுத்த சித்திரவதையை மறக்க முடியல… பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் கையில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் மோகனபிரியா, கடந்த கால கசப்பான நினைவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பணியாற்றி வந்த இவர், தனது இரண்டாவது கணவர் விஜயனுடன் வசித்து…

Read more

ஒரே ஒரு எலுமிச்சை பழம்.. புது காருக்கு திருஷ்டி கழிச்சது ஒரு தப்பா?… அண்டை வீட்டாருடன் வெடித்த பயங்கர மோதல்… வைரலாகும் வீடியோ..!!!

கோவை மாவட்டம் காரமடை அருகே புதிய காருக்குத் திருஷ்டி கழித்த விவகாரத்தில், பக்கத்து வீட்டாருக்கிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாங்கள் புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழத்தைச் சுற்றி திருஷ்டி கழித்துள்ளனர். அவ்வாறு…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஆட்சியில் பங்கு கேட்டால் என்ன தப்பு?… திமுக கூட்டணியில் வெடித்த புது சர்ச்சை… கோவையில் நடந்த அதிரடி பேட்டி..!!!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது ஒன்றும் புதிய விஷயமல்ல என்றும், இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள இயல்பான மற்றும் எதார்த்தமான ஒரு எதிர்பார்ப்புதான் என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read more

கோவையில் ஒரு ‘தீரன்’ ஆபரேஷன்.. 16 லட்சத்தைப் பறிகொடுத்த முதியவர்..குஜராத் வரை விரட்டிச் சென்று 10 பேரைத் தூக்கிய கோவை போலீஸ்.. அதிரடி கைது வேட்டை..!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் சாமுவேல் சந்திரசேகர், தனது செல்போனுக்கு வந்த போலி RTO லிங்க் ஒன்றை கிளிக் செய்ததால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார். மர்ம நபர்கள் அவரது செல்போனை ஹேக் செய்து, கிரெடிட் கார்டு மூலம்…

Read more

தை பிறந்தால் வழி பிறக்கும்… அதிமுக கூட்டணியில் நடப்பது என்ன?… பாஜகவின் மாஸ்டர் பிளான் இதுதானா?… நயினார் நாகேந்திரன் கொடுத்த அந்த ஒரு ‘பஞ்ச்’…!!!

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் நிலையில், அமைச்சரவையில் இடம்பிடிக்க பா.ஜ.க. தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாகப் பரவிய தகவல்களுக்கு அக்கட்சியின் முக்கியத் தலைவர் நயினார் நாகேந்திரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…

Read more

  • January 9, 2026
பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… திருமணமாகி ஒன்றரை ஆண்டு காத்திருந்து வந்த ‘தேவதை’.. ஒரே ஒரு இருமல் செய்த விபரீதம்! கோவையில் நிகழ்ந்த துயரம்..!!!

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முரளிவேல் – வரதலட்சுமி (23) தம்பதியினருக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில தினங்களாகக்…

Read more

திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு.. அமித் ஷா வருகையால் திமுக கதறுகிறது.. வானதி சீனிவாசன் அதிரடி..!!

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகை முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாகப் பாதித்துள்ளதாக விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த அரசு விழாவில் அமித் ஷாவை ‘அவதூறு ஷா’ என்று முதலமைச்சர் பேசியிருப்பது, அவருடைய…

Read more

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம்.. தலைவர் மீது தாக்குதல்.. திமுக அரசுக்கு எல்.முருகன் விடுத்த கடும் எச்சரிக்கை..!!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தி.மு.க. அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கடுமையாகச் சாடினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், பக்தர்களின் உரிமையை நீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் 144 தடை…

Read more

பேருந்தில் ஏறியது முதல் இறங்கியது வரை விடாமல் டார்ச்சர்..! “அந்த பொண்ணு ரொம்ப பாவம்”… கோவையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் செயல்முறைப் பயிற்சிக்கான பொருட்களை வாங்க வால்பாறை வந்த மாணவி, மீண்டும் ஊர் திரும்புவதற்காக அரசு பேருந்தில்…

Read more

“பூட்ட உடைக்கவே மாட்டாங்க ஆனா பலே திருட்டு..!”.. கோவையில் சிக்கிய கில்லாடி திருடன்.. இதுதான் மெகா பிளானா?.. அதிர்ச்சியான சம்பவம்..!!

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெபா மார்டின் என்பவர் கடந்த வாரம் தனது வீட்டில் கொள்ளை போனதாகப் புகார் அளித்திருந்தார். இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. பிடிபட்ட திருடன் மிகவும் நூதனமான முறையில்,…

Read more

“41 வயது சித்தப்பா மீது மோகம்”… உல்லாசம் அனுபவித்த 3 வயது குழந்தையின் தாய்… தண்டவாளத்தில் 27 வயது கணவனின் பிணம்… மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்..!!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தண்டவாளத்தில் வீசிய மனைவி போலீசில் சரணடைந்தார். மதுரையைச் சேர்ந்த தேவா (எ) ரித்தீஷ் (27), கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனது மனைவி இந்திராணி…

Read more

ஒரே நேரத்தில் 13 அரசு ஊழியர்கள் வீட்டில் கைவரிசை… கையும் களவுமாக சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்… ஆப்பு வைத்த போலீஸ்..!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த நவம்பர் மாதம் அடுத்தடுத்து 13 வீடுகளில் அரங்கேறிய தொடர் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலக் கொள்ளையர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் வசிக்கும்…

Read more

என்ன விளையாட்டு இது….? 1 இல்ல 2 இல்ல 23 முறை வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய சைபர் கிரைம்….!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் (E-mail) வாயிலாக மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது கடந்த சில மாதங்களில் விடுக்கப்படும் 23-வது மிரட்டலாகும். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து,…

Read more

  • December 30, 2025
“உண்மையான ஆட்டம் இனிமேல்தான் இருக்கு..!” அமித்ஷா போட்ட மாஸ்டர் பிளான் இதுதான். கொங்கு மண்டலத்தை அதிரவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி…!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற பெயரில் மேற்கொண்டு வரும் மாநிலத் தழுவிய பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று (டிசம்பர் 29) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

Read more

“தூங்கு” என்று சொன்ன தந்தை…. துடிதுடித்துப் போன மகள்…. ஒரு செல்போனால் பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்….!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையத்தில், ஒரு சிறிய தந்தை-மகள் உரையாடல் இவ்வளவு பெரிய துயரத்தில் முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கல்லூரி மாணவியான நந்தினி இரவு நேரத்தில் வெகுநேரம் செல்போன் பேசிக்கொண்டிருந்ததை, அவரது தந்தை காளியப்பன் கண்டித்துள்ளார்.…

Read more

“3 மணி நேரம்”.. ஒவ்வொரு நொடியும் நெஞ்சை பிடித்துக் கொண்டு பதறிய பெற்றோர்… கோவையில் கடத்தப்பட்ட சிறுவனை கேரளாவில் மீட்ட போலீஸ்.. சம்பள பணத்துக்காக அரங்கேறிய பயங்கரம்..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே 5 வயது சிறுவனைக் கடத்தி ரூ.1.80 லட்சம் பேரம் பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்…

Read more

கணவனின் செல்போனை பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. தவறான உறவு… அறுந்து விழுந்த மர்ம உறுப்பு…. உறைபனியாய் உறைந்த கொடூர சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்த கணவனின் மர்ம உறுப்பை, அவரது மனைவியே ஆத்திரத்தில் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா என்பவர் கோவையில் பிளம்பராக பணியாற்றி வந்த நிலையில், தனது…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?” – ரயிலில் மாணவியிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்….!!

சென்னை – கோவை ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த மாணவியிடம் காவலர் ஷேக் முகமது அநாகரிகமாக…

Read more

அடச்சீ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா.. நம்பி அனுப்பிய இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறி துடித்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன் (27). இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினரைப் போல நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்ஸ்பெக்டரின் மகள்களை கவனிப்பதற்காக உறவினரான இளம்பெண் ஒருவர்…

Read more

கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

ஒன்றரை வருஷம் ஆகிட்டு… வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்.. திருமணமான பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால்… திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!!!

கோவையை அடுத்த கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜீவா (25) கடந்த ஆண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவா, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு …

Read more

இதைக் கேட்டா நீங்க Shock ஆகிடுவீங்க..! பார்சல் மூலம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அடப்பாவி இப்படி ஒரு டார்ச்சரா…? பதற வைக்கும் சம்பவம்..!!!

கோவை மாநகரில் ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர், தனது நிறுவனத்தில் பணியாற்றி விலகிய பெண்ணிற்கு வினோதமான முறையில் பாலியல் தொல்லை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பவர்,…

Read more

முன்னாள் பாஸ் செய்த விபரீதம்: தினமும் 100 பார்சல்கள்.. விடாமல் துரத்திய போன் கால்கள்! 8 மாத ரகசியத்தை உடைத்த கோவை சைபர் க்ரைம்.

கோவையில் ஒரு பெண் தனது நிறுவனத்திலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்த முன்னாள் நிறுவன உரிமையாளர் அந்தப் பெண்ணுக்குப் பழிவாங்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் பெயருடன்…

Read more

  • December 17, 2025
செந்தில் பாலாஜியின் ‘கோவை’ சபதம்! அதிமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயார்: திமுக தலைமையின் ரகசிய ‘அசைன்மென்ட்’ அம்பலம்..!!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) முக்கிய நிர்வாகியும், மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, வரவிருக்கும் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான கரூரிலிருந்து மாறி, கோவையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில், கோவை மாவட்டத்தில்…

Read more

சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள்! ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்! கோவையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது…

Read more

என் பொண்டாட்டிய விவாகரத்து பண்றேன்..! நீதான் வேணும்.. மனைவியின் தோழி மீது தீராத ஆசை… காமக் கொடூரனாக மாறிய கணவன்… துடி துடிக்க கொலை… கோர்ட் அதிரடி..!!

கோவையில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன்…

Read more

அதிர்ச்சி! அதிமுக பிரமுகரே கந்துவட்டி கேட்டு மிரட்டினாரா….? அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அதிமுக நகர இளைஞரணிச் செயலாளரான செந்தில்குமார் என்பவர் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த தீபா என்பவர், நான்கு மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.…

Read more

ரேபிடோவில் நடுங்க வைத்த பயணம்…. கூடுதலாக ஒரு நபரை ஏற்றிய டிரைவர்…. பயத்துடன் பயணித்த இளம்பெண்….!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், ரேபிடோ (Rapido) செயலி மூலம் ஆட்டோ பயணம் செய்தபோது ஏற்பட்ட அசாதாரண அனுபவத்தை இணையத்தில் (Reddit) பகிர்ந்துள்ளார். இதனால், செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ சேவைகளின் பாதுகாப்பு குறித்துப் பெரிய விவாதம் எழுந்துள்ளது.…

Read more

  • December 7, 2025
மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி… “கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்” – விளையாடிய 5 வயதுச் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை… பெரும் சோகம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ. பங்களா டிவிஷன் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா வலி-ஷாஜிதா பேகம் தம்பதியரின் 5 வயது மகன் சைபுல் ஆலம், சிறுத்தை…

Read more

“காதலில் வெடித்த சண்டை”… கோபத்தின் உச்சியில் காதலி… கிளம்பிய காதலன்… அடுத்த நொடியே விடுதியின் 4-வது மாடியிலிருந்து… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், காதல் தகராறு காரணமாக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார்…

Read more

  • December 4, 2025
செந்தில் பாலாஜி கோட்டையில் வேலுமணி ‘காட்டிய பலம்’! தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உட்பட நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் அதிரடி இணைவு..!!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுவதில் அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

திடீர் திருப்பம்! கோவை மாணவி வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளிவந்த கும்பலின் அடுத்தடுத்த அட்டூழியங்கள்! குற்றவாளிகளின் பயங்கர முகம்!

கோயம்புத்தூர் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவர், அதே நாளில் மேலும் ஒரு கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 2, 2025 அன்று கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பின்புறம் நடந்த மாணவி பாலியல்…

Read more

  • November 30, 2025
மனைவியைக் கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: “துரோகத்தின் சம்பளம் மரணம்!” – கோவை காந்திபுரத்தில் நடந்த கொடூரம்!

கோவை காந்திபுரத்தில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பிரியா என்பவர், கோவையில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவரைப்…

Read more

  • November 28, 2025
கை, கால்கள் வெட்டப்பட்ட பச்சிளங் குழந்தை சடலம்: சாலையோரம் வீசிய கொடூரம்! கோவை கோவில்பாளையத்தில் நடந்த பயங்கரம்..!!!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி – வீரியாம்பாளையம் சாலையில், பிறந்த குழந்தையின் உடல் பாகங்கள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார், குழந்தையின்…

Read more

  • November 21, 2025
“அம்மா.. தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை..” – மரணப் படுக்கையில் 9ஆம் வகுப்பு மாணவி அளித்த உருக்கமான வாக்குமூலம்..!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடையைச் சேர்ந்த சக்திவேல்குமரன் என்பவரது 9-ம் வகுப்பு மகள், பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து கொடுத்த மன உளைச்சல் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

Read more

  • November 18, 2025
கோவை இனி ‘ஸ்டாலின் கன்ட்ரோல்’! பாஜகவின் ‘கோட்டைக் கனவை’ தகர்க்கும் திமுகவின் அதிரடி ப்ளான்! – களமிறங்கும் செந்தில் பாலாஜி..!!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவையில் பாரதிய ஜனதா கட்சி (BJP) குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக, கோவை தெற்குத் தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசன் வெற்றி பெற்று, பாஜகவின் வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். இந்த வெற்றியின்…

Read more

  • November 14, 2025
திடீர் திருப்பம்… அதிமுக நிர்வாகியின் மனைவி கொலை வழக்கில் ஓட்டுநர் கொடுத்த பகீர் வாக்குமூலம்… பேரம் பேசப்பட்ட செங்கல் சூளை.. வெளிவந்த உண்மை ..!!!

கோயம்புத்தூர் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி நிகழ்ந்த பெண் கொலை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கவிசரவணக்குமார் என்ற அதிமுக நிர்வாகியின் மனைவி மகேஸ்வரி, கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரால்…

Read more

  • November 8, 2025
திடீர் ட்விஸ்ட்…! கோவை பெண் கடத்தலில்… உண்மை இதுதான்: ‘கடத்தப்பட்டதாகக்’ கூறப்பட்ட பெண்ணே வெளியிட்ட வீடியோ ஆதாரம்..!!!

கோவையில் அண்மையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  ஒரு பெண் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி மீண்டும் பெரும் பரபரப்பை கிளப்பின. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்குப்…

Read more

  • November 6, 2025
இரவில் மருத்துவமனைக்கே சென்ற நீதிபதி: சிகிச்சை பெறும் 3 பேரிடம் 1 மணி நேரம் விசாரணை! – பரபரப்பான உத்தரவு..!!

கோவையில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 குற்றவாளிகளுக்கும் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது காதலனுடன் விமான நிலையத்தின்…

Read more

  • November 4, 2025
கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! அதிமுகவின் நூதனப் போராட்டம்: பேருந்தில் பயணித்த பெண்களுக்குப் பெப்பர் ஸ்பிரே விநியோகம்.. பரபரப்பு..!!

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

  • November 4, 2025
BREAKING: கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… 3 குற்றவாளிகள் சுட்டுப் பிடிப்பு; காவல்துறை எடுத்த ‘கடுமையான நடவடிக்கை’ – சிகிச்சைக்காக GH-ல் அனுமதி!

கோவையில் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகச் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல்…

Read more

  • November 2, 2025
AI வீடியோவால் வெடித்த சர்ச்சை… திமுக நிர்வாகி வைஷ்ணவிக்கு பகிரங்க கொலை மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நடிகர் விஜய் நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தாமிருக்கும் இடத்திற்கே வரவழைத்ததாக எழுந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முக்கிய நிர்வாகியான கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி…

Read more

  • October 31, 2025
கோவையை உலுக்கிய கிரைம்! லாட்ஜ் சந்திப்பு… அடுத்தது கொலை! கள்ளக்காதலை மறைக்க பாட்டியை கொன்ற மருமகள் – கணவனை கொல்லவும் திட்டம்..!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கள்ளக்காதலுக்காகத் தனது கணவரின் பாட்டியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் கணவரையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவைச் சேர்ந்த…

Read more

  • October 28, 2025
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மனைவி கத்தியால் குத்திக் கொலை! டிரைவரால் அரங்கேறிய கொடூரம்; கோவையில் அதிர்ச்சி!

கோவை அடுத்த தாளியூர் பகுதியில், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி, அவரது வீட்டு ஓட்டுநரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுகவின் முன்னாள் கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரின்…

Read more

“ஜிடி நாயுடு பாலம்”… எங்களுக்கு தான் பெருமை சேரும்… அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்… கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலையும், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41…

Read more

Other Story