மது குடித்து சென்ற காதலன்…. இளம் பெண்ணின் தாய்க்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய்…
Read more