“தூங்கு” என்று சொன்ன தந்தை…. துடிதுடித்துப் போன மகள்…. ஒரு செல்போனால் பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்….!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையத்தில், ஒரு சிறிய தந்தை-மகள் உரையாடல் இவ்வளவு பெரிய துயரத்தில் முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கல்லூரி மாணவியான நந்தினி இரவு நேரத்தில் வெகுநேரம் செல்போன் பேசிக்கொண்டிருந்ததை, அவரது தந்தை காளியப்பன் கண்டித்துள்ளார்.…

Read more

“3 மணி நேரம்”.. ஒவ்வொரு நொடியும் நெஞ்சை பிடித்துக் கொண்டு பதறிய பெற்றோர்… கோவையில் கடத்தப்பட்ட சிறுவனை கேரளாவில் மீட்ட போலீஸ்.. சம்பள பணத்துக்காக அரங்கேறிய பயங்கரம்..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே 5 வயது சிறுவனைக் கடத்தி ரூ.1.80 லட்சம் பேரம் பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்…

Read more

கணவனின் செல்போனை பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. தவறான உறவு… அறுந்து விழுந்த மர்ம உறுப்பு…. உறைபனியாய் உறைந்த கொடூர சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்த கணவனின் மர்ம உறுப்பை, அவரது மனைவியே ஆத்திரத்தில் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா என்பவர் கோவையில் பிளம்பராக பணியாற்றி வந்த நிலையில், தனது…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி?” – ரயிலில் மாணவியிடம் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்….!!

சென்னை – கோவை ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த மாணவியிடம் காவலர் ஷேக் முகமது அநாகரிகமாக…

Read more

அடச்சீ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா.. நம்பி அனுப்பிய இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறி துடித்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக பணியாற்றி வந்தவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன் (27). இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினரைப் போல நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்ஸ்பெக்டரின் மகள்களை கவனிப்பதற்காக உறவினரான இளம்பெண் ஒருவர்…

Read more

கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

ஒன்றரை வருஷம் ஆகிட்டு… வாலிபர் மரணத்தில் திடீர் திருப்பம்.. திருமணமான பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததால்… திடுக்கிட வைக்கும் தகவல்கள்..!!!

கோவையை அடுத்த கணபதி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜீவா (25) கடந்த ஆண்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவா, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு …

Read more

இதைக் கேட்டா நீங்க Shock ஆகிடுவீங்க..! பார்சல் மூலம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அடப்பாவி இப்படி ஒரு டார்ச்சரா…? பதற வைக்கும் சம்பவம்..!!!

கோவை மாநகரில் ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர், தனது நிறுவனத்தில் பணியாற்றி விலகிய பெண்ணிற்கு வினோதமான முறையில் பாலியல் தொல்லை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பவர்,…

Read more

முன்னாள் பாஸ் செய்த விபரீதம்: தினமும் 100 பார்சல்கள்.. விடாமல் துரத்திய போன் கால்கள்! 8 மாத ரகசியத்தை உடைத்த கோவை சைபர் க்ரைம்.

கோவையில் ஒரு பெண் தனது நிறுவனத்திலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்த முன்னாள் நிறுவன உரிமையாளர் அந்தப் பெண்ணுக்குப் பழிவாங்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் பெயருடன்…

Read more

  • December 17, 2025
செந்தில் பாலாஜியின் ‘கோவை’ சபதம்! அதிமுகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயார்: திமுக தலைமையின் ரகசிய ‘அசைன்மென்ட்’ அம்பலம்..!!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) முக்கிய நிர்வாகியும், மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, வரவிருக்கும் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான கரூரிலிருந்து மாறி, கோவையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில், கோவை மாவட்டத்தில்…

Read more

சாலையில் திடீரெனக் குறுக்கே ஓடிவந்த குதிரைகள்! ஸ்கூட்டரில் மோதிச் சரிந்த தாய், பள்ளிச் சிறுவர்கள்! கோவையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவு அருகே, பள்ளிச் சிறுவர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர், திடீரென குறுக்கே ஓடிவந்த குதிரைகள் மோதியதில் விபத்துக்குள்ளானார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது, சாலையில் ஓடிவந்த குதிரைகளில் ஒன்று ஸ்கூட்டர் மீது…

Read more

என் பொண்டாட்டிய விவாகரத்து பண்றேன்..! நீதான் வேணும்.. மனைவியின் தோழி மீது தீராத ஆசை… காமக் கொடூரனாக மாறிய கணவன்… துடி துடிக்க கொலை… கோர்ட் அதிரடி..!!

கோவையில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன்…

Read more

அதிர்ச்சி! அதிமுக பிரமுகரே கந்துவட்டி கேட்டு மிரட்டினாரா….? அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அதிமுக நகர இளைஞரணிச் செயலாளரான செந்தில்குமார் என்பவர் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த தீபா என்பவர், நான்கு மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.…

Read more

ரேபிடோவில் நடுங்க வைத்த பயணம்…. கூடுதலாக ஒரு நபரை ஏற்றிய டிரைவர்…. பயத்துடன் பயணித்த இளம்பெண்….!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், ரேபிடோ (Rapido) செயலி மூலம் ஆட்டோ பயணம் செய்தபோது ஏற்பட்ட அசாதாரண அனுபவத்தை இணையத்தில் (Reddit) பகிர்ந்துள்ளார். இதனால், செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ சேவைகளின் பாதுகாப்பு குறித்துப் பெரிய விவாதம் எழுந்துள்ளது.…

Read more

  • December 7, 2025
மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி… “கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்” – விளையாடிய 5 வயதுச் சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை… பெரும் சோகம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ. பங்களா டிவிஷன் பகுதியில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜா வலி-ஷாஜிதா பேகம் தம்பதியரின் 5 வயது மகன் சைபுல் ஆலம், சிறுத்தை…

Read more

“காதலில் வெடித்த சண்டை”… கோபத்தின் உச்சியில் காதலி… கிளம்பிய காதலன்… அடுத்த நொடியே விடுதியின் 4-வது மாடியிலிருந்து… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், காதல் தகராறு காரணமாக கோவை பீளமேட்டில் உள்ள தனியார் விடுதியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார்…

Read more

  • December 4, 2025
செந்தில் பாலாஜி கோட்டையில் வேலுமணி ‘காட்டிய பலம்’! தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உட்பட நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் அதிரடி இணைவு..!!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றுவதில் அமைச்சர் செந்தில் பாலாஜி,…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

திடீர் திருப்பம்! கோவை மாணவி வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளிவந்த கும்பலின் அடுத்தடுத்த அட்டூழியங்கள்! குற்றவாளிகளின் பயங்கர முகம்!

கோயம்புத்தூர் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவர், அதே நாளில் மேலும் ஒரு கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 2, 2025 அன்று கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பின்புறம் நடந்த மாணவி பாலியல்…

Read more

  • November 30, 2025
மனைவியைக் கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: “துரோகத்தின் சம்பளம் மரணம்!” – கோவை காந்திபுரத்தில் நடந்த கொடூரம்!

கோவை காந்திபுரத்தில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பிரியா என்பவர், கோவையில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவரைப்…

Read more

  • November 28, 2025
கை, கால்கள் வெட்டப்பட்ட பச்சிளங் குழந்தை சடலம்: சாலையோரம் வீசிய கொடூரம்! கோவை கோவில்பாளையத்தில் நடந்த பயங்கரம்..!!!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி – வீரியாம்பாளையம் சாலையில், பிறந்த குழந்தையின் உடல் பாகங்கள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார், குழந்தையின்…

Read more

  • November 21, 2025
“அம்மா.. தீக்குளித்தால் இப்படி காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை..” – மரணப் படுக்கையில் 9ஆம் வகுப்பு மாணவி அளித்த உருக்கமான வாக்குமூலம்..!!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடையைச் சேர்ந்த சக்திவேல்குமரன் என்பவரது 9-ம் வகுப்பு மகள், பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து கொடுத்த மன உளைச்சல் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…

Read more

  • November 18, 2025
கோவை இனி ‘ஸ்டாலின் கன்ட்ரோல்’! பாஜகவின் ‘கோட்டைக் கனவை’ தகர்க்கும் திமுகவின் அதிரடி ப்ளான்! – களமிறங்கும் செந்தில் பாலாஜி..!!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவையில் பாரதிய ஜனதா கட்சி (BJP) குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றது. குறிப்பாக, கோவை தெற்குத் தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவரான வானதி சீனிவாசன் வெற்றி பெற்று, பாஜகவின் வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். இந்த வெற்றியின்…

Read more

  • November 14, 2025
திடீர் திருப்பம்… அதிமுக நிர்வாகியின் மனைவி கொலை வழக்கில் ஓட்டுநர் கொடுத்த பகீர் வாக்குமூலம்… பேரம் பேசப்பட்ட செங்கல் சூளை.. வெளிவந்த உண்மை ..!!!

கோயம்புத்தூர் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி நிகழ்ந்த பெண் கொலை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கவிசரவணக்குமார் என்ற அதிமுக நிர்வாகியின் மனைவி மகேஸ்வரி, கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரால்…

Read more

  • November 8, 2025
திடீர் ட்விஸ்ட்…! கோவை பெண் கடத்தலில்… உண்மை இதுதான்: ‘கடத்தப்பட்டதாகக்’ கூறப்பட்ட பெண்ணே வெளியிட்ட வீடியோ ஆதாரம்..!!!

கோவையில் அண்மையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  ஒரு பெண் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி மீண்டும் பெரும் பரபரப்பை கிளப்பின. இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்குப்…

Read more

  • November 6, 2025
இரவில் மருத்துவமனைக்கே சென்ற நீதிபதி: சிகிச்சை பெறும் 3 பேரிடம் 1 மணி நேரம் விசாரணை! – பரபரப்பான உத்தரவு..!!

கோவையில் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 3 குற்றவாளிகளுக்கும் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது காதலனுடன் விமான நிலையத்தின்…

Read more

  • November 4, 2025
கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! அதிமுகவின் நூதனப் போராட்டம்: பேருந்தில் பயணித்த பெண்களுக்குப் பெப்பர் ஸ்பிரே விநியோகம்.. பரபரப்பு..!!

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

  • November 4, 2025
BREAKING: கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… 3 குற்றவாளிகள் சுட்டுப் பிடிப்பு; காவல்துறை எடுத்த ‘கடுமையான நடவடிக்கை’ – சிகிச்சைக்காக GH-ல் அனுமதி!

கோவையில் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகளைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகச் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல்…

Read more

  • November 2, 2025
AI வீடியோவால் வெடித்த சர்ச்சை… திமுக நிர்வாகி வைஷ்ணவிக்கு பகிரங்க கொலை மிரட்டல்… வைரலாகும் வீடியோ…!!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நடிகர் விஜய் நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை தாமிருக்கும் இடத்திற்கே வரவழைத்ததாக எழுந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தச் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முக்கிய நிர்வாகியான கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி…

Read more

  • October 31, 2025
கோவையை உலுக்கிய கிரைம்! லாட்ஜ் சந்திப்பு… அடுத்தது கொலை! கள்ளக்காதலை மறைக்க பாட்டியை கொன்ற மருமகள் – கணவனை கொல்லவும் திட்டம்..!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கள்ளக்காதலுக்காகத் தனது கணவரின் பாட்டியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் கணவரையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவைச் சேர்ந்த…

Read more

  • October 28, 2025
அதிமுக முன்னாள் கவுன்சிலர் மனைவி கத்தியால் குத்திக் கொலை! டிரைவரால் அரங்கேறிய கொடூரம்; கோவையில் அதிர்ச்சி!

கோவை அடுத்த தாளியூர் பகுதியில், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி, அவரது வீட்டு ஓட்டுநரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுகவின் முன்னாள் கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரின்…

Read more

“ஜிடி நாயுடு பாலம்”… எங்களுக்கு தான் பெருமை சேரும்… அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்… கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலையும், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41…

Read more

ஒரே நேரம் ஒரே இடத்தில்…. 5 பேர் மரணம்…. எவ்வளவு பெரிய நீச்சல் காரனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது…. வைரலாகும் வீடியோ….!!

வால்பாறை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆறுகளில் குளிக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஒரு எச்சரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வால்பாறையைச் சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், தண்ணீர் எப்போது…

Read more

  • October 13, 2025
“புதிய மேம்பாலம்… திறந்த 4 நாட்களிலேயே விபத்து!” – 3 பேர் பலி… கோவையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து,  ஜிடி நாயுடுவின்  பெயரிடப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்த மேம்பாலம் அருகே…

Read more

சாலையில் செல்போன் பேசிக் கொண்டே சென்ற பெண்…. திடீரென பைக்கில் வந்த இருவர்… நைசாக செயினை பறித்து… ஆனால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி அருகே கோவிந்தபுரம் பகுதியில் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரை…

Read more

திருமணமான பின்பும் தொடர்ந்த கள்ளக்காதல்… பலமுறை எச்சரித்தும் கேட்கல… வாலிபரை கழுத்தில் குத்தி கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த காதல் துரோகம் மற்றும் கோபத்தின் காரணமாக நடைபெற்ற கொடூரக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்…

Read more

பொள்ளாச்சியில் பயங்கரம்…! நடத்தையில் சந்தேகம்… பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்… பெரும் பரபரப்பு..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி (27). பெயிண்டர் தொழிலில் இருந்தவர். இவரது மனைவி சுவேதா (26) தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

  • October 9, 2025
FLASH : செந்தில்பாலாஜிக்கு புதிய பொறுப்பு – மேற்கு மண்டல வெற்றி ரகசியம் இதுதான்..! பரபரப்பான அரசியல் களம்..!!!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் வெற்றியை உறுதி செய்ய முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை புதிய பொறுப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் 39 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக…

Read more

  • September 25, 2025
Breaking : திமுக பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்… செந்தமிழ்செல்வன் நியமனம்..!!!

கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக இருந்த நா. கார்த்திக் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக செந்தமிழ்செல்வன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். இந்த மாற்றம் கட்சியின் ஆட்சிப் பணிகள்…

Read more

  • September 25, 2025
“ கதறும் குழந்தைகள்…!” – கோவை காப்பகத்தில் பெல்டால் அடிச்ச கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை , அங்கு பணியாற்றும் நபர் ஒருவர்…

Read more

பரபரப்பு…! “அரசு பள்ளியில் சாணி பவுடர் குடித்த 3 மாணவிகள்”… ஆசிரியர்கள் திட்டியதால் விபரீத முடிவு… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!

பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் இன்று காலை மூன்று 9-ம் வகுப்பு  மாணவிகள், ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையடைந்த மாணவிகள்…

Read more

போலீஸ் என்று சொல்லி இப்படியா பண்ணனும்?…. 3 பேர் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு…

Read more

  • September 15, 2025
உஷார்..!! மகளிர் உரிமைத் தொகை உத்தரபிரதேசத்துக்கு போன அதிர்ச்சி… “உங்களுக்கு தொகை அனுப்பப்பட்டு வருகிறது” வங்கியில் விசாரித்தபோது வெளிச்சமான பகீர் உண்மை…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவையைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 50), தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் எந்தவிதமான குறுஞ்செய்தி அல்லது தகவலும் பெறாததால், தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது…

Read more

  • September 13, 2025
“நம்ம கலாச்சாரத்தை மறக்க முடியுமா”..? 5 கி.மீ தூரம் மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்… பாரம்பரியம் மாறாத மணமக்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டுவண்டிகள் முக்கியமான போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. பொருட்கள் ஏற்றிச் செல்வது முதல் திருமண ஊர்வலங்கள் வரை அனைத்திலும் மாட்டுவண்டிகள் பங்காற்றின. காலப்போக்கில் அவை மறைந்து போனாலும்,…

Read more

காலில் சிகிச்சை அளிக்கப்பட்ட 70 வயது முதியவர்… தந்தையை தோளில் தாங்கி இழுத்துச் சென்ற மகன்… அரசு மருத்துவமனையில் வீல் சேர் தர மறுத்த ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், 70 வயது முதியவரை அவரது மகன் தோளில் சாய்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 5,000 வெளி நோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை…

Read more

  • September 9, 2025
ஈபிஎஸ் அதிரடி திட்டம்..! “கொங்கு மண்டலத்தில் நிரூபிக்க முயற்சி”… மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த வலுவான உத்தரவு..!!!

அதிமுகவில் முக்கிய பகுதியாக உள்ள கொங்கு மண்டலத்தில், அண்மையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலங்களில் கொங்கு பகுதியில் கட்சிக்கு பலம் சேர்த்த முக்கிய தலைவராக இருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனின் இல்லாததும்…

Read more

“வேலைக்கு சென்ற மனைவி”.. விஷம் குடித்த கணவன்… உயிருக்கு போராடிய அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பி… அடுத்து நடந்த கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளியாபுரம் பகுதியில், குடும்பத் தகராறு கொடூரக் கொலையாக முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராம் (52) மற்றும் அவரது தம்பி செந்தில் திருமூர்த்தி (45) ஆகிய…

Read more

  • September 7, 2025
“செங்கோட்டையன் நீக்கம் புயல்”… கோவையில் ஓபிஎஸ் அணியினர் பரிவட்டம் கட்டி செங்கோட்டையனுக்கு மரியாதை…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியில் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது, கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா கடிதம் அனுப்பியதோடு,…

Read more

“பொரிச்ச கோழியில சிக்கன் லெக் பீஸை மட்டும் காணல”… கோர்ட்டில் கேஸ் போட்ட வாடிக்கையாளர்… அதிரடியான தீர்ப்பு வெளியீடு…!!?

கோவை ஜி.கே.எஸ். அவென்யூவை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்ற நபர், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தனது குடும்பத்துடன் உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவர் முழு கிரில் சிக்கனும், தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்தததாக…

Read more

Other Story