“தூங்கு” என்று சொன்ன தந்தை…. துடிதுடித்துப் போன மகள்…. ஒரு செல்போனால் பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்….!!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லிபாளையத்தில், ஒரு சிறிய தந்தை-மகள் உரையாடல் இவ்வளவு பெரிய துயரத்தில் முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கல்லூரி மாணவியான நந்தினி இரவு நேரத்தில் வெகுநேரம் செல்போன் பேசிக்கொண்டிருந்ததை, அவரது தந்தை காளியப்பன் கண்டித்துள்ளார்.…
Read more