ஒரே நேரம் ஒரே இடத்தில்…. 5 பேர் மரணம்…. எவ்வளவு பெரிய நீச்சல் காரனாக இருந்தாலும் தப்பிக்க முடியாது…. வைரலாகும் வீடியோ….!!

வால்பாறை பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆறுகளில் குளிக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது என்று ஒரு எச்சரிக்கை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வால்பாறையைச் சேர்ந்த ஒரு நபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், தண்ணீர் எப்போது…

Read more

  • October 13, 2025
“புதிய மேம்பாலம்… திறந்த 4 நாட்களிலேயே விபத்து!” – 3 பேர் பலி… கோவையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட புதிய மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து,  ஜிடி நாயுடுவின்  பெயரிடப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்த மேம்பாலம் அருகே…

Read more

சாலையில் செல்போன் பேசிக் கொண்டே சென்ற பெண்…. திடீரென பைக்கில் வந்த இருவர்… நைசாக செயினை பறித்து… ஆனால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி அருகே கோவிந்தபுரம் பகுதியில் நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரை…

Read more

திருமணமான பின்பும் தொடர்ந்த கள்ளக்காதல்… பலமுறை எச்சரித்தும் கேட்கல… வாலிபரை கழுத்தில் குத்தி கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நடந்த காதல் துரோகம் மற்றும் கோபத்தின் காரணமாக நடைபெற்ற கொடூரக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்…

Read more

பொள்ளாச்சியில் பயங்கரம்…! நடத்தையில் சந்தேகம்… பட்டப்பகலில் நடு ரோட்டில் மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற கணவன்… பெரும் பரபரப்பு..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி (27). பெயிண்டர் தொழிலில் இருந்தவர். இவரது மனைவி சுவேதா (26) தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு…

Read more

  • October 10, 2025
வெளுக்க போகும் கனமழை…!! தமிழகத்தில் 7 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தென்னிந்திய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.10) வேலூர், திருப்பத்தூர், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி…

Read more

  • October 9, 2025
FLASH : செந்தில்பாலாஜிக்கு புதிய பொறுப்பு – மேற்கு மண்டல வெற்றி ரகசியம் இதுதான்..! பரபரப்பான அரசியல் களம்..!!!

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் வெற்றியை உறுதி செய்ய முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை புதிய பொறுப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் 39 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக…

Read more

  • September 25, 2025
Breaking : திமுக பொறுப்பில் இருந்து அதிரடி நீக்கம்… செந்தமிழ்செல்வன் நியமனம்..!!!

கோவை மாநகர திமுக மாவட்டச் செயலாளராக இருந்த நா. கார்த்திக் திடீரென பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக செந்தமிழ்செல்வன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். இந்த மாற்றம் கட்சியின் ஆட்சிப் பணிகள்…

Read more

  • September 25, 2025
“ கதறும் குழந்தைகள்…!” – கோவை காப்பகத்தில் பெல்டால் அடிச்ச கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை , அங்கு பணியாற்றும் நபர் ஒருவர்…

Read more

பரபரப்பு…! “அரசு பள்ளியில் சாணி பவுடர் குடித்த 3 மாணவிகள்”… ஆசிரியர்கள் திட்டியதால் விபரீத முடிவு… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!

பொள்ளாச்சி அருகேயுள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் இன்று காலை மூன்று 9-ம் வகுப்பு  மாணவிகள், ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையடைந்த மாணவிகள்…

Read more

போலீஸ் என்று சொல்லி இப்படியா பண்ணனும்?…. 3 பேர் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு…

Read more

  • September 15, 2025
உஷார்..!! மகளிர் உரிமைத் தொகை உத்தரபிரதேசத்துக்கு போன அதிர்ச்சி… “உங்களுக்கு தொகை அனுப்பப்பட்டு வருகிறது” வங்கியில் விசாரித்தபோது வெளிச்சமான பகீர் உண்மை…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவையைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 50), தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் எந்தவிதமான குறுஞ்செய்தி அல்லது தகவலும் பெறாததால், தன்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது…

Read more

  • September 13, 2025
“நம்ம கலாச்சாரத்தை மறக்க முடியுமா”..? 5 கி.மீ தூரம் மாட்டு வண்டியில் திருமண ஊர்வலம்… பாரம்பரியம் மாறாத மணமக்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டுவண்டிகள் முக்கியமான போக்குவரத்து சாதனமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. பொருட்கள் ஏற்றிச் செல்வது முதல் திருமண ஊர்வலங்கள் வரை அனைத்திலும் மாட்டுவண்டிகள் பங்காற்றின. காலப்போக்கில் அவை மறைந்து போனாலும்,…

Read more

காலில் சிகிச்சை அளிக்கப்பட்ட 70 வயது முதியவர்… தந்தையை தோளில் தாங்கி இழுத்துச் சென்ற மகன்… அரசு மருத்துவமனையில் வீல் சேர் தர மறுத்த ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், 70 வயது முதியவரை அவரது மகன் தோளில் சாய்த்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் 5,000 வெளி நோயாளிகளும், 2,000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை…

Read more

  • September 9, 2025
ஈபிஎஸ் அதிரடி திட்டம்..! “கொங்கு மண்டலத்தில் நிரூபிக்க முயற்சி”… மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த வலுவான உத்தரவு..!!!

அதிமுகவில் முக்கிய பகுதியாக உள்ள கொங்கு மண்டலத்தில், அண்மையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கடந்த காலங்களில் கொங்கு பகுதியில் கட்சிக்கு பலம் சேர்த்த முக்கிய தலைவராக இருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனின் இல்லாததும்…

Read more

“வேலைக்கு சென்ற மனைவி”.. விஷம் குடித்த கணவன்… உயிருக்கு போராடிய அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பி… அடுத்து நடந்த கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காளியாபுரம் பகுதியில், குடும்பத் தகராறு கொடூரக் கொலையாக முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராம் (52) மற்றும் அவரது தம்பி செந்தில் திருமூர்த்தி (45) ஆகிய…

Read more

  • September 7, 2025
“செங்கோட்டையன் நீக்கம் புயல்”… கோவையில் ஓபிஎஸ் அணியினர் பரிவட்டம் கட்டி செங்கோட்டையனுக்கு மரியாதை…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே கட்சியில் பணியாற்றி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது, கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா கடிதம் அனுப்பியதோடு,…

Read more

“பொரிச்ச கோழியில சிக்கன் லெக் பீஸை மட்டும் காணல”… கோர்ட்டில் கேஸ் போட்ட வாடிக்கையாளர்… அதிரடியான தீர்ப்பு வெளியீடு…!!?

கோவை ஜி.கே.எஸ். அவென்யூவை சேர்ந்த கிறிஸ்டோபர் எடிசன் என்ற நபர், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தனது குடும்பத்துடன் உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள பிரியாணி ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவர் முழு கிரில் சிக்கனும், தந்தூரி சிக்கனும் ஆர்டர் செய்தததாக…

Read more

“அவள் இல்லாத உலகத்தில் நான் எப்படி வாழ்வேன்”..? ஓணம் பண்டிகைக்கு சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்.. பிரிவின் வலியில் காதலன்… வேதனை சம்பவம்…!!!

காதலி திடீரென உயிரிழந்த செய்தியை கேட்டு மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் தனுஷ் (வயது 21), அங்குள்ள ஒரு கறிக்கோழி…

Read more

“இதுதான் காலத்துக்கும் அழியாத உண்மையான காதல்”… ரயிலில் வயதான தம்பதியினர் செய்த இதயத்தை தொட்ட செயல்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில மட்டுமே இதயத்தை தொடும். அப்படியொரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதிய தம்பதியர் இடம்பெற்றுள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து பயணித்த ஜிஷ்மா உன்னிகிருஷ்ணன் என்பவர் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவெளியிட்டதை தொடர்ந்து…

Read more

  • September 4, 2025
சென்னையை தொடர்ந்து… இங்கும் டீ, காபி விலை உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் டீ, காபி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூரிலும் டீ, காபி விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பெரிய பேக்கரிகளில் டீ ரூ.20, காபி ரூ.26, பிளாக் டீ ரூ.17 என புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

  • August 25, 2025
திக் திக் நொடிகள்..! “வனத்துறை ஜீப் மீது ஆவேச தாக்குதல்”… சல்லி சல்லியா நொறுங்கிய கண்ணாடி… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் நேற்று ஒரு காட்டு யானை திடீரென புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, போளுவாம்பட்டி வனப்பகுதி வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து, மகாலட்சுமி கோவில் வழியாக அடர்ந்த வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.…

Read more

  • August 23, 2025
“காலேஜ் பீஸ் அதிகமாக வரும்”… அரசு கல்லூரியில் படித்தாலே நல்ல வேலை கிடைக்கும்… மகளிடம் சொன்ன தந்தை… அம்மாவிடம் கதறிய மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

கோவை சவுரிபாளையம் அய்யப்பன்கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (49). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். அவரது இரண்டாவது மகள் ஸ்ரீஜா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் (Botany) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆனால், தனியார் கல்லூரியில் அதிக…

Read more

  • August 22, 2025
பொள்ளாச்சியில் அதிர்ச்சி வீடியோ..!! “முகத்தை மறைத்து 3 மாணவிகள் வெளியிட்ட மனதை உலுக்கும் வீடியோ”… தீவிர விசாரணை..!!!

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகள், தங்களுக்குத் தாவரவியல் மற்றும் இசை பாடங்களை கற்பிக்கும் 2 ஆசிரியர்கள் உடல்ரீதியாக  இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார்கள். “அவர்கள் எங்கள் உடலில் அனுமதி…

Read more

  • August 18, 2025
வீடியோ: மக்களே உஷார்..! எடுக்க எடுக்க வந்த மொபைல் போன்.. விடுமுறை தின கூட்டத்தைப் பயன்படுத்தி செல்போனை அடித்த டிப் டாப் ஆசாமி..!!!

மக்களே உஷார்..! விடுமுறை நாளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மின்னல்  வேகத்தில் சாமர்த்தியமாக மொபைல் போனை பறித்துச் சென்ற டிப் டாப் ஆசாமியின் செய்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் மக்கள் சுமுகமாகச் சுற்றித்திரிந்தபோது, திடீரென மொபைலைப் பறித்து சிக்கிய  அந்த…

Read more

  • August 12, 2025
“சென்னையில் கொலை”… கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு.. விசாரணையில் தெரிந்த உண்மை… இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்தது ஆக்சன்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்து, அவரது உடலை காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமீபத்தில்…

Read more

  • August 11, 2025
“செல்போனை கொடுத்ததால் வந்த வினை”.. நிர்வாண போட்டோவை பார்த்து சபலமடைந்த கார் டிரைவர்… கணவன் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

கோவைப்புதூரை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கார் வைத்திருந்தார். அந்த காரை வாடகை நிறுவனத்துடன் இணைத்ததால், அதே பகுதியில் வசிக்கும் சமீர் (27) என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். சமீர் வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாளில், தனது செல்போன் பழுதடைந்துவிட்டதாக…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… வாலிபரைக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய நண்பர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (45), நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (26) ஆகியோர் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை…

Read more

  • August 8, 2025
கோவையில் பயங்கரம்..! நடு ரோட்டில் 60 வயது முதியவரை விடாமல் துரத்திய 25 பேர்?… பயந்து போய் போலீஸ் ஸ்டேஷனுக்குள் தூக்கிட்டு தற்கொலை… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

கோவை பஜார் காவல் நிலையத்தில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்த 60 வயது முதியவர், மறுநாள் காலை சப்-இன்ஸ்பெக்டரின் பூட்டிய அறைக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஏ.ராஜன் என்பவர், ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு, சுமார்…

Read more

“உண்மையின் தூண்கள்” தனியார் ஹோட்டலுக்கு துணை போன அதிகாரிகள்… நீதிமன்றத்தின் தரமான பதிலடி…!!

கோவை அவிநாசி சாலையில் ரெசிடென்சி ஹோட்டலுக்கு எதிர்ப்புறமாக உள்ள தூண்கள் ஹோட்டலுக்கு ஆதரவாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரெசிடென்சி ஹோட்டலுக்கு சாதகமாக இரண்டு தூண்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! புகார் கொடுக்க வந்தவர் போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலை… நடந்தது என்ன..? கோவை காவல் ஆணையர் பரபரப்பு விளக்கம்…!!!

கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள பி1 காவல் நிலையத்தில், நேற்று இரவு 11 மணியளவில் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார். ஆனால், இன்று காலை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம்…

Read more

பிரபல ஹோட்டலில் “பிரியாணி”… இதென்ன புது மோசடியா இருக்கு…? புகார் கொடுத்தவர்களையே தட்டி தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோவை மாநகரத்தில் உள்ள பிரபல உணவகங்களை குறி வைத்து, உணவில் பூச்சி அல்லது பல்லி இருந்தது என கூறி பணம் பறிக்க முயலும் மோசடிக்காரர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில்…

Read more

பருவமழையால் பாதிக்கப்படும் வனவிலங்குகள்… உணவு தேடி சமவெளி பகுதி செல்லும் காட்டு யானைகள்… குட்டியின் பசி போக்க பலாப்பழ மரம் ஏறிய யானை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றி‌ வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு 12-க்கும் மேற்பட்ட கூட்டங்களாக 80 யானைகளுக்கு மேல் சுற்றி திரிகின்றனர். வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி போன்ற…

Read more

ஓடும் பேருந்தில் இருந்து பறந்து வந்த தானியங்கி கதவு…. பின்னால் ஸ்கூட்டியில் வந்த பெண்கள்…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் சம்பவம்…!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கலப்பம்பாளையம் பிரிவில், ஒரு அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது அந்த சாலையில் வந்த மூன்று இருசக்கர வாகனப் பெண்கள் அதிர்ச்சி அடைந்த…

Read more

  • July 27, 2025
என் கணவர் விட்டுட்டு போயிட்டாரு..! கள்ளக்காதலனுடன் வாழ ரொம்ப ஆசை… அதான் பெண் குழந்தையை கொன்னுட்டேன்… கைதான தாய் பகீர் வாக்குமூலம்…!!!

கோவை மாவட்டம் இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவரது கணவர் ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தமிழரசி, தனது நான்கரை வயது மகள் அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்தார். கட்டிடத் தொழிலாளியாக…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…! “4 வயது மகளை கொன்ற தாய்….” பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு…

Read more

ஐயோ..! எவ்வளவு பெரிய மலைப்பாம்பு… மேய்ச்சலுக்காக சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற பாம்பு… அதிர்ச்சியில் கிராமத்தினர்…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மேச்சலுக்குச் சென்றார் 6 மாத ஆட்டுக்குட்டி ஒன்றை…

Read more

“கட்டிடத் தொழிலாளியுடன் பலமுறை உல்லாசம்”… 35 வயது வாலிபர் மீது தீராத மோகம்… குழந்தையின் சாவில் ஆனந்தம் கண்ட தாய்… மீண்டும் ஒரு குன்றத்தூர் அபிராமி சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அடுத்த இருகூறை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரகுபதி (35)- தமிழ்ச்செல்வி (30). அவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் கள்ளக்காதல் கொடூரம்…! “தனிமையில் உல்லாசம்…” 4 வயது மகளை கொன்று நாடகமாடிய தாய்…. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய தாய்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

கோவை சிங்காநல்லூர் அருகே இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). அவருடைய மனைவி தமிழரசி (30). இந்த தம்பதியினருக்கு அபர்ணாஸ்ரீ என்ற மகள் (4) உள்ளார். கடந்த ஒரு வருடமாக தமிழரசியின் நடத்தை சரியில்லை எனக் கூறி, ரகுபதி தனது…

Read more

சிமெண்ட் கலவை லாரி முன் சக்கரத்தில் சிக்கிய பெண்… துடிதுடித்து பறிபோன உயிர்… ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்…

Read more

கோவையை உலுக்கிய வழக்கு…! 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர்…. சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி….!!

கோவையில் 16 வயது சிறுமி மீது 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை நடத்திய கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில், அனைத்து குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீற்று அதிரடி தீர்ப்பு…

Read more

  • July 18, 2025
#JUSTIN: அறநிலையத் துறையில் அதிர்ச்சி..! லஞ்சம் வாங்கியதாக உதவி ஆணையர் கைது..!!

கோயம்புத்தூரில், தனியார் கோயில் தொடர்பான வருவாய் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்காக 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், அருள்மிகு கோயில் உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். இந்திரா, கோவையில்…

Read more

சரக்கு வேனில் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளிகள்… வேன் கவிழ்ந்து 3 பேர் துடி துடித்து பலி… கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நவமலை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்கள் கூலி வேலை பார்ப்பதால் வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த கிராமத்திருந்து 20- க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் உள்ள…

Read more

“நள்ளிரவில் திடீரென அலறிய 75 வயது மூதாட்டி”… மது போதையில் மாமியாரின் அறைக்குள் நுழைந்த மருமகன்… திடுக்கிட்ட பேரன்… சொந்த வீட்டிலேயே நடந்த கொடூரம்…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு 51 வயது நபர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த 51 வயது நபரின் மாமியார் ஆன 75 வயது மூதாட்டியும் இவர்களுடன் வசித்து…

Read more

“இந்த ரூம் விட்டு வெளியே போக கூடாது….” டாக்டரையே மிரட்டி ரூ.2.9 கோடியை பறித்த கும்பல்….. அதிர்ச்சியில் இருந்து மீளாமல்…. பகீர் சம்பவம்…..!!

கோவை சேர்ந்த பிரபல டாக்டருக்கு 50 வயது ஆகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் மும்பை போலீஸில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் நீங்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள்.…

Read more

“எனக்கு 2 குழந்தைங்க இருக்காங்க”… தயவு செஞ்சு என் கணவனை விட்டுவிடு… கள்ளக்காதலியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிய மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் ஒரு 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் மனைவி குழந்தைகள் என மகிழ்ச்சியாக…

Read more

அப்போ மட்டும் இனிச்சதா…? 9 மாதங்கள் திருமணம் ஆகாமல் 3 வீட்டில் மாறி மாறி குடித்தனம்… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்… திடீரென வெடித்த சண்டை…. நடுரோட்டில் காதலியின் செயல்… பகீர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாலிபரை துரத்தி கொண்டும் அவரின் பின்னால் மற்றொரு வாலிபர் ஓடும் காட்சியும் வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்பு வாலிபரை துரத்திச் பிடித்த அந்தப் பெண் அவரின் முகத்தில்…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம்… 27 வருடங்களுக்கு பிறகு டெய்லர் ராஜா கைது…!!!!

தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார்…

Read more

வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தான் டார்கேட்…! “எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…” ஐடி ஊழியரின் தில்லாலங்கடி வேலை…. பகீர் பின்னணி…!!

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பரத்குமார் (வயது 25) என்பவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் “வாடகைக்கு வீடு தேடித் தருகிறேன்” என விளம்பரம் செய்து, ஏராளமான மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வீடு தேவை என தொடர்பு கொண்டவர்களுக்கு,…

Read more

Other Story