“அவள் இல்லாத உலகத்தில் நான் எப்படி வாழ்வேன்”..? ஓணம் பண்டிகைக்கு சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்.. பிரிவின் வலியில் காதலன்… வேதனை சம்பவம்…!!!
காதலி திடீரென உயிரிழந்த செய்தியை கேட்டு மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் தனுஷ் (வயது 21), அங்குள்ள ஒரு கறிக்கோழி…
Read more