“அவள் இல்லாத உலகத்தில் நான் எப்படி வாழ்வேன்”..? ஓணம் பண்டிகைக்கு சென்ற காதலிக்கு நேர்ந்த துயரம்.. பிரிவின் வலியில் காதலன்… வேதனை சம்பவம்…!!!

காதலி திடீரென உயிரிழந்த செய்தியை கேட்டு மனவேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், கோவை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமியின் மகன் தனுஷ் (வயது 21), அங்குள்ள ஒரு கறிக்கோழி…

Read more

“இதுதான் காலத்துக்கும் அழியாத உண்மையான காதல்”… ரயிலில் வயதான தம்பதியினர் செய்த இதயத்தை தொட்ட செயல்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் தினமும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில மட்டுமே இதயத்தை தொடும். அப்படியொரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு முதிய தம்பதியர் இடம்பெற்றுள்ளனர். கோயம்புத்தூரில் இருந்து பயணித்த ஜிஷ்மா உன்னிகிருஷ்ணன் என்பவர் பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவெளியிட்டதை தொடர்ந்து…

Read more

  • September 4, 2025
சென்னையை தொடர்ந்து… இங்கும் டீ, காபி விலை உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி..!!!

சென்னையில் டீ, காபி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூரிலும் டீ, காபி விலைகளில் உயர்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பெரிய பேக்கரிகளில் டீ ரூ.20, காபி ரூ.26, பிளாக் டீ ரூ.17 என புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

  • August 25, 2025
திக் திக் நொடிகள்..! “வனத்துறை ஜீப் மீது ஆவேச தாக்குதல்”… சல்லி சல்லியா நொறுங்கிய கண்ணாடி… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தேவராயபுரம் பகுதியில் நேற்று ஒரு காட்டு யானை திடீரென புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, போளுவாம்பட்டி வனப்பகுதி வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து, மகாலட்சுமி கோவில் வழியாக அடர்ந்த வனத்துக்குள் விரட்ட முயன்றனர்.…

Read more

  • August 23, 2025
“காலேஜ் பீஸ் அதிகமாக வரும்”… அரசு கல்லூரியில் படித்தாலே நல்ல வேலை கிடைக்கும்… மகளிடம் சொன்ன தந்தை… அம்மாவிடம் கதறிய மாணவி… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!!

கோவை சவுரிபாளையம் அய்யப்பன்கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (49). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். அவரது இரண்டாவது மகள் ஸ்ரீஜா, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் (Botany) முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஆனால், தனியார் கல்லூரியில் அதிக…

Read more

  • August 22, 2025
பொள்ளாச்சியில் அதிர்ச்சி வீடியோ..!! “முகத்தை மறைத்து 3 மாணவிகள் வெளியிட்ட மனதை உலுக்கும் வீடியோ”… தீவிர விசாரணை..!!!

பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 3 மாணவிகள், தங்களுக்குத் தாவரவியல் மற்றும் இசை பாடங்களை கற்பிக்கும் 2 ஆசிரியர்கள் உடல்ரீதியாக  இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறியுள்ளார்கள். “அவர்கள் எங்கள் உடலில் அனுமதி…

Read more

  • August 18, 2025
வீடியோ: மக்களே உஷார்..! எடுக்க எடுக்க வந்த மொபைல் போன்.. விடுமுறை தின கூட்டத்தைப் பயன்படுத்தி செல்போனை அடித்த டிப் டாப் ஆசாமி..!!!

மக்களே உஷார்..! விடுமுறை நாளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மின்னல்  வேகத்தில் சாமர்த்தியமாக மொபைல் போனை பறித்துச் சென்ற டிப் டாப் ஆசாமியின் செய்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் மக்கள் சுமுகமாகச் சுற்றித்திரிந்தபோது, திடீரென மொபைலைப் பறித்து சிக்கிய  அந்த…

Read more

  • August 12, 2025
“சென்னையில் கொலை”… கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு.. விசாரணையில் தெரிந்த உண்மை… இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்தது ஆக்சன்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்து, அவரது உடலை காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமீபத்தில்…

Read more

  • August 11, 2025
“செல்போனை கொடுத்ததால் வந்த வினை”.. நிர்வாண போட்டோவை பார்த்து சபலமடைந்த கார் டிரைவர்… கணவன் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

கோவைப்புதூரை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கார் வைத்திருந்தார். அந்த காரை வாடகை நிறுவனத்துடன் இணைத்ததால், அதே பகுதியில் வசிக்கும் சமீர் (27) என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். சமீர் வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாளில், தனது செல்போன் பழுதடைந்துவிட்டதாக…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு… வாலிபரைக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய நண்பர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளிச்சம் பார்த்துள்ளது. மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (45), நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் (26) ஆகியோர் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, “நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை…

Read more

  • August 8, 2025
கோவையில் பயங்கரம்..! நடு ரோட்டில் 60 வயது முதியவரை விடாமல் துரத்திய 25 பேர்?… பயந்து போய் போலீஸ் ஸ்டேஷனுக்குள் தூக்கிட்டு தற்கொலை… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

கோவை பஜார் காவல் நிலையத்தில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்த 60 வயது முதியவர், மறுநாள் காலை சப்-இன்ஸ்பெக்டரின் பூட்டிய அறைக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஏ.ராஜன் என்பவர், ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு, சுமார்…

Read more

“உண்மையின் தூண்கள்” தனியார் ஹோட்டலுக்கு துணை போன அதிகாரிகள்… நீதிமன்றத்தின் தரமான பதிலடி…!!

கோவை அவிநாசி சாலையில் ரெசிடென்சி ஹோட்டலுக்கு எதிர்ப்புறமாக உள்ள தூண்கள் ஹோட்டலுக்கு ஆதரவாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரெசிடென்சி ஹோட்டலுக்கு சாதகமாக இரண்டு தூண்கள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! புகார் கொடுக்க வந்தவர் போலீஸ் ஸ்டேஷனில் தற்கொலை… நடந்தது என்ன..? கோவை காவல் ஆணையர் பரபரப்பு விளக்கம்…!!!

கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள பி1 காவல் நிலையத்தில், நேற்று இரவு 11 மணியளவில் ஒருவர் புகார் அளிக்க வந்திருந்தார். ஆனால், இன்று காலை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) அறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம்…

Read more

பிரபல ஹோட்டலில் “பிரியாணி”… இதென்ன புது மோசடியா இருக்கு…? புகார் கொடுத்தவர்களையே தட்டி தூக்கிய போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோவை மாநகரத்தில் உள்ள பிரபல உணவகங்களை குறி வைத்து, உணவில் பூச்சி அல்லது பல்லி இருந்தது என கூறி பணம் பறிக்க முயலும் மோசடிக்காரர்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில்…

Read more

பருவமழையால் பாதிக்கப்படும் வனவிலங்குகள்… உணவு தேடி சமவெளி பகுதி செல்லும் காட்டு யானைகள்… குட்டியின் பசி போக்க பலாப்பழ மரம் ஏறிய யானை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றி‌ வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கு 12-க்கும் மேற்பட்ட கூட்டங்களாக 80 யானைகளுக்கு மேல் சுற்றி திரிகின்றனர். வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளான முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி போன்ற…

Read more

ஓடும் பேருந்தில் இருந்து பறந்து வந்த தானியங்கி கதவு…. பின்னால் ஸ்கூட்டியில் வந்த பெண்கள்…. அடுத்த நொடியே…. பதற வைக்கும் சம்பவம்…!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கலப்பம்பாளையம் பிரிவில், ஒரு அரசு பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு திடீரென சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது அந்த சாலையில் வந்த மூன்று இருசக்கர வாகனப் பெண்கள் அதிர்ச்சி அடைந்த…

Read more

  • July 27, 2025
என் கணவர் விட்டுட்டு போயிட்டாரு..! கள்ளக்காதலனுடன் வாழ ரொம்ப ஆசை… அதான் பெண் குழந்தையை கொன்னுட்டேன்… கைதான தாய் பகீர் வாக்குமூலம்…!!!

கோவை மாவட்டம் இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவரது கணவர் ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தமிழரசி, தனது நான்கரை வயது மகள் அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்தார். கட்டிடத் தொழிலாளியாக…

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…! “4 வயது மகளை கொன்ற தாய்….” பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு…

Read more

ஐயோ..! எவ்வளவு பெரிய மலைப்பாம்பு… மேய்ச்சலுக்காக சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற பாம்பு… அதிர்ச்சியில் கிராமத்தினர்…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவு ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மேச்சலுக்குச் சென்றார் 6 மாத ஆட்டுக்குட்டி ஒன்றை…

Read more

“கட்டிடத் தொழிலாளியுடன் பலமுறை உல்லாசம்”… 35 வயது வாலிபர் மீது தீராத மோகம்… குழந்தையின் சாவில் ஆனந்தம் கண்ட தாய்… மீண்டும் ஒரு குன்றத்தூர் அபிராமி சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அடுத்த இருகூறை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரகுபதி (35)- தமிழ்ச்செல்வி (30). அவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் கள்ளக்காதல் கொடூரம்…! “தனிமையில் உல்லாசம்…” 4 வயது மகளை கொன்று நாடகமாடிய தாய்…. கோவையில் பரபரப்பு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மனைவி தமிழரசி(30). இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் ரகுபதி அவரை விட்டு…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… 4 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய தாய்…. அதிர்ச்சி சம்பவம்..!!!

கோவை சிங்காநல்லூர் அருகே இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). அவருடைய மனைவி தமிழரசி (30). இந்த தம்பதியினருக்கு அபர்ணாஸ்ரீ என்ற மகள் (4) உள்ளார். கடந்த ஒரு வருடமாக தமிழரசியின் நடத்தை சரியில்லை எனக் கூறி, ரகுபதி தனது…

Read more

சிமெண்ட் கலவை லாரி முன் சக்கரத்தில் சிக்கிய பெண்… துடிதுடித்து பறிபோன உயிர்… ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்…

Read more

கோவையை உலுக்கிய வழக்கு…! 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர்…. சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி….!!

கோவையில் 16 வயது சிறுமி மீது 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை நடத்திய கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில், அனைத்து குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீற்று அதிரடி தீர்ப்பு…

Read more

  • July 18, 2025
#JUSTIN: அறநிலையத் துறையில் அதிர்ச்சி..! லஞ்சம் வாங்கியதாக உதவி ஆணையர் கைது..!!

கோயம்புத்தூரில், தனியார் கோயில் தொடர்பான வருவாய் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்காக 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், அருள்மிகு கோயில் உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். இந்திரா, கோவையில்…

Read more

சரக்கு வேனில் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளிகள்… வேன் கவிழ்ந்து 3 பேர் துடி துடித்து பலி… கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நவமலை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்கள் கூலி வேலை பார்ப்பதால் வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த கிராமத்திருந்து 20- க்கும் மேற்பட்ட மக்கள் அருகில் உள்ள…

Read more

“நள்ளிரவில் திடீரென அலறிய 75 வயது மூதாட்டி”… மது போதையில் மாமியாரின் அறைக்குள் நுழைந்த மருமகன்… திடுக்கிட்ட பேரன்… சொந்த வீட்டிலேயே நடந்த கொடூரம்…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு 51 வயது நபர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த 51 வயது நபரின் மாமியார் ஆன 75 வயது மூதாட்டியும் இவர்களுடன் வசித்து…

Read more

“இந்த ரூம் விட்டு வெளியே போக கூடாது….” டாக்டரையே மிரட்டி ரூ.2.9 கோடியை பறித்த கும்பல்….. அதிர்ச்சியில் இருந்து மீளாமல்…. பகீர் சம்பவம்…..!!

கோவை சேர்ந்த பிரபல டாக்டருக்கு 50 வயது ஆகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் மும்பை போலீஸில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் நீங்கள் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள்.…

Read more

“எனக்கு 2 குழந்தைங்க இருக்காங்க”… தயவு செஞ்சு என் கணவனை விட்டுவிடு… கள்ளக்காதலியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிய மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் ஒரு 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் மனைவி குழந்தைகள் என மகிழ்ச்சியாக…

Read more

அப்போ மட்டும் இனிச்சதா…? 9 மாதங்கள் திருமணம் ஆகாமல் 3 வீட்டில் மாறி மாறி குடித்தனம்… திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன்… திடீரென வெடித்த சண்டை…. நடுரோட்டில் காதலியின் செயல்… பகீர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு வாலிபரை துரத்தி கொண்டும் அவரின் பின்னால் மற்றொரு வாலிபர் ஓடும் காட்சியும் வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்பு வாலிபரை துரத்திச் பிடித்த அந்தப் பெண் அவரின் முகத்தில்…

Read more

Breaking: நாட்டையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு சம்பவம்… 27 வருடங்களுக்கு பிறகு டெய்லர் ராஜா கைது…!!!!

தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார்…

Read more

வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தான் டார்கேட்…! “எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…” ஐடி ஊழியரின் தில்லாலங்கடி வேலை…. பகீர் பின்னணி…!!

கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பரத்குமார் (வயது 25) என்பவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் “வாடகைக்கு வீடு தேடித் தருகிறேன்” என விளம்பரம் செய்து, ஏராளமான மக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வீடு தேவை என தொடர்பு கொண்டவர்களுக்கு,…

Read more

“வீட்டில் கடும் துர்நாற்றம்”… படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த கணவன் பிணத்துடன் 5 நாட்களாக வாழ்ந்த மனைவி… கோவையில் அதிர்ச்சி…!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் அருகே கோட்டை புதூர் பகுதியில் அப்துல் ஜாபர் என்ற சேட் (48) வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சமீம் நிஷா (45) என்ற மனைவியும், ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில்…

Read more

கியாஸ் அடுப்பில் குக்கர், பாத்திரத்தில் வெந்நீர்….! உள்ளே சிக்கிய குழந்தை…. 1 மணி நேரமாக தவித்த தாய்…. போராடி மீட்ட தூய்மை பணியாளர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நதியா. நேற்று முன்தினம் சமையல் அறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் அரிசி மற்றும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துவிட்டு குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயம் அவரது நான்கு வயது மகன் ஷ்யாம் வீட்டில்…

Read more

திக் திக் நிமிடங்கள்….! விரட்டி சென்ற வனத்துறையினர்…! ஆக்ரோஷத்தில் முட்டி தள்ள முயன்ற யானை…. பதற வைக்கும் வீடியோ….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரியும். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதற்கு முன்பாக வனத்துறையினர் யானைகளை மீண்டும் அடர்ந்த…

Read more

ஏற்கனவே 4 முறை….! “விபத்தில் இறந்த மகன் வைத்திருந்த 500,1000 ரூபாய் நோட்டுகள்….” செய்வதறியாது தவிக்கும் மூதாட்டி…. கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கம்மாள் (வயது 79) என்ற மூதாட்டி ஒருவர் உருக்கமான மனுவை அளித்துள்ளார். தங்கம்மாள் அளித்த மனுவின் படி, அவர் வீட்டில் சமீபத்தில் சுத்தம் செய்தபோது,…

Read more

  • June 27, 2025
TNPSC சான்றிதழ், அரசு அடையாள அட்டை எல்லாம் போலி!… திருமணத்திற்கு பிறகு தான் நிஜம் தெரிந்தது – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தனது திருமணத்திற்கு கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதே மையத்தில்,…

Read more

“வெறிச்சோடிய குடியிருப்பு… அலறிய தாய்…” வால்பாறையில் 5 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை… 3 நாட்களுக்குப் பின் சிக்கியது! வனத்துறையின் அதிரடி செயலால் நிம்மதி..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு…

Read more

“மாத்திரை மட்டும் கொடுத்தாங்க…. இப்போ என் கணவருக்கு….” 2 பிள்ளைகளின் தாய் அளித்த புகார் மனு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் சரண்யா புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த மூன்று…

Read more

  • June 24, 2025
உஷார்.!! “வண்டியும் போச்சு, பணமும் போச்சு!” வாடகை மோசடியில் சிக்கிய உரிமையாளர்கள் கண்ணீர் மனு..!!!

பொள்ளாச்சி பகுதியில், வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து, வாடகையை கொடுக்காமலும், வாகனத்தையும் திருப்பிக்கொடுக்காமலும் மோசடி செய்யும் நபர்கள் தொடர்பாக புகார்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் மனு அளித்து நீதிகேட்டுள்ளனர். முறையாக…

Read more

BREAKING: கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பரபரப்பு! காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் !!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் இன்று நிகழ்ந்த சோகமிகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போப் சிக்னல் அருகே, ஜிஆர்டி கல்லூரி எதிரே உள்ள மகேந்திரா ஷோரூம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்த லாரி, பின்னோக்கிச் செல்லும் போது தடுப்புச் சுவரில் மோதி…

Read more

“ஏற்கனவே 6-க்கும் மேற்பட்ட வழக்குகள்….” கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் முன்னால் துணை நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் 10-கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளது. இது குறித்து அறிந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர். கடந்த…

Read more

“கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….” வடமாநில வாலிபர் உள்பட 4 அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரளா பாலக்காடு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து…

Read more

அதிமுக எம்எல்ஏ அமுல்கந்தசாமி மறைவு…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!

கோவையில் அமுல் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி…

Read more

“மெளனமாக விளையாடிய அந்தக் குழந்தை… இப்போது இல்லை!” – தாய் கண் முன் நடந்த கொடூரம்… வால்பாறை கிராமமே கலக்கத்தில்..!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் பலியாகி உள்ளார்.  இந்த சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமான உடலை தேடும்…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 112 பேர்… “காதல் திருமணம் செய்த ஜோடி கூட்டாக சேர்ந்து செய்த பலே மோசடி”… ஜிபே மூலம் பணம் அனுப்பி… உஷாரய்யா உஷாரு…!!!

கூகுள் பே (GPay) மூலம் பணம் அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இதுவரை 112 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணத்தை மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை தெலுங்குபாளையத்தில் வசிக்கும்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…

Read more

Other Story